இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

சனி, 9 ஜூலை, 2022

July 10th : Gospel The good SamaritanA Reading from the Holy Gospel according to St.Luke 10: 25-37

July 10th :  Gospel 

The good Samaritan

A Reading from the Holy Gospel according to St.Luke 10: 25-37 
There was a lawyer who, to disconcert Jesus, stood up and said to him, ‘Master, what must I do to inherit eternal life?’ He said to him, ‘What is written in the Law? What do you read there?’ He replied, ‘You must love the Lord your God with all your heart, with all your soul, with all your strength, and with all your mind, and your neighbour as yourself.’ ‘You have answered right,’ said Jesus ‘do this and life is yours.’
  But the man was anxious to justify himself and said to Jesus, ‘And who is my neighbour?’ Jesus replied, ‘A man was once on his way down from Jerusalem to Jericho and fell into the hands of brigands; they took all he had, beat him and then made off, leaving him half dead. Now a priest happened to be travelling down the same road, but when he saw the man, he passed by on the other side. In the same way a Levite who came to the place saw him, and passed by on the other side. But a Samaritan traveller who came upon him was moved with compassion when he saw him. He went up and bandaged his wounds, pouring oil and wine on them. He then lifted him on to his own mount, carried him to the inn and looked after him. Next day, he took out two denarii and handed them to the innkeeper. “Look after him,” he said “and on my way back I will make good any extra expense you have.” Which of these three, do you think, proved himself a neighbour to the man who fell into the brigands‘ hands?’ ‘The one who took pity on him’ he replied. Jesus said to him, ‘Go, and do the same yourself.’

The Word of the Lord.

July 10th : Second ReadingAll things were created through Christ and for ChristA Reading from the Letter of St.Paul to the Colossians 1:15-20

July 10th : Second Reading

All things were created through Christ and for Christ

A Reading from the Letter of St.Paul to the Colossians 1:15-20 
Christ Jesus is the image of the unseen God
and the first-born of all creation,
for in him were created
all things in heaven and on earth:
everything visible and everything invisible,
Thrones, Dominations, Sovereignties, Powers –
all things were created through him and for him.
Before anything was created, he existed,
and he holds all things in unity.
Now the Church is his body,
he is its head.
As he is the Beginning,
he was first to be born from the dead,
so that he should be first in every way;
because God wanted all perfection
to be found in him
and all things to be reconciled through him and for him,
everything in heaven and everything on earth,
when he made peace
by his death on the cross.

The Word of the Lord.

Gospel Acclamation Jn10:27

Alleluia, alleluia!

The sheep that belong to me listen to my voice,
says the Lord,
I know them and they follow me.
Alleluia!

July 10th : Responsorial PsalmPsalm 68(69):14,17,30-31,33-34,36-37 ©Seek the Lord, you who are poor, and your hearts will revive

July 10th :  Responsorial Psalm

Psalm 68(69):14,17,30-31,33-34,36-37 ©

Seek the Lord, you who are poor, and your hearts will revive
This is my prayer to you,
  my prayer for your favour.
In your great love, answer me, O God,
  with your help that never fails:
Lord, answer, for your love is kind;
  in your compassion, turn towards me.

Seek the Lord, you who are poor, and your hearts will revive

As for me in my poverty and pain
  let your help, O God, lift me up.
I will praise God’s name with a song;
  I will glorify him with thanksgiving.

Seek the Lord, you who are poor, and your hearts will revive

The poor when they see it will be glad
  and God-seeking hearts will revive;
for the Lord listens to the needy
  and does not spurn his servants in their chains.

Seek the Lord, you who are poor, and your hearts will revive

For God will bring help to Zion
  and rebuild the cities of Judah
  and men shall dwell there in possession.
The sons of his servants shall inherit it;
  those who love his name shall dwell there.

Seek the Lord, you who are poor, and your hearts will revive

July 10th : First ReadingThe Law is not beyond your strength or beyond your reachA Reading from the Book of Deuteronomy 30: 10-14

July 10th :  First Reading

The Law is not beyond your strength or beyond your reach

A Reading from the Book of Deuteronomy 30: 10-14 
Moses said to the people: ‘Obey the voice of the Lord your God, keeping those commandments and laws of his that are written in the Book of this Law, and you shall return to the Lord your God with all your heart and soul.
  ‘For this Law that I enjoin on you today is not beyond your strength or beyond your reach. It is not in heaven, so that you need to wonder, “Who will go up to heaven for us and bring it down to us, so that we may hear it and keep it?” Nor is it beyond the seas, so that you need to wonder, “Who will cross the seas for us and bring it back to us, so that we may hear it and keep it?” No, the Word is very near to you, it is in your mouth and in your heart for your observance.’

The Word of the Lord.

வெள்ளி, 8 ஜூலை, 2022

ஜூலை 9th : நற்செய்தி வாசகம்உடலை மட்டும் கொல்பவர்களுக்கு அஞ்ச வேண்டாம்.✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 24-33

ஜூலை 9th : நற்செய்தி வாசகம்

உடலை மட்டும் கொல்பவர்களுக்கு அஞ்ச வேண்டாம்.

✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 24-33
அக்காலத்தில்

இயேசு தம் சீடர்களை நோக்கிக் கூறியது: “சீடர் குருவை விடப் பெரியவர் அல்ல. பணியாளரும் தம் தலைவரை விடப் பெரியவர் அல்ல. சீடர் தம் குருவைப் போல் ஆகட்டும்; பணியாளர் தம் தலைவரைப் போல் ஆகட்டும். அதுவே போதும். வீட்டுத் தலைவரையே பெயல்செபூல் என அழைப்பவர்கள் வீட்டாரைப் பற்றி இன்னும் தரக் குறைவாகப் பேச மாட்டார்களா?

எனவே, அவர்களுக்கு அஞ்சவேண்டாம். ஏனெனில் வெளிப் படாதவாறு மூடப்பட்டிருப்பது ஒன்றும் இல்லை; அறியமுடியாதவாறு மறைந்திருப்பதும் ஒன்றும் இல்லை. நான் உங்களுக்கு இருளில் சொல்வதை நீங்கள் ஒளியில் கூறுங்கள். காதோடு காதாய்க் கேட்பதை வீட்டின் மேல் தளத்திலிருந்து அறிவியுங்கள்.

ஆன்மாவைக் கொல்ல இயலாமல், உடலை மட்டும் கொல்பவர்களுக்கு அஞ்ச வேண்டாம். ஆன்மாவையும் உடலையும் நரகத்தில் அழிக்க வல்லவருக்கே அஞ்சுங்கள். காசுக்கு இரண்டு சிட்டுக் குருவிகள் விற்பதில்லையா? எனினும் அவற்றுள் ஒன்றுகூட உங்கள் தந்தையின் விருப்பமின்றித் தரையில் விழாது. உங்கள் தலைமுடியெல்லாம் எண்ணப்பட்டிருக்கின்றது. சிட்டுக் குருவிகள் பலவற்றைவிட நீங்கள் மேலானவர்கள். எனவே அஞ்சாதிருங்கள்.

மக்கள் முன்னிலையில் என்னை ஏற்றுக்கொள்பவரை விண்ணுலகில் இருக்கும் என் தந்தையின் முன்னிலையில் நானும் ஏற்றுக்கொள்வேன். மக்கள் முன்னிலையில் என்னை மறுதலிப்பவர் எவரையும் விண்ணுலகில் இருக்கிற என் தந்தையின் முன்னிலையில் நானும் மறுதலிப்பேன்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

ஜூலை 9th : பதிலுரைப் பாடல்திபா 93: 1ab. 1c-2. 5 (பல்லவி: 1a)பல்லவி: ஆண்டவர் ஆட்சி செய்கின்றார்; மாட்சியை ஆடையாய் அணிந்துள்ளார்.

ஜூலை 9th : பதிலுரைப் பாடல்

திபா 93: 1ab. 1c-2. 5 (பல்லவி: 1a)

பல்லவி: ஆண்டவர் ஆட்சி செய்கின்றார்; மாட்சியை ஆடையாய் அணிந்துள்ளார்.
1ab
ஆண்டவர் ஆட்சி செய்கின்றார்; அவர் மாட்சியை ஆடையாய் அணிந்துள்ளார்; ஆண்டவர் வல்லமையைக் கச்சையாகக் கொண்டுள்ளார். - பல்லவி

1c
பூவுலகை அவர் நிலைப்படுத்தினார்; அது அசைவுறாது.
2
உமது அரியணை தொடக்கத்திலிருந்தே நிலைபெற்றுள்ளது; நீர் தொன்றுதொட்டே நிலைத்துள்ளீர். - பல்லவி

5
உம்முடைய ஒழுங்குமுறைகள் மிகவும் உறுதியானவை; ஆண்டவரே! என்றென்றும் தூய்மையே உமது இல்லத்தை அழகு செய்யும். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

1 பேது 4: 14
அல்லேலூயா, அல்லேலூயா! கிறிஸ்துவின் பொருட்டுப் பிறர் உங்கள்மீது வசை கூறும்போது நீங்கள் பேறுபெற்றவர்கள். ஏனெனில், கடவுளின் மாட்சிமிக்க தூய ஆவி உங்கள்மேல் தங்கும். அல்லேலூயா.

ஜூலை 9th : முதல் வாசகம்தூய்மையற்ற உதடுகள் கொண்ட மக்கள் நடுவில் வாழ்பவன் நான்; படைகளின் ஆண்டவராகிய அரசரை என் கண்கள் கண்டனவே!இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 6: 1-8

ஜூலை 9th : முதல் வாசகம்

தூய்மையற்ற உதடுகள் கொண்ட மக்கள் நடுவில் வாழ்பவன் நான்; படைகளின் ஆண்டவராகிய அரசரை என் கண்கள் கண்டனவே!

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 6: 1-8
உசியா அரசர் மறைந்த ஆண்டில், மிகவும் உயரமானதோர் அரியணையில் ஆண்டவர் அமர்ந்திருப்பதை நான் கண்டேன்; அவரது தொங்கலாடை கோவிலை நிரப்பி நின்றது. அவருக்கு மேல் சேராபீன்கள் சூழ்ந்து நின்றனர்; ஒவ்வொருவருக்கும் ஆறு இறக்கைகள் இருந்தன; ஒவ்வொருவரும் இரண்டு இறக்கைகளால் தம் முகத்தை மூடிக்கொண்டனர்; இரண்டு இறக்கைகளால் தம் கால்களை மூடி மறைத்தனர்; மற்ற இரண்டால் பறந்தனர்.

அவர்களுள் ஒருவர் மற்றவரைப் பார்த்து: ‘படைகளின் ஆண்டவர் தூயவர், தூயவர், தூயவர்; மண்ணுலகம் முழுவதும் அவரது மாட்சியால் நிறைந்துள்ளது’ என்று உரத்த குரலில் கூறிக்கொண்டிருந்தார். கூறியவரின் குரல் ஒலியால் வாயில் நிலைகளின் அடித்தளங்கள் அசைந்தன; கோவில் முழுவதும் புகையால் நிறைந்தது.

அப்பொழுது நான்: “ஐயோ, நான் அழிந்தேன். ஏனெனில் தூய்மையற்ற உதடுகளைக் கொண்ட மனிதன் நான்; தூய்மையற்ற உதடுகள் கொண்ட மக்கள் நடுவில் வாழ்பவன் நான்; படைகளின் ஆண்டவராகிய அரசரை என் கண்கள் கண்டனவே” என்றேன்.

அப்பொழுது சேராபீன்களுள் ஒருவர் பலி பீடத்திலிருந்து நெருப்புப்பொறி ஒன்றைக் குறட்டால் எடுத்து அதைத் தம் கையில் வைத்துக்கொண்டு என்னை நோக்கிப் பறந்து வந்தார். அதனால் என் வாயைத் தொட்டு, “இதோ, இந்நெருப்புப்பொறி உன் உதடுகளைத் தொட்டது. உன் குற்றப்பழி உன்னை விட்டு அகன்றது; உன் பாவம் மன்னிக்கப்பட்டது” என்றார்.

மேலும், “யாரை நான் அனுப்புவேன்? நமது பணிக்காக யார் போவார்?” என வினவும் என் தலைவரின் குரலை நான் கேட்டேன். அதற்கு, “இதோ நானிருக்கிறேன், அடியேனை அனுப்பும்” என்றேன்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

July 9th : GospelMatthew 10:24-33 ©Everything now hidden will be made clear

July 9th : Gospel

Matthew 10:24-33 ©

Everything now hidden will be made clear
Jesus instructed the Twelve as follows: ‘The disciple is not superior to his teacher, nor the slave to his master. It is enough for the disciple that he should grow to be like his teacher, and the slave like his master. If they have called the master of the house Beelzebul, what will they not say of his household?
  ‘Do not be afraid of them therefore. For everything that is now covered will be uncovered, and everything now hidden will be made clear. What I say to you in the dark, tell in the daylight; what you hear in whispers, proclaim from the housetops.
  ‘Do not be afraid of those who kill the body but cannot kill the soul; fear him rather who can destroy both body and soul in hell. Can you not buy two sparrows for a penny? And yet not one falls to the ground without your Father knowing. Why, every hair on your head has been counted. So there is no need to be afraid; you are worth more than hundreds of sparrows.
  ‘So if anyone declares himself for me in the presence of men, I will declare myself for him in the presence of my Father in heaven. But the one who disowns me in the presence of men, I will disown in the presence of my Father in heaven.’

The word of the Lord

July 9th : Responsorial PsalmPsalm 92(93):1-2,5 ©The Lord is king, with majesty enrobed

July 9th : Responsorial Psalm

Psalm 92(93):1-2,5 ©

The Lord is king, with majesty enrobed
The Lord is king, with majesty enrobed;
  the Lord has robed himself with might,
  he has girded himself with power.

The Lord is king, with majesty enrobed.

The world you made firm, not to be moved;
  your throne has stood firm from of old.
  From all eternity, O Lord, you are.

The Lord is king, with majesty enrobed.

Truly your decrees are to be trusted.
  Holiness is fitting to your house,
  O Lord, until the end of time.

The Lord is king, with majesty enrobed.

Gospel Acclamation 1Jn2:5

Alleluia, alleluia!
Whenever anyone obeys what Christ has said,
God’s love comes to perfection in him.
Alleluia!

July 9th : First readingIsaiah 6:1-8 ©Isaiah's lips cleansed with a burning coal

July 9th : First reading

Isaiah 6:1-8 ©

Isaiah's lips cleansed with a burning coal
In the year of King Uzziah’s death I saw the Lord of Hosts seated on a high throne; his train filled the sanctuary; above him stood seraphs, each one with six wings: two to cover its face, two to cover its feet, and two for flying.
  And they cried out to one another in this way,
‘Holy, holy, holy is the Lord of Hosts.
His glory fills the whole earth.’
The foundations of the threshold shook with the voice of the one who cried out, and the Temple was filled with smoke. I said:
‘What a wretched state I am in! I am lost,
for I am a man of unclean lips
and I live among a people of unclean lips,
and my eyes have looked at the King, the Lord of Hosts.’
Then one of the seraphs flew to me, holding in his hand a live coal which he had taken from the altar with a pair of tongs. With this he touched my mouth and said:
‘See now, this has touched your lips,
your sin is taken away,
your iniquity is purged.’
Then I heard the voice of the Lord saying:
‘Whom shall I send? Who will be our messenger?’
I answered, ‘Here I am, send me.’

The word of the Lord