இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

திங்கள், 6 ஜூன், 2022

June 7th : Gospel Your light must shine in the sight of menA Reading from the Holy Gospel according to St.Matthew 5:13-16

June 7th :  Gospel 

Your light must shine in the sight of men

A Reading from the Holy Gospel according to St.Matthew 5:13-16 
Jesus said to his disciples: ‘You are the salt of the earth. But if salt becomes tasteless, what can make it salty again? It is good for nothing, and can only be thrown out to be trampled underfoot by men.
  ‘You are the light of the world. A city built on a hill-top cannot be hidden. No one lights a lamp to put it under a tub; they put it on the lamp-stand where it shines for everyone in the house. In the same way your light must shine in the sight of men, so that, seeing your good works, they may give the praise to your Father in heaven.’

The Word of the Lord.

June 7th : Responsorial Psalm Psalm 4:2-5,7-8 ©Lift up the light of your face on us, O Lord.

June 7th :  Responsorial Psalm 

Psalm 4:2-5,7-8 ©

Lift up the light of your face on us, O Lord.
When I call, answer me, O God of justice;
  from anguish you released me, have mercy and hear me!
O men, how long will your hearts be closed,
  will you love what is futile and seek what is false?

Lift up the light of your face on us, O Lord.

It is the Lord who grants favours to those whom he loves;
  the Lord hears me whenever I call him.
Fear him; do not sin: ponder on your bed and be still.

Lift up the light of your face on us, O Lord.

‘What can bring us happiness?’ many say.
  Lift up the light of your face on us, O Lord.
You have put into my heart a greater joy
  than they have from abundance of corn and new wine.

Lift up the light of your face on us, O Lord.

Gospel Acclamation Ph2:15-16

Alleluia, alleluia!

You will shine in the world like bright stars
because you are offering it the word of life.
Alleluia!

June 7th : First Reading The widow gives food to Elijah, and is fed1 Kings 17: 7-16

June 7th :  First Reading 

The widow gives food to Elijah, and is fed

1 Kings 17: 7-16 
The stream in the place where Elijah lay hidden dried up, for the country had no rain. And then the word of the Lord came to Elijah, ‘Up and go to Zarephath, a Sidonian town, and stay there. I have ordered a widow there to give you food.’ So he went off to Sidon. And when he reached the city gate, there was a widow gathering sticks; addressing her he said, ‘Please bring me a little water in a vessel for me to drink.’ She was setting off to bring it when he called after her. ‘Please’ he said ‘bring me a scrap of bread in your hand.’ ‘As the Lord your God lives,’ she replied ‘I have no baked bread, but only a handful of meal in a jar and a little oil in a jug; I am just gathering a stick or two to go and prepare this for myself and my son to eat, and then we shall die.’ But Elijah said to her, ‘Do not be afraid, go and do as you have said; but first make a little scone of it for me and bring it to me, and then make some for yourself and for your son. For thus the Lord speaks, the God of Israel:
“Jar of meal shall not be spent,
jug of oil shall not be emptied,
before the day when the Lord sends
rain on the face of the earth.”’
The woman went and did as Elijah told her and they ate the food, she, himself and her son. The jar of meal was not spent nor the jug of oil emptied, just as the Lord had foretold through Elijah.

The Word of the Lord.

ஞாயிறு, 5 ஜூன், 2022

ஜூன் 6 : நற்செய்தி வாசகம்இவரே உம் மகன்! இவரே உம் தாய்!✠ யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 19: 25-34

ஜூன் 6 :   நற்செய்தி வாசகம்

இவரே உம் மகன்! இவரே உம் தாய்!

✠ யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 19: 25-34
அக்காலத்தில்

சிலுவை அருகில் இயேசுவின் தாயும், தாயின் சகோதரியும் குளோப்பாவின் மனைவியுமான மரியாவும், மகதலா மரியாவும் நின்றுகொண்டிருந்தனர்.

இயேசு தம் தாயையும் அருகில் நின்ற தம் அன்புச் சீடரையும் கண்டு தம் தாயிடம், “அம்மா, இவரே உம் மகன்” என்றார். பின்னர் தம் சீடரிடம், “இவரே உம் தாய்” என்றார். அந்நேரமுதல் அச்சீடர் அவரைத் தம் வீட்டில் ஏற்று ஆதரவு அளித்து வந்தார். இதன்பின், அனைத்தும் நிறைவேறிவிட்டது என்பதை அறிந்த இயேசு, “தாகமாய் இருக்கிறது” என்றார். மறைநூலில் எழுதியுள்ளது நிறைவேறவே இவ்வாறு சொன்னார்.  அங்கே ஒரு பாத்திரம் நிறையப்புளித்த திராட்சை இரசம் இருந்தது. அதில் கடற்பஞ்சை நன்கு தோய்த்து ஈசோப்புத் தண்டில் பொருத்தி அதை அவர்கள் அவரது வாயில் வைத்தார்கள். அந்த இரசத்தைக் குடித்ததும் இயேசு, “எல்லாம் நிறைவேறிற்று” என்று கூறித் தலை சாய்த்து ஆவியை ஒப்படைத்தார்.

அன்று பாஸ்கா விழாவுக்கு ஏற்பாடு செய்யும் நாள். அடுத்த நாள் ஓய்வு நாளாகவும் பெருநாளாகவும் இருந்தது. எனவே, அன்று சிலுவையில் உடல்கள் தொங்கலாகா என்பதற்காகக் கால்களை முறித்துச் சடலங்களை எடுத்துவிடுமாறு யூதர்கள் பிலாத்திடம் கேட்டுக்கொண்டார்கள். ஆகவே படைவீரர் வந்து இயேசுவோடு சிலுவையில் அறையப் பட்டிருந்தவருள் ஒருவனுடைய கால்களை முதலில் முறித்தார்கள்; பின்னர் மற்றவனுடைய கால்களையும் முறித்தார்கள். பின்பு அவர்கள் இயேசுவிடம் வந்தார்கள். அவர் ஏற்கெனவே இறந்து போயிருந்ததைக் கண்டு அவருடைய கால்களை முறிக்கவில்லை.  ஆனால், படைவீரருள் ஒருவர் இயேசுவின் விலாவை ஈட்டியால் குத்தினார் உடனே இரத்தமும் தண்ணீரும் வடிந்தன.

ஆண்டவரின் அருள்வாக்கு.

ஜூன் 6 : பதிலுரைப் பாடல்திபா 87: 1-2. 3,5. 6-7 (பல்லவி: 3)பல்லவி: கடவுளின் நகரே! உன்னைப் பற்றி மேன்மையானவை பேசப்படுகின்றன.

ஜூன் 6 :  பதிலுரைப் பாடல்

திபா 87: 1-2. 3,5. 6-7 (பல்லவி: 3)

பல்லவி: கடவுளின் நகரே! உன்னைப் பற்றி மேன்மையானவை பேசப்படுகின்றன.
1
நகரின் அடித்தளம் திருமலைகளின்மீது அமைந்துள்ளது.
2
யாக்கோபின் உறைவிடங்கள் அனைத்தையும்விட ஆண்டவர் சீயோன் நகர வாயில்களை விரும்புகின்றார்.
3
கடவுளின் நகரே! உன்னைப் பற்றி மேன்மையானவை பேசப்படுகின்றன. - பல்லவி

4
எகிப்தையும் பாபிலோனையும் என்னை அறிந்தவைகளாகக் கொள்வேன்; பெலிஸ்தியர், தீர் மற்றும் எத்தியோப்பியா நாட்டினரைக் குறித்து, ‘இவர்கள் இங்கேயே பிறந்தவர்கள்’ என்று கூறப்படும்.
5
‘இங்கேதான் எல்லாரும் பிறந்தனர்; உன்னதர்தாமே அதை நிலைநாட்டியுள்ளார்!’ என்று சீயோனைப் பற்றிச் சொல்லப்படும். - பல்லவி

6
மக்களினங்களின் பெயர்களைப் பதிவு செய்யும்போது, ‘இவர் இங்கேதான் பிறந்தார்’ என ஆண்டவர் எழுதுவார்.
7
ஆடல் வல்லாருடன் பாடுவோரும் சேர்ந்து ‘எங்கள் நலன்களின் ஊற்று உன்னிடமே உள்ளது; எல்லாரின் உறைவிடமும் உன்னிடமே உள்ளது’ என்பர். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! 

தூய கன்னிமரியே, பெருமகிழ்வு கொண்டவர் நீர்; புகழ் அனைத்திற்கும் தகுதி பெற்றவரும் நீர். ஏனெனில், நீதியின் ஆதவன், நம் இறை கிறிஸ்து, உம்மிடமிருந்து உதயமானார். அல்லேலூயா.

ஜூன் 6 : முதல் வாசகம்உயிருள்ளோர் எல்லாருக்கும் அவளே தாய்தொடக்க நூலிலிருந்து வாசகம் 3: 9-15, 20

ஜூன் 6 :  முதல் வாசகம்

உயிருள்ளோர் எல்லாருக்கும் அவளே தாய்

தொடக்க நூலிலிருந்து வாசகம் 3: 9-15, 20
அந்நாள்களில்

ஆண்டவராகிய கடவுள் மனிதனைக் கூப்பிட்டு, “நீ எங்கே இருக்கின்றாய்?” என்று கேட்டார்.

“உம் குரல் ஒலியை நான் தோட்டத்தில் கேட்டேன். ஆனால், எனக்கு அச்சமாக இருந்தது. ஏனெனில், நான் ஆடையின்றி இருந்தேன். எனவே, நான் ஒளிந்து கொண்டேன்” என்றான் மனிதன்.

“நீ ஆடையின்றி இருக்கின்றாய் என்று உனக்குச் சொன்னது யார்? நீ உண்ணக்கூடாது என்று நான் விலக்கிய மரத்திலிருந்து நீ உண்டாயோ?” என்று கேட்டார்.

அப்பொழுது அவன், “என்னுடன் இருக்கும்படி நீர் தந்த அந்தப் பெண், மரத்தின் கனியை எனக்குக் கொடுத்தாள்; நானும் உண்டேன்” என்றான்.

ஆண்டவராகிய கடவுள், “நீ ஏன் இவ்வாறு செய்தாய்?” என்று பெண்ணைக் கேட்க, அதற்குப் பெண், “பாம்பு என்னை ஏமாற்றியது, நானும் உண்டேன்” என்றாள். ஆண்டவராகிய கடவுள் பாம்பிடம், “நீ இவ்வாறு செய்ததால், கால்நடைகள், காட்டு விலங்குகள் அனைத்திலும் சபிக்கப்பட்டிருப்பாய். உன் வயிற்றினால் ஊர்ந்து உன் வாழ்நாள் எல்லாம் புழுதியைத் தின்பாய். உனக்கும் பெண்ணுக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகையை உண்டாக்குவேன். அவள் வித்து உன் தலையைக் காயப்படுத்தும். நீ அதன் குதிங்காலைக் காயப்படுத்துவாய்” என்றார். மனிதன் தன் மனைவிக்கு ‘ஏவாள்’ என்று பெயரிட்டான்; ஏனெனில் உயிருள்ளோர் எல்லாருக்கும் அவளே தாய்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

June 6th : Gospel 'Behold your son. Behold your mother.'A Reading from the Holy Gospel according to St. John 19: 25-34

June 6th :  Gospel 

'Behold your son. Behold your mother.'

A Reading from the Holy Gospel according to St. John 19: 25-34 
Near the cross of Jesus stood his mother and his mother’s sister, Mary the wife of Clopas, and Mary of Magdala. Seeing his mother and the disciple he loved standing near her, Jesus said to his mother, ‘Woman, this is your son.’ Then to the disciple he said, ‘This is your mother.’ And from that moment the disciple made a place for her in his home.
  After this, Jesus knew that everything had now been completed, and to fulfil the scripture perfectly he said, ‘I am thirsty.’
  A jar full of vinegar stood there, so putting a sponge soaked in the vinegar on a hyssop stick they held it up to his mouth. After Jesus had taken the vinegar he said, ‘It is accomplished’; and bowing his head he gave up his spirit.
  It was Preparation Day, and to prevent the bodies remaining on the cross during the sabbath – since that sabbath was a day of special solemnity – the Jews asked Pilate to have the legs broken and the bodies taken away. Consequently the soldiers came and broke the legs of the first man who had been crucified with him and then of the other. When they came to Jesus, they found he was already dead, and so instead of breaking his legs one of the soldiers pierced his side with a lance; and immediately there came out blood and water.

The Word of the Lord.

June 6th : Responsorial Psalm Psalm 86(87) Of you are told glorious things, O city of God!

June 6th :  Responsorial Psalm 

Psalm 86(87) 

Of you are told glorious things, O city of God!
On the holy mountain is his city
  cherished by the Lord.
The Lord prefers the gates of Zion
  to all Jacob’s dwellings.

Of you are told glorious things, O city of God!

Of you are told glorious things,
  O city of God!
‘Zion shall be called “Mother”
  for all shall be her children.’

Of you are told glorious things, O city of God!

It is he, the Lord Most High,
  who gives each his place.
In his register of peoples he writes:
  ‘These are her children,’
and while they dance they will sing:
  ‘In you all find their home.’

Of you are told glorious things, O city of God!

Gospel Acclamation 

Alleluia, alleluia!

Happy are you, holy Virgin Mary, and most worthy of all praise,
for from you arose the sun of justice, Christ our God.
Alleluia!

June 6th : First ReadingThe mother of all those who liveA reading from the Book of Genesis 3: 9-15,20

June 6th :  First Reading

The mother of all those who live

A reading from the Book of Genesis 3: 9-15,20 
After Adam had eaten of the tree the Lord God called to him. ‘Where are you?’ he asked. ‘I heard the sound of you in the garden;’ he replied ‘I was afraid because I was naked, so I hid.’ ‘Who told you that you were naked?’ he asked ‘Have you been eating of the tree I forbade you to eat?’ The man replied, ‘It was the woman you put with me; she gave me the fruit, and I ate it.’ Then the Lord God asked the woman, ‘What is this you have done?’ The woman replied, ‘The serpent tempted me and I ate.’
  Then the Lord God said to the serpent, ‘Because you have done this,
‘Be accursed beyond all cattle,
all wild beasts.
You shall crawl on your belly and eat dust
every day of your life.
I will make you enemies of each other:
you and the woman,
your offspring and her offspring.
It will crush your head
and you will strike its heel.’
The man named his wife ‘Eve’ because she was the mother of all those who live.

The Word of the Lord.

சனி, 4 ஜூன், 2022

ஜூன் 5 : நற்செய்தி வாசகம்தந்தை என்னை அனுப்பியதுபோல, நானும் உங்களை அனுப்புகிறேன்; தூய ஆவியைப் பெற்றுக்கொள்ளுங்கள்.யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 20: 19-23

ஜூன் 5 :  நற்செய்தி வாசகம்

தந்தை என்னை அனுப்பியதுபோல, நானும் உங்களை அனுப்புகிறேன்; தூய ஆவியைப் பெற்றுக்கொள்ளுங்கள்.

யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 20: 19-23
அன்று வாரத்தின் முதல் நாள். அது மாலை வேளை. யூதர்களுக்கு அஞ்சிச் சீடர்கள் தாங்கள் இருந்த இடத்தின் கதவுகளை மூடிவைத்திருந்தார்கள். அப்போது இயேசு அங்கு வந்து அவர்கள் நடுவில் நின்று, “உங்களுக்கு அமைதி உரித்தாகுக!” என்று வாழ்த்தினார். இவ்வாறு சொல்லியபின் அவர் தம் கைகளையும் விலாவையும் அவர்களிடம் காட்டினார். ஆண்டவரைக் கண்டதால் சீடர்கள் மகிழ்ச்சி கொண்டார்கள்.

இயேசு மீண்டும் அவர்களை நோக்கி, “உங்களுக்கு அமைதி உரித்தாகுக! தந்தை என்னை அனுப்பியது போல நானும் உங்களை அனுப்புகிறேன்” என்றார். இதைச் சொன்னபின் அவர் அவர்கள்மேல் ஊதி, “தூய ஆவியைப் பெற்றுக்கொள்ளுங்கள். எவருடைய பாவங்களை நீங்கள் மன்னிப்பீர்களோ, அவை மன்னிக்கப்படும். எவருடைய பாவங்களை மன்னியாதிருப்பீர்களோ, அவை மன்னிக்கப்படா” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.