இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

வெள்ளி, 9 பிப்ரவரி, 2024

பிப்ரவரி 10 : முதல் வாசகம்எரொபவாம் இரு பொன் கன்றுக் குட்டிகளைச் செய்தான்.அரசர்கள் முதல் நூலிலிருந்து வாசகம் 12: 26-32; 13: 33-34

பிப்ரவரி 10 :  முதல் வாசகம்

எரொபவாம் இரு பொன் கன்றுக் குட்டிகளைச் செய்தான்.

அரசர்கள் முதல் நூலிலிருந்து வாசகம் 12: 26-32; 13: 33-34
அந்நாள்களில்

“இப்போதுள்ள நிலை நீடித்தால் அரசு தாவீதின் வீட்டுக்கே திரும்பிச் சென்றுவிடும். ஏனெனில், இம்மக்கள் எருசலேமில் உள்ள ஆண்டவரின் இல்லத்தில் பலிசெலுத்த இனிமேலும் போவார்களானால், அவர்களது உள்ளம் யூதாவின் அரசன் ரெகபெயாம் என்ற தங்கள் தலைவனை நாடும்; என்னைக் கொலை செய்துவிட்டு யூதாவின் அரசன் ரெகபெயாம் பக்கம் சேர்ந்து கொள்வார்கள்” என்று தன் இதயத்தில் எரொபவாம் சொல்லிக் கொண்டான். இதைப் பற்றித் தீரச் சிந்தித்து, அவன் பொன்னால் இரு கன்றுக் குட்டிகளைச் செய்தான். மக்களை நோக்கி, “நீங்கள் எருசலேமுக்குப் போய் வருவது பெருந்தொல்லை அல்லவா! இஸ்ரயேலரே! இதோ, உங்களை எகிப்து நாட்டிலிருந்து மீட்டுவந்த உங்கள் தெய்வங்கள்!” என்றான். இவற்றுள் ஒன்றைப் பெத்தேலிலும் மற்றொன்றைத் தாணிலும் வைத்தான். இச்செயல் பாவத்துக்குக் காரணமாயிற்று. ஏனெனில் மக்கள் கன்றுக் குட்டியை வணங்கத் தாண் வரையிலும் செல்லத் தொடங்கினர்.

மேலும் அவன் தொழுகை மேட்டுக் கோவில்கள் கட்டி, லேவியரல்லாத சாதாரண மக்களை அவற்றில் குருக்களாக நியமித்தான். அதுவுமின்றி, யூதாவின் விழாவுக்கு இணையாக, எட்டாம் மாதம் பதினைந்தாம் நாள் எரொபவாம் ஒரு விழாவை எற்படுத்திப் பலிபீடத்தின் மேல் பலியிட்டான். அவ்வாறே பெத்தேலிலும் தான் செய்து வைத்த கன்றுக் குட்டிகளுக்குப் பலியிட்டான். மேலும் தான் அமைத்திருந்த தொழுகை மேடுகளின் குருக்களைப் பெத்தேலில் பணி செய்யும்படி அமர்த்தினான்.

இவற்றின் பின்னும் எரொபவாம் தன் தீய வழியை விட்டு விலகாமல் சாதாரண மக்களைத் தொழுகை மேட்டுக் குருக்களாக அமர்த்தினான். யார் விரும்பினார்களோ, அவர்களை அவன் திருநிலைப்படுத்த, அவர்கள் தொழுகை மேட்டுக் குருக்கள் ஆயினர். இச்செயல் எரொபவாமின் வீடு பாவத்திற்கு உள்ளாவதற்கும் மண்ணிலிருந்து அழிந்தொழிந்து போவதற்கும் காரணமாயிற்று.

ஆண்டவரின் அருள்வாக்கு.

February 10th : Gospel The feeding of the four thousandA reading from the Holy Gospel according to St.Mark 8: 1-10

February 10th :  Gospel 

The feeding of the four thousand

A reading from the Holy Gospel according to St.Mark 8: 1-10 
A great crowd had gathered, and they had nothing to eat. So Jesus called his disciples to him and said to them, ‘I feel sorry for all these people; they have been with me for three days now and have nothing to eat. If I send them off home hungry they will collapse on the way; some have come a great distance.’ His disciples replied, ‘Where could anyone get bread to feed these people in a deserted place like this?’ He asked them, ‘How many loaves have you?’ ‘Seven’ they said. Then he instructed the crowd to sit down on the ground, and he took the seven loaves, and after giving thanks he broke them and handed them to his disciples to distribute; and they distributed them among the crowd. They had a few small fish as well, and over these he said a blessing and ordered them to be distributed also. They ate as much as they wanted, and they collected seven basketfuls of the scraps left over. Now there had been about four thousand people. He sent them away and immediately, getting into the boat with his disciples, went to the region of Dalmanutha.

The Word of the Lord.

February 10th : Responsorial PsalmPsalm 105(106):6-7,19-22

February 10th :  Responsorial Psalm

Psalm 105(106):6-7,19-22 

O Lord, remember me out of the love you have for your people.

Our sin is the sin of our fathers;
  we have done wrong, our deeds have been evil.
Our fathers when they were in Egypt
  paid no heed to your wonderful deeds.

O Lord, remember me out of the love you have for your people.

They fashioned a calf at Horeb
  and worshipped an image of metal,
exchanging the God who was their glory
  for the image of a bull that eats grass.

O Lord, remember me out of the love you have for your people.

They forgot the God who was their saviour,
  who had done such great things in Egypt,
such portents in the land of Ham,
  such marvels at the Red Sea.

O Lord, remember me out of the love you have for your people.

Gospel Acclamation Mt4:4

Alleluia, alleluia!

Man does not live on bread alone,
but on every word that comes from the mouth of God.
Alleluia!

February 10th : First readingThe prophecy of the separation of IsraelA reading from the first book of Kings 12: 26-32,13:33-34

February 10th :  First reading

The prophecy of the separation of Israel

A reading from the first book of Kings 12: 26-32,13:33-34 

Jeroboam thought to himself, ‘As things are, the kingdom will revert to the House of David. If this people continues to go up to the Temple of the Lord in Jerusalem to offer sacrifices, the people’s heart will turn back again to their lord, Rehoboam king of Judah, and they will put me to death.’ So the king thought this over and then made two golden calves; he said to the people, ‘You have been going up to Jerusalem long enough. Here are your gods, Israel; these brought you up out of the land of Egypt!’ He set up one in Bethel and the people went in procession all the way to Dan in front of the other. He set up the temple of the high places and appointed priests from ordinary families, who were not of the sons of Levi. Jeroboam also instituted a feast in the eighth month, on the fifteenth of the month, like the feast that was kept in Judah, and he went up to the altar. That was how he behaved in Bethel, sacrificing to the calves he had made; and at Bethel he put the priests of the high places he had established.
  Jeroboam did not give up his wicked ways but went on appointing priests for the high places from the common people. He consecrated as priests of the high places any who wished to be. Such conduct made the House of Jeroboam a sinful House, and caused its ruin and extinction from the face of the earth.

The Word of the Lord.
Jeroboam thought to himself, ‘As things are, the kingdom will revert to the House of David. If this people continues to go up to the Temple of the Lord in Jerusalem to offer sacrifices, the people’s heart will turn back again to their lord, Rehoboam king of Judah, and they will put me to death.’ So the king thought this over and then made two golden calves; he said to the people, ‘You have been going up to Jerusalem long enough. Here are your gods, Israel; these brought you up out of the land of Egypt!’ He set up one in Bethel and the people went in procession all the way to Dan in front of the other. He set up the temple of the high places and appointed priests from ordinary families, who were not of the sons of Levi. Jeroboam also instituted a feast in the eighth month, on the fifteenth of the month, like the feast that was kept in Judah, and he went up to the altar. That was how he behaved in Bethel, sacrificing to the calves he had made; and at Bethel he put the priests of the high places he had established.
  Jeroboam did not give up his wicked ways but went on appointing priests for the high places from the common people. He consecrated as priests of the high places any who wished to be. Such conduct made the House of Jeroboam a sinful House, and caused its ruin and extinction from the face of the earth.

The Word of the Lord.

வியாழன், 8 பிப்ரவரி, 2024

பிப்ரவரி 9 : நற்செய்தி வாசகம்காது கேளாதோர் கேட்கவும், பேச்சற்றோர் பேசவும், ஆண்டவர் செய்கிறார்.✠ மாற்கு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 7: 31-37

பிப்ரவரி 9 :  நற்செய்தி வாசகம்

காது கேளாதோர் கேட்கவும், பேச்சற்றோர் பேசவும், ஆண்டவர் செய்கிறார்.

✠ மாற்கு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 7: 31-37
இயேசு தீர் பகுதியை விட்டு, சீதோன் வழியாகச் சென்று தெக்கப்பொலி பகுதி நடுவே வந்து, கலிலேயக் கடலை அடைந்தார். காது கேளாதவரும் திக்கிப் பேசுபவருமான ஒருவரைச் சிலர் அவரிடம் கொண்டு வந்து, அவர்மீது கை வைத்துக் குணமாக்குமாறு அவரை வேண்டிக்கொண்டனர். இயேசு அவரைக் கூட்டத்திலிருந்து தனியே அழைத்துச் சென்று, தம் விரல்களை அவர் காதுகளில் இட்டு, உமிழ் நீரால் அவர் நாவைத் தொட்டார்; பிறகு வானத்தை அண்ணாந்து பார்த்து, பெருமூச்சு விட்டு, அவரை நோக்கி, “எப்பத்தா” அதாவது ‘திறக்கப்படு’ என்றார். உடனே அவருடைய காதுகள் திறக்கப்பட்டன; நாவும் கட்டவிழ்ந்தது. அவர் தெளிவாகப் பேசினார்.

இதை எவருக்கும் சொல்ல வேண்டாமென்று அவர்களுக்கு அவர் கட்டளையிட்டார். அவரது கட்டளைக்கு நேர்மாறாக இன்னும் மிகுதியாய் அவர்கள் அதை அறிவித்து வந்தார்கள். அவர்கள் அளவு கடந்த வியப்பில் ஆழ்ந்தவர்களாய், “இவர் எத்துணை நன்றாக யாவற்றையும் செய்து வருகிறார்! காது கேளாதோர் கேட்கவும் பேச்சற்றோர் பேசவும் செய்கிறாரே!” என்று பேசிக்கொண்டார்கள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பிப்ரவரி 9 : பதிலுரைப் பாடல்திபா 81: 9-10a. 11-12. 13-14 (பல்லவி: 10a, 8c)பல்லவி: கடவுளாகிய ஆண்டவர் நானே; நீங்கள் எனக்குச் செவிசாய்ப்பீர்.

பிப்ரவரி 9 :  பதிலுரைப் பாடல்

திபா 81: 9-10a. 11-12. 13-14 (பல்லவி: 10a, 8c)

பல்லவி: கடவுளாகிய ஆண்டவர் நானே; நீங்கள் எனக்குச் செவிசாய்ப்பீர்.
9
உங்களிடையே வேற்றுத் தெய்வம் இருத்தலாகாது; நீங்கள் அன்னிய தெய்வத்தைத் தொழலாகாது.
10a
உங்களை எகிப்து நாட்டினின்று அழைத்து வந்த கடவுளாகிய ஆண்டவர் நானே. - பல்லவி

11
ஆனால் என் மக்கள் என் குரலுக்குச் செவிசாய்க்கவில்லை; இஸ்ரயேலர் எனக்குப் பணியவில்லை.
12
எனவே, அவர்கள் தங்கள் எண்ணங்களின்படியே நடக்குமாறு, அவர்களின் கடின இதயங்களிடமும் அவர்களை விட்டு விட்டேன். - பல்லவி

13
என் மக்கள் எனக்குச் செவிசாய்த்திருந்தால், இஸ்ரயேலர் நான் காட்டிய வழியில் நடந்திருந்தால், எவ்வளவோ நலமாயிருந்திருக்கும்.
14
நான் விரைவில் அவர்கள் எதிரிகளை அடக்குவேன், என் கை அவர்களின் பகைவருக்கு எதிராகத் திரும்பும். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

திப 16: 14b
அல்லேலூயா, அல்லேலூயா! 

உம் திருமகனின் சொற்களை எங்கள் மனத்தில் இருத்தும்படி ஆண்டவரே, எங்கள் இதயத்தைத் திறந்தருளும். அல்லேலூயா.

பிப்ரவரி 9 : முதல் வாசகம்தாவீதின் குடும்பத்திலிருந்து இஸ்ரயேல் குலம் பிரிக்கப்பட்டது.அரசர்கள் முதல் நூலிலிருந்து வாசகம் 11: 29-32; 12: 19

பிப்ரவரி 9 :  முதல் வாசகம்

தாவீதின் குடும்பத்திலிருந்து இஸ்ரயேல் குலம் பிரிக்கப்பட்டது.

அரசர்கள் முதல் நூலிலிருந்து வாசகம் 11: 29-32; 12: 19
ஒரு நாள் எரொபவாம் எருசலேமிலிருந்து வெளியே போனபோது, சீலோவைச் சார்ந்த அகியா என்ற இறைவாக்கினர், அவனை வழியில் கண்டார்.

அவர் புதுச் சால்வை ஒன்று அணிந்திருந்தார். இருவரும் வயல் வெளியே தனித்திருந்தனர். அப்பொழுது அகியா தாம் போர்த்தியிருந்த புதுச் சால்வையை எடுத்து அதைப் பன்னிரு துண்டுகளாய்க் கிழித்தார். பிறகு அவர் எரொபவாமை நோக்கிப் பின்வருமாறு கூறினார்: “இவற்றில் பத்துத் துண்டுகளை உனக்கென எடுத்துக்கொள். ஏனெனில் இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் உனக்கு இவ்வாறு கூறுகிறார்: ‘இதோ, நான் சாலமோன் கையினின்று அரசைப் பறித்து, பத்துக் குலங்களை உனக்கு அளிக்கப் போகிறேன். ஆயினும் என் ஊழியன் தாவீதை முன்னிட்டும், இஸ்ரயேலரின் நகர்கள் அனைத்திலிருந்தும் நான் தேர்ந்துகொண்ட எருசலேம் நகரை முன்னிட்டும் ஒரு குலம் மட்டும் அவன் கையில் இருக்கும்.’ “

தாவீதின் குடும்பத்துக்கு எதிராக அன்று கிளர்ந்தெழுந்த இஸ்ரயேலர் இன்றுவரை அவ்வாறே இருக்கின்றனர்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

February 9th : Gospel 'He makes the deaf hear and the dumb speak'A reading from the Holy Gospel according to St.Mark 7:31-37

February 9th :  Gospel  

'He makes the deaf hear and the dumb speak'

A reading from the Holy Gospel according to St.Mark 7:31-37
Returning from the district of Tyre, Jesus went by way of Sidon towards the Sea of Galilee, right through the Decapolis region. And they brought him a deaf man who had an impediment in his speech; and they asked him to lay his hand on him. He took him aside in private, away from the crowd, put his fingers into the man’s ears and touched his tongue with spittle. Then looking up to heaven he sighed; and he said to him, ‘Ephphatha’, that is, ‘Be opened.’ And his ears were opened, and the ligament of his tongue was loosened and he spoke clearly. And Jesus ordered them to tell no one about it, but the more he insisted, the more widely they published it. Their admiration was unbounded. ‘He has done all things well,’ they said ‘he makes the deaf hear and the dumb speak.’

The Word of the Lord.

February 9th : Responsorial PsalmPsalm 80(81):10-15 I am the Lord your God: listen to my warning.

February 9th :  Responsorial Psalm

Psalm 80(81):10-15 

I am the Lord your God: listen to my warning.
Let there be no foreign god among you,
  no worship of an alien god.
I am the Lord your God,
  who brought you from the land of Egypt.

I am the Lord your God: listen to my warning.

But my people did not heed my voice
  and Israel would not obey,
so I left them in their stubbornness of heart
  to follow their own designs.

I am the Lord your God: listen to my warning.

O that my people would heed me,
  that Israel would walk in my ways!
At once I would subdue their foes,
  turn my hand against their enemies.

I am the Lord your God: listen to my warning.

Gospel Acclamation cf.Jn6:63,68

Alleluia, alleluia!

Your words are spirit, Lord, and they are life;
you have the message of eternal life.
Alleluia!

February 9th : First readingSolomon is unfaithful; the Lord moderates his wrathA reading from the first book of Kings 11:29-32,12:19

February 9th :  First reading

Solomon is unfaithful; the Lord moderates his wrath

A reading from the first book of Kings 11:29-32,12:19 
One day when Jeroboam had gone out of Jerusalem, the prophet Ahijah of Shiloh accosted him on the road. Ahijah was wearing a new cloak; the two of them were in the open country by themselves. Ahijah took the new cloak he was wearing and tore it into twelve strips, saying to Jeroboam, ‘Take ten strips for yourself, for thus the Lord speaks, the God of Israel, “I am going to tear the kingdom from Solomon’s hand and give ten tribes to you. He shall keep one tribe for the sake of my servant David and for the sake of Jerusalem, the city I have chosen out of all the tribes of Israel.’
  And Israel has been separated from the House of David until the present day.

The Word of the Lord.