இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

வெள்ளி, 29 செப்டம்பர், 2023

September 30th : Responsorial PsalmJeremiah 31:10-12,13 The Lord will guard us, as a shepherd guards his flock.

September 30th :  Responsorial Psalm

Jeremiah 31:10-12,13 

The Lord will guard us, as a shepherd guards his flock.
O nations, hear the word of the Lord,
  proclaim it to the far-off coasts.
Say: ‘He who scattered Israel will gather him,
  and guard him as a shepherd guards his flock.’

The Lord will guard us, as a shepherd guards his flock.

For the Lord has ransomed Jacob,
  has saved him from an overpowering hand.
They will come and shout for joy on Mount Zion,
  they will stream to the blessings of the Lord.

The Lord will guard us, as a shepherd guards his flock.

Then the young girls will rejoice and will dance,
  the men, young and old, will be glad.
I will turn their mourning into joy,
  I will console them, give them gladness for grief.

The Lord will guard us, as a shepherd guards his flock.

Gospel Acclamation cf.Ac16:14

Alleluia, alleluia!

Open our heart, O Lord,
to accept the words of your Son.
Alleluia!

September 30th : First reading'I will be the glory of Jerusalem'A reading from the book of Zechariah 2:5-9,14-15

September 30th :  First reading

'I will be the glory of Jerusalem'

A reading from the book of Zechariah 2:5-9,14-15 
Raising my eyes, I saw a vision. It was this: there was a man with a measuring line in his hand. I asked him, ‘Where are you going?’ He said, ‘To measure Jerusalem, to find out her breadth and her length.’ And then, while the angel who was talking to me stood still, another angel came forward to meet him. He said to him, ‘Run, and tell that young man this, “Jerusalem is to remain unwalled, because of the great number of men and cattle there will be in her. But I – it is the Lord who speaks – I will be a wall of fire for her all round her, and I will be her glory in the midst of her.”’
Sing, rejoice,
daughter of Zion;
for I am coming
to dwell in the middle of you
– it is the Lord who speaks.
Many nations will join the Lord,
on that day;
they will become his people.

The Word of the Lord.

வியாழன், 28 செப்டம்பர், 2023

செப்டம்பர் 29 : நற்செய்தி வாசகம்கடவுளின் தூதர்கள் மானிடமகன்மீது ஏறுவதையும் இறங்குவதையும் காண்பீர்கள்.✠ யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 47-51

செப்டம்பர் 29 :  நற்செய்தி வாசகம்

கடவுளின் தூதர்கள் மானிடமகன்மீது ஏறுவதையும் இறங்குவதையும் காண்பீர்கள்.

✠ யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 47-51
அக்காலத்தில்

நத்தனியேல் தம்மிடம் வருவதை இயேசு கண்டு, “இவர் உண்மையான இஸ்ரயேலர், கபடற்றவர்” என்று அவரைக் குறித்துக் கூறினார். நத்தனியேல், “என்னை உமக்கு எப்படித் தெரியும்?” என்று அவரிடம் கேட்டார். இயேசு, “பிலிப்பு உம்மைக் கூப்பிடுவதற்கு முன்பு நீர் அத்திமரத்தின் கீழ் இருந்தபோதே நான் உம்மைக் கண்டேன்” என்று பதிலளித்தார். நத்தனியேல் அவரைப் பார்த்து, “ரபி, நீர் இறைமகன்; நீரே இஸ்ரயேல் மக்களின் அரசர்” என்றார்.

அதற்கு இயேசு, “உம்மை அத்தி மரத்தின் கீழ் கண்டேன் என்று உம்மிடம் சொன்னதாலா நம்புகிறீர்? இதை விடப் பெரியவற்றைக் காண்பீர்” என்றார். மேலும் “வானம் திறந்திருப்பதையும் கடவுளின் தூதர்கள் மானிடமகன் மீது ஏறுவதையும் இறங்குவதையும் காண்பீர்கள் என மிக உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்” என்று அவரிடம் கூறினார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

செப்டம்பர் 29 : பதிலுரைப் பாடல்திபா 138: 1-2a. 2b-3. 4-5 (பல்லவி: 1c)பல்லவி: ஆண்டவரே! தெய்வங்கள் முன்னிலையில் உம்மைப் புகழ்வேன்.

செப்டம்பர் 29 :  பதிலுரைப் பாடல்

திபா 138: 1-2a. 2b-3. 4-5 (பல்லவி: 1c)

பல்லவி: ஆண்டவரே! தெய்வங்கள் முன்னிலையில் உம்மைப் புகழ்வேன்.
1
ஆண்டவரே! என் முழுமனத்துடன் உமக்கு நன்றி செலுத்துவேன்; தெய்வங்கள் முன்னிலையில் உம்மைப் புகழ்வேன்.
2a
உம் திருக்கோவிலை நோக்கித் திரும்பி உம்மைத் தாள்பணிவேன். - பல்லவி

2b
உம் பேரன்பையும் உண்மையையும் முன்னிட்டு உமது பெயருக்கு நன்றி செலுத்துவேன்; ஏனெனில், அனைத்திற்கும் மேலாக உம் பெயரையும் உம் வாக்கையும் மேன்மையுறச் செய்துள்ளீர்.
3
நான் மன்றாடிய நாளில் எனக்குச் செவிசாய்த்தீர்; என் மனத்திற்கு வலிமை அளித்தீர். - பல்லவி

4
ஆண்டவரே! நீர் திருவாய் மலர்ந்த சொற்களைப் பூவுலகின் மன்னர் அனைவரும் கேட்டு உம்மைப் போற்றுவர்.
5
ஆண்டவரே! உம் வழிகளை அவர்கள் புகழ்ந்து பாடுவர்; ஏனெனில், உமது மாட்சி மிகப்பெரிது! - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

திபா 103: 21
அல்லேலூயா, அல்லேலூயா!

 ஆண்டவரின் படைகளே! அவர் திருவுளப்படி நடக்கும் அவர்தம் பணியாளரே! அவரைப் போற்றுங்கள். அல்லேலூயா.

செப்டம்பர் 29 : தூய மிக்கேல், கபிரியேல், ரபேல் - அதிதூதர்கள் விழாமுதல் வாசகம்பல கோடிப் பேர் அவர்முன் நின்றார்கள்.இறைவாக்கினர் தானியேல் நூலிலிருந்து வாசகம் 7: 9-10, 13-14

செப்டம்பர் 29 :  தூய மிக்கேல், கபிரியேல், ரபேல் - அதிதூதர்கள் விழா

முதல் வாசகம்

பல கோடிப் பேர் அவர்முன் நின்றார்கள்.

இறைவாக்கினர் தானியேல் நூலிலிருந்து வாசகம் 7: 9-10, 13-14
நான் பார்த்துக்கொண்டிருக்கையில், அரியணைகள் அமைக்கப்பட்டன; தொன்மை வாய்ந்தவர் அங்கு அமர்ந்தார்; அவருடைய ஆடை வெண்பனி போலவும், அவரது தலைமுடி தூய பஞ்சு போலவும் இருந்தன; அவருடைய அரியணை தீக்கொழுந்துகளாயும் அதன் சக்கரங்கள் எரி நெருப்பாயும் இருந்தன. அவர் முன்னிலையிலிருந்து நெருப்பாலான ஓடை தோன்றிப் பாய்ந்தோடி வந்தது; பல்லாயிரம் பேர் அவருக்குப் பணி புரிந்தார்கள்; பல கோடிப் பேர் அவர்முன் நின்றார்கள்; நீதிமன்றம் தீர்ப்பு வழங்க அமர்ந்தது; நூல்கள் திறந்து வைக்கப்பட்டன.

இரவில் நான் கண்ட காட்சியாவது; வானத்தின் மேகங்களின் மீது மானிடமகனைப் போன்ற ஒருவர் தோன்றினார்; இதோ! தொன்மை வாய்ந்தவர் அருகில் அவர் வந்தார்; அவர் திருமுன் கொண்டுவரப்பட்டார். ஆட்சியுரிமையும் மாட்சியும் அரசும் அவருக்குக் கொடுக்கப்பட்டன; எல்லா இனத்தாரும் நாட்டினரும் மொழியினரும் அவரை வழிபட வேண்டும்; அவரது ஆட்சியுரிமை என்றுமுளதாகும்; அதற்கு முடிவே இராது; அவரது அரசு அழிந்துபோகாது.

ஆண்டவரின் அருள்வாக்கு.

September 29th : Gospel You will see heaven laid open, and the Son of ManA reading from the Holy Gospel according to St.John 1:47-51

September 29th :  Gospel 

You will see heaven laid open, and the Son of Man

A reading from the Holy Gospel according to St.John 1:47-51 
When Jesus saw Nathanael coming he said of him, ‘There is an Israelite who deserves the name, incapable of deceit.’ ‘How do you know me?’ said Nathanael. ‘Before Philip came to call you,’ said Jesus ‘I saw you under the fig tree.’ Nathanael answered, ‘Rabbi, you are the Son of God, you are the King of Israel.’ Jesus replied, ‘You believe that just because I said: I saw you under the fig tree. You will see greater things than that.’ And then he added ‘I tell you most solemnly, you will see heaven laid open and, above the Son of Man, the angels of God ascending and descending.’

The Word of the Lord.

September 29th : Responsorial PsalmPsalm 137(138):1-5 In the presence of the angels I will bless you, O Lord.

September 29th :  Responsorial Psalm

Psalm 137(138):1-5 

In the presence of the angels I will bless you, O Lord.
I thank you, Lord, with all my heart:
  you have heard the words of my mouth.
In the presence of the angels I will bless you.
  I will adore before your holy temple.

In the presence of the angels I will bless you, O Lord.

I thank you for your faithfulness and love,
  which excel all we ever knew of you.
On the day I called, you answered;
  you increased the strength of my soul.

In the presence of the angels I will bless you, O Lord.

All earth’s kings shall thank you
  when they hear the words of your mouth.
They shall sing of the Lord’s ways:
  ‘How great is the glory of the Lord!’

In the presence of the angels I will bless you, O Lord.

Gospel Acclamation Ps102:21

Alleluia, alleluia!

Give thanks to the Lord, all his hosts,
his servants who do his will.
Alleluia!

Seotember 29th : First readingHis robe was white as snowA reading from the book of Daniel 7:9-10,13-14

Seotember 29th :  First reading

His robe was white as snow

A reading from the book of Daniel 7:9-10,13-14 
As I watched:
Thrones were set in place
and one of great age took his seat.
His robe was white as snow,
the hair of his head as pure as wool.
His throne was a blaze of flames,
its wheels were a burning fire.
A stream of fire poured out,
issuing from his presence.
A thousand thousand waited on him,
ten thousand times ten thousand stood before him.
A court was held
and the books were opened.
I gazed into the visions of the night.
And I saw, coming on the clouds of heaven,
one like a son of man.
He came to the one of great age
and was led into his presence.
On him was conferred sovereignty,
glory and kingship,
and men of all peoples, nations and languages became his servants.
His sovereignty is an eternal sovereignty
which shall never pass away,
nor will his empire ever be destroyed.

The Word of the Lord.

புதன், 27 செப்டம்பர், 2023

September 28th : Gospel 'John? I beheaded him; so who is this?'A reading from the Holy Gospel according to St.Luke 9:7-9

September 28th :  Gospel 

'John? I beheaded him; so who is this?'

A reading from the Holy Gospel according to St.Luke 9:7-9 
Herod the tetrarch had heard about all that was being done by Jesus; and he was puzzled, because some people were saying that John had risen from the dead, others that Elijah had reappeared, still others that one of the ancient prophets had come back to life. But Herod said, ‘John? I beheaded him. So who is this I hear reports about?’ And he was anxious to see Jesus.

The Word of the Lord.

September 28th : Responsorial Psalm Psalm 149:1-6,9 The Lord takes delight in his people.orAlleluia!

September 28th :  Responsorial Psalm 

Psalm 149:1-6,9 

The Lord takes delight in his people.
or
Alleluia!
Sing a new song to the Lord,
  his praise in the assembly of the faithful.
Let Israel rejoice in its Maker,
  let Zion’s sons exult in their king.

The Lord takes delight in his people.
or
Alleluia!

Let them praise his name with dancing
  and make music with timbrel and harp.
For the Lord takes delight in his people.
  He crowns the poor with salvation.

The Lord takes delight in his people.
or
Alleluia!

Let the faithful rejoice in their glory,
  shout for joy and take their rest.
Let the praise of God be on their lips:
  this honour is for all his faithful.

The Lord takes delight in his people.
or
Alleluia!

Gospel Acclamation Ps118:18

Alleluia, alleluia!

Open my eyes, O Lord, that I may consider
the wonders of your law.
Alleluia!