இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

ஞாயிறு, 26 பிப்ரவரி, 2023

February 27th : Responsorial PsalmPsalm 18(19):8-10,15 Your words are spirit, Lord, and they are life.

February 27th :  Responsorial Psalm

Psalm 18(19):8-10,15 

Your words are spirit, Lord, and they are life.
The law of the Lord is perfect,
  it revives the soul.
The rule of the Lord is to be trusted,
  it gives wisdom to the simple.

Your words are spirit, Lord, and they are life.

The precepts of the Lord are right,
  they gladden the heart.
The command of the Lord is clear,
  it gives light to the eyes.

Your words are spirit, Lord, and they are life.

The fear of the Lord is holy,
  abiding for ever.
The decrees of the Lord are truth
  and all of them just.

Your words are spirit, Lord, and they are life.

May the spoken words of my mouth,
  the thoughts of my heart,
win favour in your sight, O Lord,
  my rescuer, my rock!

Your words are spirit, Lord, and they are life.

Gospel Acclamation Ezk18:31

Praise to you, O Christ, king of eternal glory!
Shake off all your sins – it is the Lord who speaks –
and make yourselves a new heart and a new spirit.
Praise to you, O Christ, king of eternal glory!

February 27th : GospelI was naked and you clothed me; sick, and you visited meA Reading from the Holy Gospel according to St.Matthew 25: 31-46

February 27th :  Gospel

I was naked and you clothed me; sick, and you visited me

A Reading from the Holy Gospel according to St.Matthew 25: 31-46 
Jesus said to his disciples: ‘When the Son of Man comes in his glory, escorted by all the angels, then he will take his seat on his throne of glory. All the nations will be assembled before him and he will separate men one from another as the shepherd separates sheep from goats. He will place the sheep on his right hand and the goats on his left.
  ‘Then the King will say to those on his right hand, “Come, you whom my Father has blessed, take for your heritage the kingdom prepared for you since the foundation of the world. For I was hungry and you gave me food; I was thirsty and you gave me drink; I was a stranger and you made me welcome; naked and you clothed me, sick and you visited me, in prison and you came to see me.” Then the virtuous will say to him in reply, “Lord, when did we see you hungry and feed you; or thirsty and give you drink? When did we see you a stranger and make you welcome; naked and clothe you; sick or in prison and go to see you?” And the King will answer, “I tell you solemnly, in so far as you did this to one of the least of these brothers of mine, you did it to me.”
  ‘Next he will say to those on his left hand, “Go away from me, with your curse upon you, to the eternal fire prepared for the devil and his angels. For I was hungry and you never gave me food; I was thirsty and you never gave me anything to drink; I was a stranger and you never made me welcome, naked and you never clothed me, sick and in prison and you never visited me.” Then it will be their turn to ask, “Lord, when did we see you hungry or thirsty, a stranger or naked, sick or in prison, and did not come to your help?” Then he will answer, “I tell you solemnly, in so far as you neglected to do this to one of the least of these, you neglected to do it to me.”
  ‘And they will go away to eternal punishment, and the virtuous to eternal life.’

The Word of the Lord.

February 27th : First ReadingOnly pass judgement on your neighbour according to justiceA Reading from the Book of Leviticus 19: 1-2,11-18

February 27th :  First Reading

Only pass judgement on your neighbour according to justice

A Reading from the Book of Leviticus 19: 1-2,11-18 
The Lord spoke to Moses; he said: ‘Speak to the whole community of the sons of Israel and say to them:
  ‘“Be holy, for I, the Lord your God, am holy.
  ‘“You must not steal nor deal deceitfully or fraudulently with your neighbour. You must not swear falsely by my name, profaning the name of your God. I am the Lord. You must not exploit or rob your neighbour. You must not keep back the labourer’s wage until next morning. You must not curse the dumb, nor put an obstacle in the blind man’s way, but you must fear your God. I am the Lord.
  ‘“You must not be guilty of unjust verdicts. You must neither be partial to the little man nor overawed by the great; you must pass judgement on your neighbour according to justice. You must not slander your own people, and you must not jeopardise your neighbour’s life. I am the Lord. You must not bear hatred for your brother in your heart. You must openly tell him, your neighbour, of his offence; this way you will not take a sin upon yourself. You must not exact vengeance, nor must you bear a grudge against the children of your people. You must love your neighbour as yourself. I am the Lord.”’

The Word of the Lord.

சனி, 25 பிப்ரவரி, 2023

பிப்ரவரி 26 : நற்செய்தி வாசகம்இயேசு நாற்பது நாள் நோன்பிருக்கிறார்; சோதிக்கப்படுகிறார்.✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 4: 1-11

பிப்ரவரி 26 :  நற்செய்தி வாசகம்

இயேசு நாற்பது நாள் நோன்பிருக்கிறார்; சோதிக்கப்படுகிறார்.

✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 4: 1-11
அக்காலத்தில்

இயேசு அலகையினால் சோதிக்கப்படுவதற்காகப் பாலைநிலத்திற்குத் தூய ஆவியால் அழைத்துச் செல்லப்பட்டார். அவர் நாற்பது நாள் இரவும் பகலும் நோன்பிருந்தார். அதன்பின் பசியுற்றார். சோதிக்கிறவன் அவரை அணுகி, “நீர் இறைமகன் என்றால் இந்தக் கற்கள் அப்பமாகும்படிக் கட்டளையிடும்” என்றான். அவர் மறுமொழியாக, “ ‘மனிதர் அப்பத்தினால் மட்டுமல்ல, மாறாக, கடவுளின் வாய்ச்சொல் ஒவ்வொன்றாலும் வாழ்வர்’ என மறைநூலில் எழுதியுள்ளதே” என்றார்.

பின்னர் அலகை அவரை எருசலேம் திருநகரத்திற்குக் கூட்டிச் சென்றது. கோவிலின் உயர்ந்த பகுதியில் அவரை நிறுத்தி, “நீர் இறைமகன் என்றால் கீழே குதியும்; ‘கடவுள் தம் தூதருக்கு உம்மைக் குறித்துக் கட்டளையிடுவார். உமது கால் கல்லில் மோதாதபடி அவர்கள் தங்கள் கைகளில் உம்மைத் தாங்கிக் கொள்வார்கள்’ என்று மறைநூலில் எழுதியுள்ளது” என்று அலகை அவரிடம் சொன்னது. இயேசு அதனிடம், “ ‘உன் கடவுளாகிய ஆண்டவரைச் சோதிக்க வேண்டாம்’ எனவும் எழுதியுள்ளதே” என்று சொன்னார்.

மறுபடியும் அலகை அவரை மிக உயர்ந்த ஒரு மலைக்குக் கூட்டிச் சென்று உலக அரசுகள் அனைத்தையும், அவற்றின் மேன்மையையும் அவருக்குக் காட்டி, அவரிடம், “நீர் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து என்னை வணங்கினால், இவை அனைத்தையும் உமக்குத் தருவேன்” என்றது. அப்பொழுது இயேசு அதனைப் பார்த்து, “அகன்று போ, சாத்தானே, ‘உன் கடவுளாகிய ஆண்டவரை வணங்கி, அவர் ஒருவருக்கே பணி செய்’ என்றும் மறைநூலில் எழுதியுள்ளது” என்றார்.

பின்னர் அலகை அவரை விட்டு அகன்றது. உடனே வானதூதர் வந்து அவருக்குப் பணிவிடை செய்தனர்.

ஆண்டவரின் அருள்வாக்கு.
.

பிப்ரவரி 26 : இரண்டாம் வாசகம்பாவம் பெருகிய இடத்தில் அருள் அணைகடந்து பெருக்கெடுத்தது.திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 5: 12-19

பிப்ரவரி 26 :  இரண்டாம் வாசகம்

பாவம் பெருகிய இடத்தில் அருள் அணைகடந்து பெருக்கெடுத்தது.

திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 5: 12-19
சகோதரர் சகோதரிகளே,

ஒரே ஒரு மனிதன் வழியாய்ப் பாவம் இந்த உலகத்தில் நுழைந்தது; அந்தப் பாவத்தின் வழியாய்ச் சாவு வந்தது. அதுபோலவே, எல்லா மனிதரும் பாவம் செய்ததால், எல்லா மனிதரையும் சாவு கவ்விக்கொண்டது. திருச்சட்டம் தரப்படுமுன்பும் உலகில் பாவம் இருந்தது; ஆனால், சட்டம் இல்லாதபோது அது பாவமாகக் கருதப்படவில்லை. ஆயினும் ஆதாம் முதல் மோசே வரையில் இருந்தவர்கள் ஆதாமைப்போல் கடவுளின் கட்டளையை மீறிப் பாவம் செய்யவில்லை. எனினும் சாவு அவர்கள்மீதும் ஆட்சி செலுத்திற்று; இந்த ஆதாம் வரவிருந்தவருக்கு முன்னடையாளமாய் இருக்கிறார்.

ஆனால், குற்றத்தின் தன்மை வேறு, அருள் கொடையின் தன்மை வேறு. எவ்வாறெனில், ஒருவர் செய்த குற்றத்தால் பலரும் இறந்தனர். ஆனால் கடவுளின் அருளும் இயேசு கிறிஸ்து என்னும் ஒரே மனிதரின் வழியாய் வரும் அருள்கொடையும் பலருக்கும் மிகுதியாய்க் கிடைத்தது. இந்த அருள்கொடையின் விளைவு வேறு, அந்த ஒரு மனிதர் செய்த பாவத்தின் விளைவு வேறு. எவ்வாறெனில், ஒரு மனிதர் செய்த குற்றத்துக்குத் தீர்ப்பாகக் கிடைத்தது தண்டனை. பலருடைய குற்றங்களுக்கும் தீர்ப்பாகக் கிடைத்ததோ அருள்கொடையாக வந்த விடுதலை.

மேலும் ஒருவர் குற்றத்தாலே, அந்த ஒருவர் வழியாகச் சாவு ஆட்சி செலுத்தினதென்றால், அருள் பெருக்கையும் கடவுளுக்கு ஏற்புடையவராகும் கொடையையும் இயேசு கிறிஸ்து என்னும் ஒருவர் வழியாக அடைந்துகொண்டவர்கள் வாழ்வு பெற்று ஆட்சி செலுத்துவார்கள் என இன்னும் மிக உறுதியாய் நம்பலாம் அன்றோ?

ஆகவே ஒருவரின் குற்றம் எல்லா மனிதருக்கும் தண்டனைத் தீர்ப்பாய் அமைந்ததுபோல், ஒரே ஒருவரின் ஏற்புடைய செயல் எல்லா மனிதருக்கும் வாழ்வளிக்கும் விடுதலைத் தீர்ப்பாய் அமைந்தது. ஒரு மனிதரின் கீழ்ப்படியாமையால் பலர் பாவிகளானதுபோல், ஒருவரின் கீழ்ப்படிதலால் பலர் கடவுளுக்கு ஏற்புடையவர்கள் ஆவார்கள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வசனம்

மத் 4: 4b
மனிதர் அப்பத்தினால் மட்டுமல்ல, மாறாக, கடவுளின் வாய்ச்சொல் ஒவ்வொன்றாலும் வாழ்வர்.

பிப்ரவரி 26 : பதிலுரைப் பாடல்திபா 51: 1-2. 3-4a. 10-11. 12,15 (பல்லவி: 1a)பல்லவி: ஆண்டவரே, இரக்கமாயிரும்; ஏனெனில் நாங்கள் பாவம் செய்தோம்.

பிப்ரவரி 26 :  பதிலுரைப் பாடல்

திபா 51: 1-2. 3-4a. 10-11. 12,15 (பல்லவி: 1a)

பல்லவி: ஆண்டவரே, இரக்கமாயிரும்; ஏனெனில் நாங்கள் பாவம் செய்தோம்.
1
கடவுளே! உமது பேரன்புக்கேற்ப எனக்கு இரங்கும்; உமது அளவற்ற இரக்கத்திற்கேற்ப என் குற்றங்களைத் துடைத்தருளும்.
2
என் தீவினை முற்றிலும் நீங்கும்படி என்னைக் கழுவியருளும்; என் பாவம் அற்றுப்போகும்படி என்னைத் தூய்மைப்படுத்தியருளும். - பல்லவி

3
ஏனெனில், என் குற்றங்களை நான் உணர்கின்றேன்; என் பாவம் எப்போதும் என் மனக்கண்முன் நிற்கின்றது.
4a
உமக்கு எதிராக நான் பாவம் செய்தேன்; உம் பார்வையில் தீயது செய்தேன். - பல்லவி

10
கடவுளே! தூயதோர் உள்ளத்தை என்னுள்ளே படைத்தருளும்; உறுதி தரும் ஆவியை, புதுப்பிக்கும் ஆவியை என்னுள்ளே உருவாக்கியருளும்.
11
உமது முன்னிலையிலிருந்து என்னைத் தள்ளிவிடாதேயும்; உமது தூய ஆவியை என்னிடமிருந்து எடுத்துவிடாதேயும். - பல்லவி

12
உம் மீட்பின் மகிழ்ச்சியை மீண்டும் எனக்கு அளித்தருளும்; தன்னார்வ மனம் தந்து என்னைத் தாங்கியருளும்.
15
என் தலைவரே! என் இதழ்களைத் திறந்தருளும்; அப்பொழுது, என் வாய் உமக்குப் புகழ் சாற்றிடும். - பல்லவி

பிப்ரவரி 26 : முதல் வாசகம்முதல் பெற்றோரைப் படைத்ததும் அவர்களின் பாவமும்.தொடக்க நூலிலிருந்து வாசகம் 2: 7-9; 3: 1-7

பிப்ரவரி 26 :   முதல் வாசகம்

முதல் பெற்றோரைப் படைத்ததும் அவர்களின் பாவமும்.

தொடக்க நூலிலிருந்து வாசகம் 2: 7-9; 3: 1-7
ஆண்டவராகிய கடவுள் நிலத்தின் மண்ணால் மனிதனை உருவாக்கி, அவன் நாசிகளில் உயிர் மூச்சை ஊத, மனிதன் உயிர் உள்ளவன் ஆனான்.

ஆண்டவராகிய கடவுள் கிழக்கே இருந்த ஏதேனில் ஒரு தோட்டம் அமைத்துத் தாம் உருவாக்கிய மனிதனை அங்கே வைத்தார். ஆண்டவராகிய கடவுள் கண்ணுக்கு அழகானதும் உண்பதற்குச் சுவையானதுமான எல்லா வகை மரங்களையும், தோட்டத்தின் நடுவில் வாழ்வின் மரத்தையும் நன்மை தீமை அறிவதற்கு ஏதுவான மரத்தையும் மண்ணிலிருந்து வளரச் செய்தார்.

ஆண்டவராகிய கடவுள் உருவாக்கிய காட்டு விலங்குகளிலெல்லாம் பாம்பு மிகவும் சூழ்ச்சிமிக்கதாக இருந்தது. அது பெண்ணிடம், “கடவுள் உங்களிடம் தோட்டத்திலுள்ள எல்லா மரங்களிலிருந்தும் உண்ணக்கூடாது என்றது உண்மையா?” என்று கேட்டது. பெண் பாம்பிடம், “தோட்டத்தில் இருக்கும் மரங்களின் பழங்களை நாங்கள் உண்ணலாம். ஆனால் ‘தோட்டத்தின் நடுவில் உள்ள மரத்தின் கனியை மட்டும் நீங்கள் உண்ணக்கூடாது; அதைத் தொடவும் கூடாது. மீறினால் நீங்கள் சாவீர்கள்’ என்று கடவுள் சொன்னார், “ என்றாள்.

பாம்பு பெண்ணிடம், “நீங்கள் சாகவே மாட்டீர்கள்; ஏனெனில் நீங்கள் அதிலிருந்து உண்ணும் நாளில் உங்கள் கண்கள் திறக்கப்படும். நீங்கள் கடவுளைப் போல் நன்மை தீமையை அறிவீர்கள் என்பது கடவுளுக்குத் தெரியும்” என்றது.

அந்த மரம் உண்பதற்குச் சுவையானதாகவும் கண்களுக்குக் களிப்பூட்டுவதாகவும் அறிவு பெறுவதற்கு விரும்பத்தக்கதாகவும் இருந்ததைக் கண்டு, பெண் அதன் பழத்தைப் பறித்து உண்டாள். அதைத் தன்னுடனிருந்த தன் கணவனுக்கும் கொடுத்தாள். அவனும் உண்டான். அப்பொழுது அவர்கள் இருவரின் கண்களும் திறக்கப்பட்டன; அவர்கள் தாங்கள் ஆடையின்றி இருப்பதை அறிந்தனர். ஆகவே, அத்தி இலைகளைத் தைத்துத் தங்களுக்கு ஆடைகளைச் செய்துகொண்டனர்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

February 26th : Gospel The temptation in the wildernessA Reading from the Holy Gospel according to St.Matthew 4:1-11

February 26th :  Gospel 

The temptation in the wilderness

A Reading from the Holy Gospel according to St.Matthew 4:1-11 
Jesus was led by the Spirit out into the wilderness to be tempted by the devil. He fasted for forty days and forty nights, after which he was very hungry, and the tempter came and said to him, ‘If you are the Son of God, tell these stones to turn into loaves.’ But he replied, ‘Scripture says:
Man does not live on bread alone
but on every word that comes from the mouth of God.’
The devil then took him to the holy city and made him stand on the parapet of the Temple. ‘If you are the Son of God’ he said ‘throw yourself down; for scripture says:
He will put you in his angels’ charge,
and they will support you on their hands
in case you hurt your foot against a stone.’
Jesus said to him, ‘Scripture also says:
You must not put the Lord your God to the test.’
Next, taking him to a very high mountain, the devil showed him all the kingdoms of the world and their splendour. ‘I will give you all these’ he said, ‘if you fall at my feet and worship me.’ Then Jesus replied, ‘Be off, Satan! For scripture says:
You must worship the Lord your God,
and serve him alone.’
Then the devil left him, and angels appeared and looked after him.

The Word of the Lord.

February 26th : Second Reading However great the number of sins committed, grace was even greaterA Reading from the Letter of St.Paul to the Romans 5:12-19

February 26th :  Second Reading 

However great the number of sins committed, grace was even greater

A Reading from the Letter of St.Paul to the Romans 5:12-19
Sin entered the world through one man, and through sin death, and thus death has spread through the whole human race because everyone has sinned. Sin existed in the world long before the Law was given. There was no law and so no one could be accused of the sin of ‘law-breaking’, yet death reigned over all from Adam to Moses, even though their sin, unlike that of Adam, was not a matter of breaking a law.
  Adam prefigured the One to come, but the gift itself considerably outweighed the fall. If it is certain that through one man’s fall so many died, it is even more certain that divine grace, coming through the one man, Jesus Christ, came to so many as an abundant free gift. The results of the gift also outweigh the results of one man’s sin: for after one single fall came judgement with a verdict of condemnation, now after many falls comes grace with its verdict of acquittal. If it is certain that death reigned over everyone as the consequence of one man’s fall, it is even more certain that one man, Jesus Christ, will cause everyone to reign in life who receives the free gift that he does not deserve, of being made righteous. Again, as one man’s fall brought condemnation on everyone, so the good act of one man brings everyone life and makes them justified. As by one man’s disobedience many were made sinners, so by one man’s obedience many will be made righteous.

The Word of the Lord.

Gospel Acclamation Mt4:4

Praise to you, O Christ, king of eternal glory!
Man does not live on bread alone,
but on every word that comes from the mouth of God.
Praise to you, O Christ, king of eternal glory!

February 26th : Responsorial PsalmPsalm 50(51):3-6,12-14,17 Have mercy on us, O Lord, for we have sinned.

February 26th :  Responsorial Psalm

Psalm 50(51):3-6,12-14,17 

Have mercy on us, O Lord, for we have sinned.
Have mercy on me, God, in your kindness.
  In your compassion blot out my offence.
O wash me more and more from my guilt
  and cleanse me from my sin.

Have mercy on us, O Lord, for we have sinned.

My offences truly I know them;
  my sin is always before me
Against you, you alone, have I sinned;
  what is evil in your sight I have done.

Have mercy on us, O Lord, for we have sinned.

A pure heart create for me, O God,
  put a steadfast spirit within me.
Do not cast me away from your presence,
  nor deprive me of your holy spirit.

Have mercy on us, O Lord, for we have sinned.

Give me again the joy of your help;
  with a spirit of fervour sustain me,
O Lord, open my lips
  and my mouth shall declare your praise.

Have mercy on us, O Lord, for we have sinned.