இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

ஞாயிறு, 3 ஏப்ரல், 2022

April 4th : Responsorial Psalm Psalm 22(23) If I should walk in the valley of darkness, no evil would I fear.

April 4th :  Responsorial Psalm 

Psalm 22(23) 

If I should walk in the valley of darkness, no evil would I fear.
The Lord is my shepherd;
  there is nothing I shall want.
Fresh and green are the pastures
  where he gives me repose.
Near restful waters he leads me,
  to revive my drooping spirit.

If I should walk in the valley of darkness, no evil would I fear.

He guides me along the right path;
  he is true to his name.
If I should walk in the valley of darkness
  no evil would I fear.
You are there with your crook and your staff;
  with these you give me comfort.

If I should walk in the valley of darkness, no evil would I fear.

You have prepared a banquet for me
  in the sight of my foes.
My head you have anointed with oil;
  my cup is overflowing.

If I should walk in the valley of darkness, no evil would I fear.

Surely goodness and kindness shall follow me
  all the days of my life.
In the Lord’s own house shall I dwell
  for ever and ever.

If I should walk in the valley of darkness, no evil would I fear.

Gospel Acclamation 2Co6:2

Glory to you, O Christ, you are the Word of God!
Now is the favourable time:
this is the day of salvation.
Glory to you, O Christ, you are the Word of God!

April 4th : First ReadingSusannah and the eldersA Reading from the Book of Daniel 13: 1-9,15-17,19-30,33-62

April 4th :  First Reading

Susannah and the elders

A Reading from the Book of Daniel 13: 1-9,15-17,19-30,33-62 
In Babylon there lived a man named Joakim. He had married Susanna daughter of Hilkiah, a woman of great beauty; and she was God-fearing, because her parents were worthy people and had instructed their daughter in the Law of Moses. Joakim was a very rich man, and had a garden attached to his house; the Jews would often visit him since he was held in greater respect than any other man. Two elderly men had been selected from the people that year to act as judges. Of such the Lord said, ‘Wickedness has come to Babylon through the elders and judges posing as guides to the people.’ These men were often at Joakim’s house, and all who were engaged in litigation used to come to them. At midday, when everyone had gone, Susanna used to take a walk in her husband’s garden. The two elders, who used to watch her every day as she came in to take her walk, gradually began to desire her. They threw reason aside, making no effort to turn their eyes to heaven, and forgetting its demands of virtue. So they waited for a favourable moment; and one day Susanna came as usual, accompanied only by two young maidservants. The day was hot and she wanted to bathe in the garden. There was no one about except the two elders, spying on her from their hiding place. She said to the servants, ‘Bring me some oil and balsam and shut the garden door while I bathe.’
  Hardly were the servants gone than the two elders were there after her. ‘Look,’ they said ‘the garden door is shut, no one can see us. We want to have you, so give in and let us! Refuse, and we will both give evidence that a young man was with you and that was why you sent your maids away.’ Susanna sighed. ‘I am trapped,’ she said ‘whatever I do. If I agree, that means my death; if I resist, I cannot get away from you. But I prefer to fall innocent into your power than to sin in the eyes of the Lord.’ Then she cried out as loud as she could. The two elders began shouting too, putting the blame on her, and one of them ran to open the garden door. The household, hearing the shouting in the garden, rushed out by the side entrance to see what was happening; once the elders had told their story the servants were thoroughly taken aback, since nothing of this sort had ever been said of Susanna.
  Next day a meeting was held at the house of her husband Joakim. The two elders arrived, in their vindictiveness determined to have her put to death. They addressed the company: ‘Summon Susanna daughter of Hilkiah and wife of Joakim.’ She was sent for, and came accompanied by her parents, her children and all her relations. All her own people were weeping, and so were all the others who saw her. The two elders stood up, with all the people round them, and laid their hands on the woman’s head. Tearfully she turned her eyes to heaven, her heart confident in God. The elders then spoke. ‘While we were walking by ourselves in the garden, this woman arrived with two servants. She shut the garden door and then dismissed the servants. A young man who had been hiding went over to her and they lay down together. From the end of the garden where we were, we saw this crime taking place and hurried towards them. Though we saw them together we were unable to catch the man: he was too strong for us; he opened the door and took to his heels. We did, however, catch this woman and ask her who the young man was. She refused to tell us. That is our evidence.’
  Since they were elders of the people, and judges, the assembly took their word: Susanna was condemned to death. She cried out as loud as she could, ‘Eternal God, you know all secrets and everything before it happens; you know that they have given false evidence against me. And now have I to die, innocent as I am of everything their malice has invented against me?’
  The Lord heard her cry and, as she was being led away to die, he roused the holy spirit residing in a young boy named Daniel who began to shout, ‘I am innocent of this woman’s death!’ At which all the people turned to him and asked, ‘What do you mean by these words?’ Standing in the middle of the crowd he replied, ‘Are you so stupid, sons of Israel, as to condemn a daughter of Israel unheard, and without troubling to find out the truth? Go back to the scene of the trial: these men have given false evidence against her.’
  All the people hurried back, and the elders said to Daniel, ‘Come and sit with us and tell us what you mean, since God has given you the gifts that elders have.’ Daniel said, ‘Keep the men well apart from each other for I want to question them.’ When the men had been separated, Daniel had one of them brought to him. ‘You have grown old in wickedness,’ he said ‘and now the sins of your earlier days have overtaken you, you with your unjust judgements, your condemnation of the innocent, your acquittal of guilty men, when the Lord has said, “You must not put the innocent and the just to death.” Now then, since you saw her so clearly, tell me what tree you saw them lying under?’ He replied, ‘Under a mastic tree.’ Daniel said, ‘True enough! Your lie recoils on your own head: the angel of God has already received your sentence from him and will slash you in half.’ He dismissed the man, ordered the other to be brought and said to him, ‘Spawn of Canaan, not of Judah, beauty has seduced you, lust has led your heart astray! This is how you have been behaving with the daughters of Israel and they were too frightened to resist; but here is a daughter of Judah who could not stomach your wickedness! Now then, tell me what tree you surprised them under?’ He replied, ‘Under a holm oak.’ Daniel said, ‘True enough! Your lie recoils on your own head: the angel of God is waiting, with a sword to drive home and split you, and destroy the pair of you.’
  Then the whole assembly shouted, blessing God, the saviour of those who trust in him. And they turned on the two elders whom Daniel had convicted of false evidence out of their own mouths. As prescribed in the Law of Moses, they sentenced them to the same punishment as they had intended to inflict on their neighbour. They put them to death; the life of an innocent woman was spared that day.

The Word of the Lord.

சனி, 2 ஏப்ரல், 2022

ஏப்ரல் 3 : நற்செய்தி வாசகம்உங்களுள் பாவம் இல்லாதவர் முதலில் இப்பெண்மேல் கல் எறியட்டும்.✠ யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 8: 1-11

ஏப்ரல் 3 :  நற்செய்தி வாசகம்

உங்களுள் பாவம் இல்லாதவர் முதலில் இப்பெண்மேல் கல் எறியட்டும்.

✠ யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 8: 1-11
அக்காலத்தில்

இயேசு ஒலிவ மலைக்குச் சென்றார். பொழுது விடிந்ததும் அவர் மீண்டும் கோவிலுக்கு வந்தார். அப்போது மக்கள் அனைவரும் அவரிடம் வந்தனர். அவரும் அங்கு அமர்ந்து அவர்களுக்குக் கற்பித்தார்.

மறைநூல் அறிஞரும் பரிசேயரும் விபசாரத்தில் பிடிபட்ட ஒரு பெண்ணைக் கூட்டிக்கொண்டு வந்து நடுவில் நிறுத்தி, ‘‘போதகரே, இப்பெண் விபசாரத்தில் கையும் மெய்யுமாகப் பிடிபட்டவள். இப்படிப்பட்டவர்களைக் கல்லால் எறிந்து கொல்ல வேண்டும் என்பது மோசே நமக்குக் கொடுத்த திருச்சட்டத்திலுள்ள கட்டளை. நீர் என்ன சொல்கிறீர்?” என்று கேட்டனர். அவர்மேல் குற்றம் சுமத்த ஏதாவது வேண்டும் என்பதற்காக அவர்கள் இவ்வாறு கேட்டுச் சோதித்தார்கள்.

இயேசு குனிந்து விரலால் தரையில் எழுதிக்கொண்டிருந்தார். ஆனால் அவர்கள் அவரை விடாமல் கேட்டுக்கொண்டிருந்ததால், அவர் நிமிர்ந்து பார்த்து, ‘‘உங்களுள் பாவம் இல்லாதவர் முதலில் இப்பெண்மேல் கல் எறியட்டும்” என்று அவர்களிடம் கூறினார். மீண்டும் குனிந்து தரையில் எழுதிக்கொண்டிருந்தார். அவர் சொன்னதைக் கேட்டதும் முதியோர் தொடங்கி ஒருவர் பின் ஒருவராக அவர்கள் யாவரும் அங்கிருந்து சென்றுவிட்டார்கள். இறுதியாக இயேசு மட்டுமே அங்கு இருந்தார். அப்பெண்ணும் அங்கேயே நின்றுகொண்டிருந்தார்.

இயேசு நிமிர்ந்து பார்த்து, ‘‘அம்மா, அவர்கள் எங்கே? நீர் குற்றவாளி என்று எவரும் தீர்ப்பிடவில்லையா?” என்று கேட்டார். அவர், ‘‘இல்லை, ஐயா” என்றார். இயேசு அவரிடம், ‘‘நானும் தீர்ப்பு அளிக்கவில்லை. நீர் போகலாம். இனிப் பாவம் செய்யாதீர்” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

ஏப்ரல் 3 : இரண்டாம் வாசகம்கிறிஸ்துவின் பொருட்டு நான் அனைத்தையும் இழந்துவிட்டேன்; சாவில் அவரை ஒத்திருக்கவும் விரும்புகிறேன்.திருத்தூதர் பவுல் பிலிப்பியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 3: 8-14

ஏப்ரல் 3 :   இரண்டாம் வாசகம்

கிறிஸ்துவின் பொருட்டு நான் அனைத்தையும் இழந்துவிட்டேன்; சாவில் அவரை ஒத்திருக்கவும் விரும்புகிறேன்.

திருத்தூதர் பவுல் பிலிப்பியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 3: 8-14
சகோதரர் சகோதரிகளே,

உண்மையில், என்னைப் பொறுத்தமட்டில் என் ஆண்டவராம் கிறிஸ்து இயேசுவைப்பற்றிய அறிவே நான் பெறும் ஒப்பற்ற செல்வம். இதன் பொருட்டு மற்ற எல்லாவற்றையும் இழப்பாகக் கருதுகிறேன். அவர் பொருட்டு நான் அனைத்தையும் இழந்துவிட்டேன். கிறிஸ்துவை ஆதாயமாக்கிக்கொள்ள எல்லாவற்றையும் குப்பையாகக் கருதுகிறேன். கிறிஸ்துவோடு இணைந்திருப்பதற்காகத்தான் நான் இவ்வாறு கருதுகிறேன். திருச்சட்டத்தின் அடிப்படையில் நான் கடவுளுக்கு ஏற்புடையவன் ஆக இயலாது. கிறிஸ்துவின்மீது கொண்டுள்ள நம்பிக்கையால்தான் அவருக்கு நான் ஏற்புடையவன் ஆகமுடியும். இந்த ஏற்புடைமை கடவுளிடமிருந்து வருவது; நம் நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டது. கிறிஸ்துவையும் அவர்தம் உயிர்த்தெழுதலின் வல்லமையையும் அறியவும் அவருடைய துன்பங்களில் பங்கேற்று, சாவில் அவரை ஒத்திருக்கவும் விரும்புகிறேன். அப்பொழுதுதான் நானும் இறந்தோருடன் உயிர்த்தெழ இயலும்.

நான் இவற்றை ஏற்கெனவே அடைந்துவிட்டேன் என்றோ, நிறைவு எய்திவிட்டேன் என்றோ சொல்வதற்கில்லை. கிறிஸ்து இயேசு என்னை ஆட்கொண்டதற்கான நோக்கம் நிறைவேறுவதற்காகத் தொடர்ந்து ஓடுகிறேன். அன்பர்களே, இந்நோக்கம் நிறைவேறிவிட்டது என நான் எண்ணவில்லை. ஆனால் ஒன்று மட்டும் செய்கிறேன். கடந்ததை மறந்துவிட்டு, முன்னிருப்பதைக் கண்முன் கொண்டு, பரிசு பெற வேண்டிய இலக்கை நோக்கித் தொடர்ந்து ஓடுகிறேன். கிறிஸ்து இயேசுவின்மூலம் கடவுள் எனக்கு மேலிருந்து விடுக்கும் அழைப்பே அப்பரிசாகும்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வசனம்

யோவே 2: 12-13

இப்பொழுதாவது உங்கள் முழு இதயத்தோடு என்னிடம் திரும்பி வாருங்கள். ஏனெனில் நான் அருள் நிறைந்தவர், இரக்கம் மிக்கவர், என்கிறார் ஆண்டவர்.

ஏப்ரல் 3 : பதிலுரைப் பாடல்திபா 126: 1-2ab. 2cd-3. 4-5. 6 (பல்லவி: 3)பல்லவி: ஆண்டவர் மாபெரும் செயல் புரிந்துள்ளார்; அதனால் பெருமகிழ்வடைகின்றோம்

ஏப்ரல் 3 :  பதிலுரைப் பாடல்

திபா 126: 1-2ab. 2cd-3. 4-5. 6 (பல்லவி: 3)

பல்லவி: ஆண்டவர் மாபெரும் செயல் புரிந்துள்ளார்; அதனால் பெருமகிழ்வடைகின்றோம்
1
சீயோனின் அடிமை நிலையை ஆண்டவர் மாற்றினபோது, நாம் ஏதோ கனவு கண்டவர் போல இருந்தோம்.
2ab
அப்பொழுது, நமது முகத்தில் மகிழ்ச்சி காணப்பட்டது. நாவில் களிப்பாரவாரம் எழுந்தது. - பல்லவி

2cd
“ஆண்டவர் அவர்களுக்கு மாபெரும் செயல் புரிந்தார்” என்று பிற இனத்தார் தங்களுக்குள் பேசிக்கொண்டனர்.
3
ஆண்டவர் நமக்கு மாபெரும் செயல் புரிந்துள்ளார்; அதனால் நாம் பெருமகிழ்ச்சியுறுகின்றோம். - பல்லவி

4
ஆண்டவரே! தென்னாட்டின் வறண்ட ஓடையை நீரோடையாக வான்மழை மாற்றுவதுபோல, எங்கள் அடிமை நிலையை மாற்றியருளும்.
5
கண்ணீரோடு விதைப்பவர்கள் அக்களிப்போடு அறுவடை செய்வார்கள். - பல்லவி

6
விதை எடுத்துச் செல்லும்போது - செல்லும்போது - அழுகையோடு செல்கின்றார்கள்; அரிகளைச் சுமந்து வரும்போது - வரும்போது - அக்களிப்போடு வருவார்கள். - பல்லவி

ஏப்ரல் 3 : முதல் வாசகம்இதோ நாம் புதியன செய்கிறோம். நம் மக்களின் தாகம் தீர்ப்போம்.இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 43: 16-21

ஏப்ரல் 3 :  முதல் வாசகம்

இதோ நாம் புதியன செய்கிறோம். நம் மக்களின் தாகம் தீர்ப்போம்.

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 43: 16-21
கடலுக்குள் வழியை ஏற்படுத்தியவரும், பொங்கியெழும் நீர் நடுவே பாதை அமைத்தவரும், தேர்களையும், குதிரைகளையும், படைவீரரையும், வலிமைமிக்கோரையும் ஒன்றாகக் கூட்டி வந்தவரும், அவர்கள் எழாதவாறு விழச்செய்து, திரிகளை அணைப்பதுபோல் அவர்களை அழித்தவருமாகிய ஆண்டவர் கூறுவது இதுவே:

முன்பு நடந்தவற்றை மறந்துவிடுங்கள்; முற்கால நிகழ்ச்சி பற்றிச் சிந்திக்காதிருங்கள்; இதோ புதுச்செயல் ஒன்றை நான் செய்கிறேன்; இப்பொழுதே அது தோன்றிவிட்டது; நீ அதைக் கூர்ந்து கவனிக்கவில்லையா? பாலைநிலத்தில் நான் பாதை ஒன்று அமைப்பேன்; பாழ்வெளியில் நீரோடைகளைத் தோன்றச் செய்வேன். காட்டு விலங்குகளும் என்னைப் புகழும்; குள்ள நரிகளும், தீக்கோழிகளும் என்னைப் பெருமைப்படுத்தும்; ஏனெனில், தேர்ந்தெடுக்கப்பட்ட என் மக்களுக்குப் பாலைநிலத்தில் குடிக்கக் கொடுப்பேன்; பாழ்நிலத்தில் நீரோடைகள் தோன்றச் செய்வேன். எனக்கென்று நான் உருவாக்கிய இந்த மக்கள் என் புகழை எடுத்துரைப்பர்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

April 3rd : Gospel 'Let the one among you who has not sinned be the first to throw a stone'A Reading from the Holy Gospel according to St.John 8: 1-11

April 3rd :  Gospel 

'Let the one among you who has not sinned be the first to throw a stone'

A Reading from the Holy Gospel according to St.John 8: 1-11 
Jesus went to the Mount of Olives. At daybreak he appeared in the Temple again; and as all the people came to him, he sat down and began to teach them.
  The scribes and Pharisees brought a woman along who had been caught committing adultery; and making her stand there in full view of everybody, they said to Jesus, ‘Master, this woman was caught in the very act of committing adultery, and Moses has ordered us in the Law to condemn women like this to death by stoning. What have you to say?’ They asked him this as a test, looking for something to use against him. But Jesus bent down and started writing on the ground with his finger. As they persisted with their question, he looked up and said, ‘If there is one of you who has not sinned, let him be the first to throw a stone at her.’ Then he bent down and wrote on the ground again. When they heard this they went away one by one, beginning with the eldest, until Jesus was left alone with the woman, who remained standing there. He looked up and said, ‘Woman, where are they? Has no one condemned you?’ ‘No one, sir’ she replied. ‘Neither do I condemn you,’ said Jesus ‘go away, and do not sin any more.’

The Word of the Lord.

April 3rd : Second ReadingI look on everything as so much rubbish if only I can have ChristA Reading from the Letter of St.Paul to the Philippians 3: 8-14

April 3rd :  Second Reading

I look on everything as so much rubbish if only I can have Christ

A Reading from the Letter of St.Paul to the Philippians 3: 8-14 
I believe nothing can happen that will outweigh the supreme advantage of knowing Christ Jesus my Lord. For him I have accepted the loss of everything, and I look on everything as so much rubbish if only I can have Christ and be given a place in him. I am no longer trying for perfection by my own efforts, the perfection that comes from the Law, but I want only the perfection that comes through faith in Christ, and is from God and based on faith. All I want is to know Christ and the power of his resurrection and to share his sufferings by reproducing the pattern of his death. That is the way I can hope to take my place in the resurrection of the dead. Not that I have become perfect yet: I have not yet won, but I am still running, trying to capture the prize for which Christ Jesus captured me. I can assure you my brothers, I am far from thinking that I have already won. All I can say is that I forget the past and I strain ahead for what is still to come; I am racing for the finish, for the prize to which God calls us upwards to receive in Christ Jesus.

The Word of the Lord.

Gospel Acclamation Joel2:12-13

Praise to you, O Christ, king of eternal glory!
Now, now – it is the Lord who speaks –
come back to me with all your heart,
for I am all tenderness and compassion.
Praise to you, O Christ, king of eternal glory!

April 3rd : Responsorial Psalm Psalm 125(126) What marvels the Lord worked for us! Indeed we were glad.

April 3rd :  Responsorial Psalm 

Psalm 125(126) 

What marvels the Lord worked for us! Indeed we were glad.
When the Lord delivered Zion from bondage,
  it seemed like a dream.
Then was our mouth filled with laughter,
  on our lips there were songs.

What marvels the Lord worked for us! Indeed we were glad.

The heathens themselves said: ‘What marvels
  the Lord worked for them!’
What marvels the Lord worked for us!
  Indeed we were glad.

What marvels the Lord worked for us! Indeed we were glad.

Deliver us, O Lord, from our bondage
  as streams in dry land.
Those who are sowing in tears
  will sing when they reap.

What marvels the Lord worked for us! Indeed we were glad.

They go out, they go out, full of tears,
  carrying seed for the sowing:
they come back, they come back, full of song,
  carrying their sheaves.

What marvels the Lord worked for us! Indeed we were glad.

April 3rd : First Reading See, I am doing a new deed, and I will give my chosen people drinkA Reading from the Book of Isaiah 43: 16-21

April 3rd :  First Reading 

See, I am doing a new deed, and I will give my chosen people drink

A Reading from the Book of Isaiah 43: 16-21 
Thus says the Lord,
who made a way through the sea,
a path in the great waters;
who put chariots and horse in the field
and a powerful army
which lay there never to rise again,
snuffed out, put out like a wick:
No need to recall the past,
no need to think about what was done before.
See, I am doing a new deed,
even now it comes to light; can you not see it?
Yes, I am making a road in the wilderness,
paths in the wilds.
The wild beasts will honour me,
jackals and ostriches,
because I am putting water in the wilderness
(rivers in the wild)
to give my chosen people drink.
The people I have formed for myself
will sing my praises.

The Word of the Lord.