இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

செவ்வாய், 6 செப்டம்பர், 2022

செப்டம்பர் 7 : முதல் வாசகம்மணமானோர் மணவிலக்குக்கு தேடக்கூடாது; மணமாகாதோர் திருமணம் செய்துகொள்ள வழி தேடக்கூடாது.திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 7: 25-31

செப்டம்பர் 7 : முதல் வாசகம்

மணமானோர் மணவிலக்குக்கு தேடக்கூடாது; மணமாகாதோர் திருமணம் செய்துகொள்ள வழி தேடக்கூடாது.

திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 7: 25-31
சகோதரர் சகோதரிகளே,

மணமாகாதவர்களைக் குறித்துப் பார்ப்போம். இவர்களைப் பற்றிய ஆண்டவரின் கட்டளை எதுவும் என்னிடம் இல்லை. எனினும், ஆண்டவரின் இரக்கத்தால் நம்பிக்கைக்குரியவனாய் இருக்கும் நான் என் கருத்தைச் சொல்கிறேன். மணமாகாதோர் தாம் அழைக்கப்பட்ட நிலையிலேயே இருந்துவிடுவது நல்லது. இப்போதுள்ள இடர் நிலையை முன்னிட்டு இவ்வாறு இருப்பதே நல்லதென எண்ணுகிறேன். மனைவியுடன் திருமணத்தால் இணைக்கப்பட்டு இருப்பவர்கள் மணவிலக்குக்கு வழி தேடக் கூடாது; மனைவியுடன் இணைக்கப்படாதவர்கள் திருமணம் செய்து கொள்ள வழி தேடக் கூடாது. நீங்கள் திருமணம் செய்து கொண்டால் அது பாவமல்ல. இளம் பெண்கள் திருமணம் செய்து கொண்டால் அதுவும் பாவமல்ல. ஆனால் திருமணம் செய்து கொள்வோர் இவ்வுலக வாழ்வில் இன்னலுறுவர். நீங்கள் அவ்வின்னல்களுக்கு உள்ளாகாதிருக்க வேண்டும் என்பதே என் நோக்கம்.

அன்பர்களே, நான் சொல்வது இதுவே: இனியுள்ள காலம் குறுகியதே. இனி மனைவி உள்ளவரும் மனைவி இல்லாதவர்போல இருக்கட்டும். அழுபவர் அழாதவர் போலவும், மகிழ்ச்சியுறுவோர் மகிழ்ச்சியற்றவர் போலவும், பொருள்களை வாங்குவோர் அவை இல்லாதவர் போலவும் இருக்கட்டும். உலகச் செல்வத்தைப் பயன்படுத்துவோர் அவற்றில் முழுமையாக ஈடுபடாதவர் போல் இருக்கட்டும். இவ்வுலகு இப்போது இருப்பது போல் நெடுநாள் இராது.

ஆண்டவரின் அருள்வாக்கு.

September 7th : Gospel Happy are you who are poor, who are hungry, who weepA Reading from the Holy Gospel according to St.Luke 6: 20-26

September 7th :  Gospel 

Happy are you who are poor, who are hungry, who weep

A Reading from the Holy Gospel according to St.Luke 6: 20-26 
Fixing his eyes on his disciples Jesus said:
‘How happy are you who are poor: yours is the kingdom of God.
Happy you who are hungry now: you shall be satisfied.
Happy you who weep now: you shall laugh.
Happy are you when people hate you, drive you out, abuse you, denounce your name as criminal, on account of the Son of Man. Rejoice when that day comes and dance for joy, for then your reward will be great in heaven. This was the way their ancestors treated the prophets.
‘But alas for you who are rich: you are having your consolation now.
Alas for you who have your fill now: you shall go hungry.
Alas for you who laugh now: you shall mourn and weep.
‘Alas for you when the world speaks well of you! This was the way their ancestors treated the false prophets.’

The Word of the Lord.

September 7th : Responsorial PsalmPsalm 44(45):11-12,14-17 Listen, O daughter, give ear to my words.

September 7th :  Responsorial Psalm

Psalm 44(45):11-12,14-17 

Listen, O daughter, give ear to my words.
Listen, O daughter, give ear to my words:
  forget your own people and your father’s house.
So will the king desire your beauty:
  He is your lord, pay homage to him.

Listen, O daughter, give ear to my words.

The daughter of the king is clothed with splendour,
  her robes embroidered with pearls set in gold.
She is led to the king with her maiden companions.

Listen, O daughter, give ear to my words.

They are escorted amid gladness and joy;
  they pass within the palace of the king.
Sons shall be yours in place of your fathers:
  you will make them princes over all the earth.

Listen, O daughter, give ear to my words.

Gospel Acclamation 1Jn2:5

Alleluia, alleluia!
Whenever anyone obeys what Christ has said,
God’s love comes to perfection in him.
Alleluia!

September 7th : First ReadingThe world as we know it is passing awayA Reading from the First Letter of St.Paul to the Corinthians 7: 25-31

September 7th :  First Reading

The world as we know it is passing away

A Reading from the First Letter of St.Paul to the  Corinthians 7: 25-31 
About remaining celibate, I have no directions from the Lord but give my own opinion as one who, by the Lord’s mercy, has stayed faithful. Well then, I believe that in these present times of stress this is right: that it is good for a man to stay as he is. If you are tied to a wife, do not look for freedom; if you are free of a wife, then do not look for one. But if you marry, it is no sin, and it is not a sin for a young girl to get married. They will have their troubles, though, in their married life, and I should like to spare you that.
  Brothers, this is what I mean: our time is growing short. Those who have wives should live as though they had none, and those who mourn should live as though they had nothing to mourn for; those who are enjoying life should live as though there were nothing to laugh about; those whose life is buying things should live as though they had nothing of their own; and those who have to deal with the world should not become engrossed in it. I say this because the world as we know it is passing away.

The Word of the Lord.

திங்கள், 5 செப்டம்பர், 2022

செப்டம்பர் 6 : நற்செய்தி வாசகம்கடவுளிடம் வேண்டுதல் செய்வதில் இரவெல்லாம் செலவிட்டார். பன்னிருவரைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்குத் திருத்தூதர் என்று பெயரிட்டார்.✠ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 12-19

செப்டம்பர் 6 : நற்செய்தி வாசகம்

கடவுளிடம் வேண்டுதல் செய்வதில் இரவெல்லாம் செலவிட்டார். பன்னிருவரைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்குத் திருத்தூதர் என்று பெயரிட்டார்.

✠ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 12-19
அந்நாள்களில் இயேசு வேண்டுவதற்காக ஒரு மலைக்குப் போனார். அங்குக் கடவுளிடம் வேண்டுதல் செய்வதில் இரவெல்லாம் செலவிட்டார். விடிந்ததும் அவர் தம் சீடர்களைத் தம்மிடம் கூப்பிட்டு அவர்களுள் பன்னிருவரைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்குத் திருத்தூதர் என்று பெயரிட்டார். அவர்கள் முறையே பேதுரு என்று அவர் பெயரிட்ட சீமோன், அவருடைய சகோதரர் அந்திரேயா, யாக்கோபு, யோவான், பிலிப்பு, பர்த்தலமேயு, மத்தேயு, தோமா, அல்பேயுவின் மகன் யாக்கோபு, தீவிரவாதி எனப்பட்ட சீமோன், யாக்கோபின் மகன் யூதா, துரோகியாக மாறிய யூதாசு இஸ்காரியோத்து என்பவர்களே.

இயேசு அவர்களுடன் இறங்கி வந்து சமவெளியான ஓரிடத்தில் நின்றார். பெருந்திரளான அவருடைய சீடர்களும் யூதேயா முழுவதிலிருந்தும் எருசலேமிலிருந்தும் தீர், சீதோன் கடற்கரைப் பகுதிகளிலிருந்தும் வந்த பெருந்திரளான மக்களும் அங்கே இருந்தார்கள். அவர் சொல்வதைக் கேட்கவும் தங்கள் பிணிகள் நீங்கி நலமடையவும் அவர்கள் வந்திருந்தார்கள். தீய ஆவிகளால் தொல்லைக்கு உள்ளானவர்கள் குணமானார்கள்.

அவரிடமிருந்து வல்லமை வெளிப்பட்டு அனைவர் பிணியையும் போக்கியதால், அங்குத் திரண்டிருந்த மக்கள் யாவரும் அவரைத் தொட முயன்றனர்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

செப்டம்பர் 6 : பதிலுரைப் பாடல்திபா 149: 1-2. 3-4. 5-6a,9b (பல்லவி: 4a)பல்லவி: ஆண்டவர் தம் மக்கள் மீது விருப்பம் கொள்கின்றார்.

செப்டம்பர் 6 : பதிலுரைப் பாடல்

திபா 149: 1-2. 3-4. 5-6a,9b (பல்லவி: 4a)

பல்லவி: ஆண்டவர் தம் மக்கள் மீது விருப்பம் கொள்கின்றார்.
1
ஆண்டவருக்குப் புதியதொரு பாடலைப் பாடுங்கள்; அவருடைய அன்பர் சபையில் அவரது புகழைப் பாடுங்கள்.
2
இஸ்ரயேல் தன்னை உண்டாக்கினவரைக் குறித்து மகிழ்ச்சி கொள்வதாக! சீயோனின் மக்கள் தம் அரசரை முன்னிட்டுக் களிகூர்வார்களாக! - பல்லவி

3
நடனம் செய்து அவரது பெயரைப் போற்றுவார்களாக; மத்தளம் கொட்டி, யாழிசைத்து அவரைப் புகழ்ந்து பாடுவார்களாக!
4
ஆண்டவர் தம் மக்கள் மீது விருப்பம் கொள்கின்றார்; தாழ் நிலையிலுள்ள அவர்களுக்கு வெற்றியளித்து மேன்மைப்படுத்துவார். - பல்லவி

5
அவருடைய அன்பர் மேன்மையடைந்து களிகூர்வராக! மெத்தைகளில் சாய்ந்து மகிழ்ந்து கொண்டாடுவராக!
6a
அவர்களின் வாய் இறைவனை ஏத்திப் புகழட்டும்;
9b
இத்தகைய மேன்மை ஆண்டவர்தம் அன்பர் அனைவருக்கும் உரித்தானது. - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

யோவா 15: 16
அல்லேலூயா, அல்லேலூயா! நீங்கள் கனி தரவும், நீங்கள் தரும் கனி நிலைத்திருக்கவும் உங்களை ஏற்படுத்தினேன், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

செப்டம்பர் 6 : முதல் வாசகம்சகோதரர் சகோதரிகளுள் ஒருவர் மற்றவருக்கு எதிராக வழக்குத் தொடரலாமா? அதுவும் நம்பிக்கை கொள்ளாத மக்கள் முன்னிலையிலா?திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 6: 1-11

செப்டம்பர் 6 : முதல் வாசகம்

சகோதரர் சகோதரிகளுள் ஒருவர் மற்றவருக்கு எதிராக வழக்குத் தொடரலாமா? அதுவும் நம்பிக்கை கொள்ளாத மக்கள் முன்னிலையிலா?

திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 6: 1-11
சகோதரர் சகோதரிகளே,

உங்களுள் ஒருவருக்கு மற்றொருவரோடு வழக்கு இருப்பின், தீர்ப்புக்காக இறைமக்களிடத்தில் போகாமல் நம்பிக்கை கொள்ளாதோரிடம் செல்லத் துணிவதேன்? இறைமக்கள்தான் உலகுக்குத் தீர்ப்பு அளிப்பவர்கள் என்பது உங்களுக்குத் தெரியாதா? உலகுக்கே தீர்ப்பளிக்கப் போகும் நீங்கள் உங்களிடையே உள்ள சின்னஞ் சிறிய வழக்குகளைத் தீர்த்துக்கொள்ளத் தகுதியற்றவர்களாகி விட்டீர்களா? வானதூதர்களுக்கும் தீர்ப்பு அளிப்பது நாம்தான் என்பதும் உங்களுக்குத் தெரியாதா? அப்படியிருக்க அன்றாட வாழ்க்கையில் ஏற்படும் வழக்குகளை நீங்களே தீர்த்துக்கொள்ள முடியாதா? அத்தகைய வழக்குகளைத் தீர்க்கச் சபையினரால் புறக்கணிக்கப்பட்டோரை நடுவர்களாக அமர்த்துவது எப்படி?

நீங்கள் வெட்கமடையவே இதைச் சொல்கிறேன். சகோதரர் சகோதரிகளிடையே உள்ள வழக்குகளைத் தீர்க்க உங்களுள் ஞானமுள்ளவர் ஒருவர்கூட இல்லையா? சகோதரர் சகோதரிகளுள் ஒருவர் மற்றவருக்கு எதிராக வழக்குத் தொடரலாமா? அதுவும் நம்பிக்கை கொள்ளாத மக்கள் முன்னிலையிலா? நீங்கள் ஒருவர்மீது மற்றவர் வழக்குத் தொடருவதே உங்களுக்கு ஒரு தோல்வியாகும். உங்களுக்கு இழைக்கப்பட்ட தீங்கை நீங்கள் பொறுத்துக்கொள்ளக் கூடாதா? உங்கள் உடைமைகளை வஞ்சித்துப் பறிக்கும்போது அதை நீங்கள் கண்டுகொள்ளாமல் இருந்துவிடக் கூடாதா? ஆனால் நீங்களே ஒருவருக்கொருவர் தீங்கிழைக்கிறீர்கள்; வஞ்சித்துப் பறிக்கிறீர்கள்; அதுவும் சகோதரர் சகோதரிகளுக்கே இப்படிச் செய்கிறீர்கள்.

தீங்கிழைப்போருக்கு இறையாட்சியில் உரிமையில்லை என்று உங்களுக்குத் தெரியாதா? ஏமாந்து போகாதீர்கள்; பரத்தைமையில் ஈடுபடுவோர், சிலைகளை வழிபடுவோர், விபசாரம் செய்வோர், தகாத பாலுறவு கொள்வோர், ஒருபால் புணர்ச்சியில் ஈடுபடுவோர், திருடர், பேராசையுடையோர், குடிவெறியர், பழிதூற்றுவோர், கொள்ளை அடிப்போர் ஆகியோர் இறையாட்சியை உரிமையாக்கிக் கொள்வதில்லை. உங்களுள் சிலர் இவ்வாறுதான் இருந்தீர்கள். ஆனால் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் பெயராலும் நம் கடவுளின் ஆவியாலும் கழுவப்பட்டுத் தூயவரானீர்கள்; கடவுளுக்கு ஏற்புடையவராகவும் இருக்கிறீர்கள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

September 6th : Gospel Jesus chooses his twelve apostlesA Reading from the Holy Gospel according to St.Luke 6: 12-19

September 6th :  Gospel 

Jesus chooses his twelve apostles

A Reading from the Holy Gospel according to St.Luke 6: 12-19 
Jesus went out into the hills to pray; and he spent the whole night in prayer to God. When day came he summoned his disciples and picked out twelve of them; he called them ‘apostles’: Simon whom he called Peter, and his brother Andrew; James, John, Philip, Bartholomew, Matthew, Thomas, James son of Alphaeus, Simon called the Zealot, Judas son of James, and Judas Iscariot who became a traitor.
  He then came down with them and stopped at a piece of level ground where there was a large gathering of his disciples with a great crowd of people from all parts of Judaea and from Jerusalem and from the coastal region of Tyre and Sidon who had come to hear him and to be cured of their diseases. People tormented by unclean spirits were also cured, and everyone in the crowd was trying to touch him because power came out of him that cured them all.

The Word of the Lord.

September 6th : Responsorial Psalm Psalm 149:1-6,9 The Lord takes delight in his people.or Alleluia!

September 6th :  Responsorial Psalm 

Psalm 149:1-6,9 

The Lord takes delight in his people.
or Alleluia!
Sing a new song to the Lord,
  his praise in the assembly of the faithful.
Let Israel rejoice in its Maker,
  let Zion’s sons exult in their king.

The Lord takes delight in his people.
or Alleluia!

Let them praise his name with dancing
  and make music with timbrel and harp.
For the Lord takes delight in his people.
  He crowns the poor with salvation.

The Lord takes delight in his people.
or Alleluia!

Let the faithful rejoice in their glory,
  shout for joy and take their rest.
Let the praise of God be on their lips:
  this honour is for all his faithful.

The Lord takes delight in his people.
or Alleluia!

Gospel Acclamation Ph2:15-16

Alleluia, alleluia!

You will shine in the world like bright stars
because you are offering it the word of life.
Alleluia!

September 6th : First ReadingDo not drag your brother to a pagan for judgementA Reading from the First Letter of St.Paul to the Corinthians 6: 1-11

September 6th :  First Reading

Do not drag your brother to a pagan for judgement

A Reading from the First Letter of St.Paul to the Corinthians 6: 1-11 
How dare one of your members take up a complaint against another in the law courts of the unjust instead of before the saints? As you know, it is the saints who are to ‘judge the world’; and if the world is to be judged by you, how can you be unfit to judge trifling cases? Since we are also to judge angels, it follows that we can judge matters of everyday life; but when you have had cases of that kind, the people you appointed to try them were not even respected in the Church. You should be ashamed: is there really not one reliable man among you to settle differences between brothers and so one brother brings a court case against another in front of unbelievers? It is bad enough for you to have lawsuits at all against one another: oughtn’t you to let yourselves be wronged, and let yourselves be cheated? But you are doing the wronging and the cheating, and to your own brothers.
  You know perfectly well that people who do wrong will not inherit the kingdom of God: people of immoral lives, idolaters, adulterers, catamites, sodomites, thieves, usurers, drunkards, slanderers and swindlers will never inherit the kingdom of God. These are the sort of people some of you were once, but now you have been washed clean, and sanctified, and justified through the name of the Lord Jesus Christ and through the Spirit of our God.

The Word of the Lord.