Search This Blog

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

Sunday, February 21, 2021

21 பிப்ரவரி 2021, தவக்காலம் முதல் வாரம் - ஞாயிறு நற்செய்தி வாசகம் இயேசு சாத்தானால் சோதிக்கப்பட்டார்; வானதூதர் அவருக்குப் பணிவிடை செய்தனர். ✠ மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 12-15

21 பிப்ரவரி 2021, தவக்காலம் முதல் வாரம் - ஞாயிறு 

நற்செய்தி வாசகம் 

இயேசு சாத்தானால் சோதிக்கப்பட்டார்; வானதூதர் அவருக்குப் பணிவிடை செய்தனர். 

✠ மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 12-15 

அக்காலத்தில் 

தூய ஆவியால் இயேசு பாலைநிலத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டார். பாலைநிலத்தில் அவர் நாற்பது நாள் இருந்தார்; அப்போது சாத்தானால் சோதிக்கப்பட்டார்; அங்குக் காட்டு விலங்குகளிடையே இருந்தார். வானதூதர் அவருக்குப் பணிவிடை செய்தனர். 

யோவான் கைதுசெய்யப்பட்டபின், கடவுளின் நற்செய்தியைப் பறைசாற்றிக்கொண்டே இயேசு கலிலேயாவிற்கு வந்தார். “காலம் நிறைவேறிவிட்டது. இறையாட்சி நெருங்கி வந்துவிட்டது; மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள்” என்று அவர் கூறினார். 

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

No comments:

Post a Comment