நற்செய்தி வாசகம்
திருப்பலி வாசகங்கள்
திருப்பலி வாசகங்கள் தமிழ்
செவ்வாய், 15 செப்டம்பர், 2026
நற்செய்தி வாசகம் இவர் செய்த பல பாவங்கள் மன்னிக்கப்பட்டன. ஏனெனில் இவர் மிகுதியாக அன்புகூர்ந்தார். ✠ லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 7: 36-50
பதிலுரைப் பாடல் திபா 118: 1-2. 16-17. 28 (பல்லவி: 1a) பல்லவி: ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள், ஏனெனில் அவர் நல்லவர்.
பதிலுரைப் பாடல்
பல்லவி: ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள், ஏனெனில் அவர் நல்லவர்.
அல்லது: அல்லேலூயா.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
மத் 11: 28அல்லேலூயா, அல்லேலூயா! பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள். நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.
பொதுக்காலம் 24ஆம் வாரம் - வியாழன் முதல் வாசகம் நான் உங்களுக்கு அறிவித்த நற்செய்தியை நீங்கள் உறுதியாகப் பற்றிக்கொண்டிருந்தால், அதன் வழியாக மீட்பு அடைவீர்கள். திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 15: 1-11
17 செப்டம்பர் 2026, வியாழன்
பொதுக்காலம் 24ஆம் வாரம் - வியாழன்
முதல் வாசகம்
நான் உங்களுக்கு அறிவித்த நற்செய்தியை நீங்கள் உறுதியாகப் பற்றிக்கொண்டிருந்தால், அதன் வழியாக மீட்பு அடைவீர்கள்.
திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 15: 1-11
சகோதரர் சகோதரிகளே,
உங்களுக்கு நான் அறிவித்த நற்செய்தியை நினைவுறுத்த விழைகிறேன். அதை நீங்களும் ஏற்றுக்கொண்டீர்கள்; அதிலே நிலைத்தும் நிற்கிறீர்கள். நான் உங்களுக்கு அறிவித்த நற்செய்தியை நீங்கள் உறுதியாகப் பற்றிக்கொண்டிருந்தால் அதன் வழியாக மீட்பு அடைவீர்கள்; இல்லையேல் நீங்கள் கொண்டிருக்கும் நம்பிக்கை பொருளற்றதே.
நான் பெற்றுக்கொண்டதும், முதன்மையானது எனக் கருதி உங்களிடம் ஒப்படைத்ததும் இதுவே: மறைநூலில் எழுதியுள்ளவாறு கிறிஸ்து நம் பாவங்களுக்காக இறந்து, அடக்கம் செய்யப்பட்டார். மறைநூலில் எழுதியுள்ளவாறே மூன்றாம் நாள் உயிருடன் எழுப்பப்பட்டார். பின்னர் அவர் கேபாவுக்கும் அதன்பின் பன்னிருவருக்கும் தோன்றினார். பின்பு ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட சகோதரர் சகோதரிகளுக்கு ஒரே நேரத்தில் தோன்றினார். அவர்களுள் பலர் இன்னமும் உயிரோடு இருக்கின்றனர்; சிலர் இறந்துவிட்டனர். பிறகு யாக்கோபுக்கும் அதன்பின் திருத்தூதர் அனைவருக்கும் தோன்றினார். எல்லாருக்கும் கடைசியில் காலம் தப்பிப் பிறந்த குழந்தை போன்ற எனக்கும் தோன்றினார்.
நான் திருத்தூதர்களிடையே மிகக் கடையவன். திருத்தூதர் என அழைக்கப் பெறத் தகுதியற்றவன். ஏனெனில் கடவுளின் திருச்சபையைத் துன்புறுத்தினேன். ஆனால் இப்போது நான் இந்த நிலையில் இருப்பது கடவுளின் அருளால்தான். அவர் எனக்களித்த அருள் வீணாகிவிட வில்லை. திருத்தூதர்கள் எல்லாரையும்விட நான் மிகுதியாகப் பாடுபட்டு உழைத்தேன். உண்மையில் நானாக உழைக்கவில்லை; என்னோடு இருக்கும் கடவுளின் அருளே அவ்வாறு உழைக்கச் செய்தது. நானோ மற்றத் திருத்தூதர்களோ யாராய் இருந்தாலும் இதையே பறைசாற்றுகிறோம். நீங்களும் இதையே நம்பினீர்கள்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
செப்டம்பர் 16 : நற்செய்தி வாசகம் நாங்கள் குழல் ஊதினோம்; நீங்கள் கூத்தாடவில்லை. நாங்கள் ஒப்பாரி வைத்தோம்; நீங்கள் அழவில்லை. ✠ லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 7: 31-35
செப்டம்பர் 16 : நற்செய்தி வாசகம்
செப்டம்பர் 16 : பதிலுரைப் பாடல் திபா 33: 2-3. 4-5. 12,22 (பல்லவி: 12b) பல்லவி: ஆண்டவர் தமது உரிமைச் சொத்தாகத் தெரிந்தெடுத்த மக்கள் பேறுபெற்றோர்.
செப்டம்பர் 16 : பதிலுரைப் பாடல்
செப்டம்பர் 16 : முதல் வாசகம் நம்பிக்கை, எதிர்நோக்கு, அன்பு ஆகிய மூன்றுமே நிலையாய் உள்ளன. இவற்றுள் அன்பே தலைசிறந்தது. திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 12: 31- 13: 13
செப்டம்பர் 16 : முதல் வாசகம்
September 16th : Gospel A Reading from the Holy Gospel according to St.Luke 7: 31–35
September 16th : Gospel
September 16th : Responsorial Psalm Psalm 33:2–3, 4–5, 12 and 22 (R. 12b) Response : Blessed the people the Lord has chosen as his heritage. Give thanks to the Lord upon the harp; with a ten-stringed lute sing him songs. O sing him a song that is new; play skilfully, with shouts of joy. R.: Blessed the people the Lord has chosen as his heritage. For the word of the Lord is faithful, and all his works to be trusted. The Lord loves justice and right, and his merciful love fills the earth. R.: Blessed the people the Lord has chosen as his heritage. Blessed the nation whose God is the Lord, the people he has chosen as his heritage. May your merciful love be upon us, as we hope in you, O Lord. R.: Blessed the people the Lord has chosen as his heritage. Alleluia V. Alleluia. R. Alleluia. V. Your word, Lord, are Spirit and life; you have the words of eternal life. R. Alleluia.
September 16th : Responsorial Psalm
September 16th : First Reading A Reading from the first letter of St.Paul to the Corinthians 12: 31–13:13
September 16th : First Reading
திங்கள், 14 செப்டம்பர், 2026
செப்டம்பர் 15 : நற்செய்தி வாசகம் திருமகனின் துன்பம் கண்ட மரியா துயரம் அடைந்தார். ✠ யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 19: 25-27
செப்டம்பர் 15 : நற்செய்தி வாசகம்