இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

சனி, 9 டிசம்பர், 2023

December 10th : Gospel A voice cries in the wilderness: prepare a way for the LordA reading from the Holy Gospel according to St.Mark 1:1-8

December 10th :  Gospel 

A voice cries in the wilderness: prepare a way for the Lord

A reading from the Holy Gospel according to St.Mark 1:1-8 
The beginning of the Good News about Jesus Christ, the Son of God. It is written in the book of the prophet Isaiah:
Look, I am going to send my messenger before you;
he will prepare your way.
A voice cries in the wilderness:
Prepare a way for the Lord, make his paths straight.
and so it was that John the Baptist appeared in the wilderness, proclaiming a baptism of repentance for the forgiveness of sins. All Judaea and all the people of Jerusalem made their way to him, and as they were baptised by him in the river Jordan they confessed their sins. John wore a garment of camel-skin, and he lived on locusts and wild honey. In the course of his preaching he said, ‘Someone is following me, someone who is more powerful than I am, and I am not fit to kneel down and undo the strap of his sandals. I have baptised you with water, but he will baptise you with the Holy Spirit.’

The Word of the Lord.

December 10th : Second reading We are waiting for the new heavens and the new earth2 Peter 3:8-14

December 10th :  Second reading 

We are waiting for the new heavens and the new earth

2 Peter 3:8-14 
There is one thing, my friends, that you must never forget: that with the Lord, ‘a day’ can mean a thousand years, and a thousand years is like a day. The Lord is not being slow to carry out his promises, as anybody else might be called slow; but he is being patient with you all, wanting nobody to be lost and everybody to be brought to change his ways. The Day of the Lord will come like a thief, and then with a roar the sky will vanish, the elements will catch fire and fall apart, the earth and all that it contains will be burnt up.
  Since everything is coming to an end like this, you should be living holy and saintly lives while you wait and long for the Day of God to come, when the sky will dissolve in flames and the elements melt in the heat. What we are waiting for is what he promised: the new heavens and new earth, the place where righteousness will be at home. So then, my friends, while you are waiting, do your best to live lives without spot or stain so that he will find you at peace.

The Word of the Lord.

Gospel Acclamation Lk3:4,6

Alleluia, alleluia!

Prepare a way for the Lord,
make his paths straight,
and all mankind shall see the salvation of God.
Alleluia!

December 10th : Responsorial PsalmPsalm 84(85):9-14 Let us see, O Lord, your mercy, and give us your saving help.

December 10th :  Responsorial Psalm

Psalm 84(85):9-14 

Let us see, O Lord, your mercy, and give us your saving help.
I will hear what the Lord God has to say,
  a voice that speaks of peace,
  peace for his people.
His help is near for those who fear him
  and his glory will dwell in our land.

Let us see, O Lord, your mercy, and give us your saving help.

Mercy and faithfulness have met;
  justice and peace have embraced.
Faithfulness shall spring from the earth
  and justice look down from heaven.

Let us see, O Lord, your mercy, and give us your saving help.

The Lord will make us prosper
  and our earth shall yield its fruit.
Justice shall march before him
  and peace shall follow his steps.

Let us see, O Lord, your mercy, and give us your saving help.

December 10th : First readingThe glory of the Lord shall be revealed and all mankind shall see itA reading from the book of Isaiah 40:1-5,9-11

December 10th :  First reading

The glory of the Lord shall be revealed and all mankind shall see it

A reading from the book of Isaiah 40:1-5,9-11 
‘Console my people, console them’
says your God.
‘Speak to the heart of Jerusalem
and call to her
that her time of service is ended,
that her sin is atoned for,
that she has received from the hand of the Lord
double punishment for all her crimes.’
A voice cries, ‘Prepare in the wilderness
a way for the Lord.
Make a straight highway for our God
across the desert.
Let every valley be filled in,
every mountain and hill be laid low.
Let every cliff become a plain,
and the ridges a valley;
then the glory of the Lord shall be revealed
and all mankind shall see it;
for the mouth of the Lord has spoken.’
Go up on a high mountain,
joyful messenger to Zion.
Shout with a loud voice,
joyful messenger to Jerusalem.
Shout without fear,
say to the towns of Judah,
‘Here is your God.’
Here is the Lord coming with power,
his arm subduing all things to him.
The prize of his victory is with him,
his trophies all go before him.
He is like a shepherd feeding his flock,
gathering lambs in his arms,
holding them against his breast
and leading to their rest the mother ewes.

The Word of the Lord.

வெள்ளி, 8 டிசம்பர், 2023

டிசம்பர் 9 : நற்செய்தி வாசகம்மக்கள் கூட்டத்தைக் கண்டு, இயேசு அவர்கள் மேல் பரிவு கொண்டார்.✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 35- 10: 1, 6-8

டிசம்பர் 9 :  நற்செய்தி வாசகம்

மக்கள் கூட்டத்தைக் கண்டு, இயேசு அவர்கள் மேல் பரிவு கொண்டார்.

✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 35- 10: 1, 6-8
அக்காலத்தில்

இயேசு நகர்கள், சிற்றூர்கள் எல்லாம் சுற்றிவந்தார். எங்கும் அவர்களுடைய தொழுகைக்கூடங்களில் கற்பித்தார்; விண்ணரசைப் பற்றிய நற்செய்தியைப் பறைசாற்றினார்; நோய் நொடிகள் அனைத்தையும் குணமாக்கினார்.

திரண்டிருந்த மக்களை அவர் கண்டபோது அவர்கள் மேல் பரிவு கொண்டார்; அவர்கள் ஆயர் இல்லா ஆடுகளைப்போல அலைக்கழிக்கப்பட்டு சோர்ந்து காணப்பட்டார்கள். அப்பொழுது அவர் தம் சீடரை நோக்கி, “அறுவடை மிகுதி; வேலையாள்களோ குறைவு. ஆகையால் தேவையான வேலையாள்களைத் தமது அறுவடைக்கு அனுப்பும்படி அறுவடையின் உரிமையாளரிடம் மன்றாடுங்கள்” என்றார்.

இயேசு தம் சீடர் பன்னிருவரையும் தம்மிடம் வரவழைத்தார். தீய ஆவிகளை ஓட்டவும், நோய் நொடிகளைக் குணமாக்கவும் அவர்களுக்கு அதிகாரம் அளித்தார்.

இயேசு பன்னிருவருக்கும் அறிவுரையாகக் கூறியது: “வழி தவறிப்போன ஆடுகளான இஸ்ரயேல் மக்களிடமே செல்லுங்கள். அப்படிச் செல்லும்போது ‘விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது’ எனப் பறைசாற்றுங்கள். நலம் குன்றியவர்களைக் குணமாக்குங்கள்; இறந்தோரை உயிர் பெற்றெழச் செய்யுங்கள்; தொழுநோயாளரை நலமாக்குங்கள்; பேய்களை ஓட்டுங்கள்; கொடையாகப் பெற்றீர்கள்; கொடையாகவே வழங்குங்கள்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

டிசம்பர் 9 : பதிலுரைப் பாடல்திபா 147: 1-2. 3-4. 5-6 (பல்லவி: எசா 30: 18)பல்லவி: ஆண்டவருக்காகக் காத்திருப்போர் நற்பேறு பெற்றோர்.

டிசம்பர் 9 :  பதிலுரைப் பாடல்

திபா 147: 1-2. 3-4. 5-6 (பல்லவி: எசா 30: 18)

பல்லவி: ஆண்டவருக்காகக் காத்திருப்போர் நற்பேறு பெற்றோர்.
1
நம்முடைய கடவுளைப் புகழ்ந்து பாடுவது நல்லது; அவரைப் புகழ்வது இனிமையானது; அதுவே ஏற்புடையது.
2
ஆண்டவர் எருசலேமை மீண்டும் கட்டி எழுப்புகின்றார்; நாடு கடத்தப்பட்ட இஸ்ரயேலைக் கூட்டிச் சேர்க்கின்றார். - பல்லவி

3
உடைந்த உள்ளத்தோரைக் குணப்படுத்துகின்றார்; அவர்களின் காயங்களைக் கட்டுகின்றார்.
4
விண்மீன்களின் இலக்கத்தை எண்ணி, அவை ஒவ்வொன்றையும் பெயர் சொல்லி அழைக்கின்றார். - பல்லவி

5
நம் தலைவர் மாண்புமிக்கவர்; மிகுந்த வல்லமையுள்ளவர்; அவர்தம் நுண்ணறிவு அளவிடற்கு அரியது.
6
ஆண்டவர் எளியோர்க்கு ஆதரவளிக்கின்றார்; பொல்லாரையோ தரைமட்டும் தாழ்த்துகின்றார். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

எசா 33: 22
அல்லேலூயா, அல்லேலூயா! 

ஆண்டவரே நமக்கு நீதித் தலைவர்; ஆண்டவரே நமக்கு நியமம் வழங்குபவர்; ஆண்டவரே நமக்கு வேந்தர்; அவரே நமக்கு மீட்பு அளிப்பவர். அல்லேலூயா.

டிசம்பர் 9 : திருவருகைக்காலம் முதல் வாரம் - சனிமுதல் வாசகம்உங்கள் கூக்குரலுக்குச் செவிசாய்த்து அருள்கூர்வார்.இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 30: 19-21, 23-26

டிசம்பர் 9 :  திருவருகைக்காலம் முதல் வாரம் - சனி

முதல் வாசகம்

உங்கள் கூக்குரலுக்குச் செவிசாய்த்து அருள்கூர்வார்.

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 30: 19-21, 23-26
இஸ்ரயேலின் தூயவராம் ஆண்டவராகிய இறைவன் கூறுவது:

சீயோன்வாழ் மக்களே, எருசலேமில் குடியிருப்போரே, நீங்கள் இனி ஒருபோதும் அழமாட்டீர்கள்; அவர் உங்கள்மேல் திண்ணமாய் அருள்கூர்வார். நீங்கள் கூப்பிடும் குரலுக்குச் செவிசாய்த்து உங்களுக்கு மறுமொழி அளிப்பார்.

என் தலைவராகிய உங்கள் போதகர் உங்களுக்குத் துன்பம் எனும் அப்பத்தையும் ஒடுக்குதல் எனும் நீரையும் கொடுத்திருந்தாலும், இனித் தம்மை மறைத்துக்கொள்ளமாட்டார்; உங்கள் போதகரை நீங்கள் கண்ணால் காண்பீர்கள். நீங்கள் வலப்புறமோ, இடப்புறமோ எப்பக்கம் சென்றாலும் “இதுதான் வழி, இதில் நடந்து செல்லுங்கள்” என்னும் வார்த்தை பின்னிருந்து உங்கள் செவிகளில் ஒலிக்கும்.

நீங்கள் நிலத்தில் விதைத்துள்ள விதைமீது ஆண்டவர் மழை பொழிவார்; நிலத்தின் விளைவான உணவு செழுமையாகவும் மிகுதியாகவும் இருக்கும்; அந்நாளில் உன் மந்தை பரந்த மேய்ச்சல் வெளியில் மேயும். முறத்தாலும் சுளகாலும் தூற்றப்பட்டுச் சுவையூட்டப்பட்ட தீனியை நிலத்தை உழும் காளைகளும் கழுதைகளும் தின்னும்.

கோட்டைகள் இடிந்து விழுகின்ற மிகப்பெரும் அழிவு நாளில் வானளாவிய மலைகள் அனைத்தின் மேலும் உயர்ந்த குன்றுகள் அனைத்தின் மேலும் கால்வாய்களும் நீரோடைகளும் தோன்றும். ஆண்டவர் தம் மக்களின் முறிவுகளைக் கட்டி, தாம் அடித்து ஏற்படுத்திய காயங்களைக் குணமாக்கும் நாளில், நிலவின் ஒளி கதிரவன் ஒளிபோலாகும்; கதிரவன் ஒளி ஏழு பகல்களின் ஒளி ஒன்றுதிரண்டாற் போல ஏழு மடங்காகும்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

December 9th : GospelThe harvest is rich but the labourers are fewA reading from the Holy Gospel according to St.Matthew 9:35-10:1,5,6-8

December 9th :  Gospel

The harvest is rich but the labourers are few

A reading from the Holy Gospel according to St.Matthew 9:35-10:1,5,6-8 
Jesus made a tour through all the towns and villages, teaching in their synagogues, proclaiming the Good News of the kingdom and curing all kinds of diseases and sickness.
  And when he saw the crowds he felt sorry for them because they were harassed and dejected, like sheep without a shepherd. Then he said to his disciples, ‘The harvest is rich but the labourers are few, so ask the Lord of the harvest to send labourers to his harvest.’
  He summoned his twelve disciples, and gave them authority over unclean spirits with power to cast them out and to cure all kinds of diseases and sickness. These twelve Jesus sent out, instructing them as follows: ‘Go rather to the lost sheep of the House of Israel. And as you go, proclaim that the kingdom of heaven is close at hand. Cure the sick, raise the dead, cleanse the lepers, cast out devils. You received without charge, give without charge.’

The Word of the Lord.

December 9th : Responsorial PsalmPsalm 146(147):1-6 Happy are all who hope in the Lord.orAlleluia!

December 9th :  Responsorial Psalm

Psalm 146(147):1-6 

Happy are all who hope in the Lord.
or
Alleluia!
Praise the Lord for he is good;
  sing to our God for he is loving:
  to him our praise is due.
The Lord builds up Jerusalem
  and brings back Israel’s exiles.

Happy are all who hope in the Lord.
or
Alleluia!

He heals the broken-hearted,
  he binds up all their wounds.
He fixes the number of the stars;
  he calls each one by its name.

Happy are all who hope in the Lord.
or
Alleluia!

Our Lord is great and almighty;
  his wisdom can never be measured.
The Lord raises the lowly;
  he humbles the wicked to the dust.

Happy are all who hope in the Lord.
or
Alleluia!

Gospel Acclamation Is55:6

Alleluia, alleluia!

Seek the Lord while he is still to be found,
call to him while he is still near.
Alleluia!

December 9th : First readingThe Lord God will be gracious to you and hear your cryA reading from the book of Isaiah 30:19-21,23-26

December 9th :  First reading

The Lord God will be gracious to you and hear your cry

A reading from the book of Isaiah 30:19-21,23-26 
Thus says the Lord God, the Holy One of Israel:
  People of Zion, you will live in Jerusalem and weep no more. He will be gracious to you when he hears your cry; when he hears he will answer. When the Lord has given you the bread of suffering and the water of distress, he who is your teacher will hide no longer, and you will see your teacher with your own eyes. Whether you turn to right or left, your ears will hear these words behind you, ‘This is the way, follow it.’ He will send rain for the seed you sow in the ground, and the bread that the ground provides will be rich and nourishing. Your cattle will graze, that day, in wide pastures. Oxen and donkeys that till the ground will eat a salted fodder, winnowed with shovel and fork. On every lofty mountain, on every high hill there will be streams and watercourses, on the day of the great slaughter when the strongholds fall. Then moonlight will be bright as sunlight and sunlight itself be seven times brighter – like the light of seven days in one – on the day the Lord dresses the wound of his people and heals the bruises his blows have left.

The Word of the Lord.