இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

செவ்வாய், 28 ஜூன், 2022

June 29th : GospelYou are Peter and on this rock I will build my Church A Reading from the Holy Gospel according to St.Matthew 16: 13-19

June 29th :  Gospel

You are Peter and on this rock I will build my Church 

A Reading from the Holy Gospel according to St.Matthew 16: 13-19 
When Jesus came to the region of Caesarea Philippi he put this question to his disciples, ‘Who do people say the Son of Man is?’ And they said, ‘Some say he is John the Baptist, some Elijah, and others Jeremiah or one of the prophets.’ ‘But you,’ he said ‘who do you say I am?’ Then Simon Peter spoke up, ‘You are the Christ,’ he said ‘the Son of the living God.’ Jesus replied, ‘Simon son of Jonah, you are a happy man! Because it was not flesh and blood that revealed this to you but my Father in heaven. So I now say to you: You are Peter and on this rock I will build my Church. And the gates of the underworld can never hold out against it. I will give you the keys of the kingdom of heaven: whatever you bind on earth shall be considered bound in heaven; whatever you loose on earth shall be considered loosed in heaven.’

The Word of the Lord.

June 29th : Second ReadingAll there is to come now is the crown of righteousness reserved for meA Reading from the Second Letter of St.Paul to Timothy 4: 6-8,17-18

June 29th :  Second Reading

All there is to come now is the crown of righteousness reserved for me

A Reading from the Second Letter of St.Paul to Timothy 4: 6-8,17-18 ©
My life is already being poured away as a libation, and the time has come for me to be gone. I have fought the good fight to the end; I have run the race to the finish; I have kept the faith; all there is to come now is the crown of righteousness reserved for me, which the Lord, the righteous judge, will give to me on that Day; and not only to me but to all those who have longed for his Appearing.
  The Lord stood by me and gave me power, so that through me the whole message might be proclaimed for all the pagans to hear; and so I was rescued from the lion’s mouth. The Lord will rescue me from all evil attempts on me, and bring me safely to his heavenly kingdom. To him be glory for ever and ever. Amen.

The Word of the Lord.

Gospel Acclamation Mt16:18

Alleluia, alleluia!

You are Peter, and on this rock I will build my church.
And the gates of the underworld can never hold out against it.
Alleluia!

June 29th : Responsorial PsalmPsalm 33(34):2-9 From all my terrors the Lord set me free.orThe angel of the Lord rescues those who revere him.

June 29th :  Responsorial Psalm

Psalm 33(34):2-9 ©

From all my terrors the Lord set me free.
or
The angel of the Lord rescues those who revere him.
I will bless the Lord at all times,
  his praise always on my lips;
in the Lord my soul shall make its boast.
  The humble shall hear and be glad.

From all my terrors the Lord set me free.
or
The angel of the Lord rescues those who revere him.

Glorify the Lord with me.
  Together let us praise his name.
I sought the Lord and he answered me;
  from all my terrors he set me free.

From all my terrors the Lord set me free.
or
The angel of the Lord rescues those who revere him.

Look towards him and be radiant;
  let your faces not be abashed.
This poor man called, the Lord heard him
  and rescued him from all his distress.

From all my terrors the Lord set me free.
or
The angel of the Lord rescues those who revere him.

The angel of the Lord is encamped
  around those who revere him, to rescue them.
Taste and see that the Lord is good.
  He is happy who seeks refuge in him.

From all my terrors the Lord set me free.
or
The angel of the Lord rescues those who revere him.

June 29th : First Reading 'Now I know the Lord really did save me from Herod'A Reading from the Acts of Apostles 12:1-11

June 29th :  First Reading 

'Now I know the Lord really did save me from Herod'

A Reading from the Acts of Apostles  12:1-11 ©
King Herod started persecuting certain members of the Church. He beheaded James the brother of John, and when he saw that this pleased the Jews he decided to arrest Peter as well. This was during the days of Unleavened Bread, and he put Peter in prison, assigning four squads of four soldiers each to guard him in turns. Herod meant to try Peter in public after the end of Passover week. All the time Peter was under guard the Church prayed to God for him unremittingly.
  On the night before Herod was to try him, Peter was sleeping between two soldiers, fastened with double chains, while guards kept watch at the main entrance to the prison. Then suddenly the angel of the Lord stood there, and the cell was filled with light. He tapped Peter on the side and woke him. ‘Get up!’ he said ‘Hurry!’ – and the chains fell from his hands. The angel then said, ‘Put on your belt and sandals.’ After he had done this, the angel next said, ‘Wrap your cloak round you and follow me.’ Peter followed him, but had no idea that what the angel did was all happening in reality; he thought he was seeing a vision. They passed through two guard posts one after the other, and reached the iron gate leading to the city. This opened of its own accord; they went through it and had walked the whole length of one street when suddenly the angel left him. It was only then that Peter came to himself. ‘Now I know it is all true’ he said. ‘The Lord really did send his angel and has saved me from Herod and from all that the Jewish people were so certain would happen to me.’

The Word of the Lord.

திங்கள், 27 ஜூன், 2022

ஜூன் 28 : நற்செய்தி வாசகம்இயேசு எழுந்து காற்றையும் கடலையும் கடிந்துகொண்டார். உடனே மிகுந்த அமைதி உண்டாயிற்று.✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 8: 23-27

ஜூன் 28 :  நற்செய்தி வாசகம்

இயேசு எழுந்து காற்றையும் கடலையும் கடிந்துகொண்டார். உடனே மிகுந்த அமைதி உண்டாயிற்று.

✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 8: 23-27
அக்காலத்தில்

இயேசு படகில் ஏறவே, அவருடைய சீடர்களும் அவரோடு ஏறினார்கள். திடீரெனக் கடலில் பெருங் கொந்தளிப்பு ஏற்பட்டது. படகுக்குமேல் அலைகள் எழுந்தன. ஆனால் இயேசு தூங்கிக் கொண்டிருந்தார். சீடர்கள் அவரிடம் வந்து, “ஆண்டவரே, காப்பாற்றும், சாகப் போகிறோம்” என்று சொல்லி அவரை எழுப்பினார்கள்.

இயேசு அவர்களை நோக்கி, “நம்பிக்கை குன்றியவர்களே, ஏன் அஞ்சுகிறீர்கள்?” என்று கேட்டு, எழுந்து காற்றையும் கடலையும் கடிந்து கொண்டார். உடனே மிகுந்த அமைதி உண்டாயிற்று.

மக்கள் எல்லாரும், “காற்றும் கடலும் இவருக்குக் கீழ்ப்படிகின்றனவே! இவர் எத்தகையவரோ?” என்று வியந்தனர்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

ஜூன் 28 : பதிலுரைப் பாடல்திபா 5: 4-5. 6. 7 (பல்லவி: 8a)பல்லவி: ஆண்டவரே, உமது நீதியின் பாதையில் என்னை நடத்தும்.

ஜூன் 28 :  பதிலுரைப் பாடல்

திபா 5: 4-5. 6. 7 (பல்லவி: 8a)

பல்லவி: ஆண்டவரே, உமது நீதியின் பாதையில் என்னை நடத்தும்.
4
நீர் பொல்லாங்கைப் பார்த்து மகிழும் இறைவன் இல்லை; உமது முன்னிலையில் தீமைக்கு இடமில்லை.
5
ஆணவமிக்கோர் உமது கண்முன் நிற்க மாட்டார்; தீங்கிழைக்கும் அனைவரையும் நீர் வெறுக்கின்றீர். - பல்லவி

6
பொய் பேசுவோரை நீர் அழித்திடுவீர்; கொலை வெறியரையும் வஞ்சகரையும் அருவருக்கின்றீர். - பல்லவி

7
நானோ உம் பேரருளால் உமது இல்லம் சென்றிடுவேன்; உமது திருத்தூயகத்தை நோக்கி இறையச்சத்துடன் உம்மைப் பணிந்திடுவேன். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

திபா 130: 5
அல்லேலூயா, அல்லேலூயா! 

ஆண்டவருக்காக ஆவலுடன் நான் காத்திருக்கின்றேன். என் நெஞ்சம் காத்திருக்கின்றது. அவரது சொற்களுக்காக ஆவலுடன் காத்திருக்கின்றேன். அல்லேலூயா.

ஜூன் 28 : முதல் வாசகம்தலைவராகிய ஆண்டவர் பேசியிருக்க, இறைவாக்கு உரைக்காதவர் எவர்?இறைவாக்கினர் ஆமோஸ் நூலிலிருந்து வாசகம் 3: 1-8; 4: 11-12

ஜூன் 28 :  முதல் வாசகம்

தலைவராகிய ஆண்டவர் பேசியிருக்க, இறைவாக்கு உரைக்காதவர் எவர்?

இறைவாக்கினர் ஆமோஸ் நூலிலிருந்து வாசகம் 3: 1-8; 4: 11-12
இஸ்ரயேல் மக்களே! கேளுங்கள்; உங்களுக்கு எதிராக - ஆம், எகிப்து நாட்டினின்று நான் அழைத்து வந்த முழுக் குடும்பமாகிய உங்களுக்கு எதிராக - ஆண்டவர் உரைக்கும் இந்த வாக்கைக் கேளுங்கள்: “உலகத்திலுள்ள எல்லா மக்களினங்களுக்குள்ளும் உங்களைத்தான் நான் சிறப்பாக அறிந்து கொண்டேன்; ஆதலால், உங்கள் தீச்செயல் அனைத்திற்காகவும் நான் உங்களைத் தண்டிப்பேன்.

தங்களுக்குள் உடன்பாடு இல்லாமல் இருவர் சேர்ந்து நடப்பார்களோ? இரை அகப்படாமல் இருக்கும்போது காட்டில் சிங்கம் கர்ச்சிக்குமோ? ஒன்றையும் பிடிக்காமல் இருக்கையிலேயே குகையிலிருந்து இளஞ்சிங்கம் முழக்கம் செய்யுமோ? வேடன் தரையில் வலைவிரிக்காதிருக்கும்போதே பறவை கண்ணியில் சிக்கிக் கொள்வதுண்டோ? ஒன்றுமே சிக்காதிருக்கும் போது பொறி தரையைவிட்டுத் துள்ளுவதுண்டோ? நகரில் எக்காளம் ஊதப்படுமானால், மக்கள் அஞ்சி நடுங்காமல் இருப்பார்களோ?ஆண்டவர் அனுப்பவில்லையெனில், நகருக்குத் தீமை தானாக வந்திடுமோ? தம் ஊழியர்களாகிய இறைவாக்கினர்களுக்குத் தம் மறைபொருளை வெளிப்படுத்தாமல், தலைவராகிய ஆண்டவர் ஏதும் செய்வதில்லை. சிங்கம் கர்ச்சனை செய்கின்றது; அஞ்சி நடுங்காதவர் எவர்? தலைவராகிய ஆண்டவர் பேசியிருக்க, இறைவாக்கு உரைக்காதவர் எவர்?

சோதோம், கொமோராவின் மக்களைக் கடவுள் அழித்தது போல உங்களுள் சிலரை அழித்தேன். நீங்களோ, நெருப்பிலிருந்து இழுக்கப்பட்ட கொள்ளிக் கட்டைபோல் ஆனீர்கள்; ஆயினும் நீங்கள் என் பக்கம் திரும்பவில்லை” என்கிறார் ஆண்டவர். “ஆகையால், இஸ்ரயேலே! உனக்கும் இவ்வாறே செய்வேன். இஸ்ரயேலே! இப்படி நான் செய்யப் போவதால் உன் கடவுளைச் சந்திக்கத் தயாராயிரு!”

ஆண்டவரின் அருள்வாக்கு.

June 28th : Gospel Jesus rebuked the winds and the seas, and all was calmA Reading from the Holy Gospel according to St.Matthew 8: 23-27

June 28th : Gospel 

Jesus rebuked the winds and the seas, and all was calm

A Reading from the Holy Gospel according to St.Matthew 8: 23-27 
Jesus got into the boat followed by his disciples. Without warning a storm broke over the lake, so violent that the waves were breaking right over the boat. But he was asleep. So they went to him and woke him saying, ‘Save us, Lord, we are going down!’ And he said to them, ‘Why are you so frightened, you men of little faith?’ And with that he stood up and rebuked the winds and the sea; and all was calm again. The men were astounded and said, ‘Whatever kind of man is this? Even the winds and the sea obey him.’

The Word of the Lord.

June 28th : Responsorial Psalm Psalm 5:5-8 Lead me, O Lord, in your justice.You are no God who loves evil; no sinner is your guest.The boastful shall not stand their ground before your face.

June 28th : Responsorial Psalm 

Psalm 5:5-8 

Lead me, O Lord, in your justice.

You are no God who loves evil;
  no sinner is your guest.
The boastful shall not stand their ground
  before your face.
Lead me, O Lord, in your justice.

You hate all who do evil;
  you destroy all who lie.
The deceitful and bloodthirsty man
  the Lord detests.

Lead me, O Lord, in your justice.

But I through the greatness of your love
  have access to your house.
I bow down before your holy temple,
  filled with awe.

Lead me, O Lord, in your justice.

Gospel Acclamation Ps147:12,15

Alleluia, alleluia!

O praise the Lord, Jerusalem!
He sends out his word to the earth.
Alleluia!

June 28th : First ReadingIt is for all your sins that I mean to punish youA Reading from the Book of Amos 3:1-8,4:11-12

June 28th : First Reading

It is for all your sins that I mean to punish you

A Reading from the Book of Amos 3:1-8,4:11-12 ©
Listen, sons of Israel, to this oracle the Lord speaks against you, against the whole family I brought out of the land of Egypt:
You alone, of all the families of earth, have I acknowledged,
therefore it is for all your sins that I mean to punish you.
Do two men take the road together
if they have not planned to do so?
Does the lion roar in the jungle
if no prey has been found?
Does the young lion growl in his lair
if he has captured nothing?
Does the bird fall to the ground
if no trap has been set?
Does the snare spring up from the ground
if nothing has been caught?
Does the trumpet sound in the city
without the populace becoming alarmed?
Does misfortune come to a city
if the Lord has not sent it?
No more does the Lord do anything
without revealing his plans to his servants the prophets.
The lion roars: who can help feeling afraid?
The Lord speaks: who can refuse to prophesy?
I overthrew you as God overthrew Sodom and Gomorrah,
and you were like a brand snatched from the blaze;
and yet you never came back to me.
It is the Lord who speaks.
This therefore, Israel, is what I plan to do to you,
and because I am going to do this to you,
Israel, prepare to meet your God!

The Word of the Lord.