இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

வெள்ளி, 10 மே, 2024

May 11th : Gospel The Father loves you for loving me and believing that I came from GodA Reading from the Holy Gospel according to St.John 16: 23-28

May 11th :  Gospel 

The Father loves you for loving me and believing that I came from God

A Reading from the Holy Gospel according to St.John 16: 23-28 
Jesus said to his disciples:
‘I tell you most solemnly,
anything you ask for from the Father he will grant in my name.
Until now you have not asked for anything in my name.
Ask and you will receive, and so your joy will be complete.
I have been telling you all this in metaphors,
the hour is coming when I shall no longer speak to you in metaphors;
but tell you about the Father in plain words.
When that day comes you will ask in my name;
and I do not say that I shall pray to the Father for you,
because the Father himself loves you for loving me
and believing that I came from God.
I came from the Father and have come into the world
and now I leave the world to go to the Father.’

The Word of the Lord.

May 11th : Responsorial PsalmPsalm 46(47):2-3,8-10 God is king of all the earth.orAlleluia!

May 11th :  Responsorial Psalm

Psalm 46(47):2-3,8-10 

God is king of all the earth.
or
Alleluia!
All peoples, clap your hands,
  cry to God with shouts of joy!
For the Lord, the Most High, we must fear,
  great king over all the earth.

God is king of all the earth.
or
Alleluia!

God is king of all the earth,
  sing praise with all your skill.
God is king over the nations;
  God reigns on his holy throne.

God is king of all the earth.
or
Alleluia!

The princes of the people are assembled
  with the people of Abraham’s God.
The rulers of the earth belong to God,
  to God who reigns over all.

God is king of all the earth.
or
Alleluia!

Gospel Acclamation Jn14:16

Alleluia, alleluia!

I shall ask the Father,
and he will give you another Advocate
to be with you for ever.
Alleluia!

May 11th : First Reading Apollos demonstrated from the scriptures that Jesus was the ChristA Reading from the Acts of Apostles 18:23-28

May 11th :  First Reading 

Apollos demonstrated from the scriptures that Jesus was the Christ

A Reading from the Acts of Apostles 18:23-28 
Paul came down to Antioch, where he spent a short time before continuing his journey through the Galatian country and then through Phrygia, encouraging all the followers.
  An Alexandrian Jew named Apollos now arrived in Ephesus. He was an eloquent man, with a sound knowledge of the scriptures, and yet, though he had been given instruction in the Way of the Lord and preached with great spiritual earnestness and was accurate in all the details he taught about Jesus, he had only experienced the baptism of John. When Priscilla and Aquila heard him speak boldly in the synagogue, they took an interest in him and gave him further instruction about the Way.
  When Apollos thought of crossing over to Achaia, the brothers encouraged him and wrote asking the disciples to welcome him. When he arrived there he was able by God’s grace to help the believers considerably by the energetic way he refuted the Jews in public and demonstrated from the scriptures that Jesus was the Christ.

The Word of the Lord.

வியாழன், 9 மே, 2024

மே 10 : நற்செய்தி வாசகம்உங்கள் மகிழ்ச்சியை யாரும் உங்களிடமிருந்து நீக்கிவிட முடியாது.✠ யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 16: 20-23aஅக்காலத்தில்

மே 10 :  நற்செய்தி வாசகம்

உங்கள் மகிழ்ச்சியை யாரும் உங்களிடமிருந்து நீக்கிவிட முடியாது.

✠ யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 16: 20-23a

அக்காலத்தில்

இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: “உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்: நீங்கள் அழுவீர்கள், புலம்புவீர்கள்; அப்போது உலகம் மகிழும். நீங்கள் துயருறுவீர்கள்; ஆனால் உங்கள் துயரம் மகிழ்ச்சியாக மாறும்.

பிள்ளையைப் பெற்றெடுக்கும்போது தாய் தனக்குப் பேறுகாலம் வந்துவிட்டதால் வேதனை அடைகிறார். ஆனால் பிள்ளையைப் பெற்றெடுத்த பின்பு உலகில் ஒரு மனித உயிர் தோன்றியுள்ளது என்னும் மகிழ்ச்சியால் தம் வேதனையை அவர் மறந்துவிடுகிறார். இப்போது நீங்களும் துயருறுகிறீர்கள். ஆனால் நான் உங்களை மீண்டும் காணும்போது உங்கள் உள்ளம் மகிழ்ச்சி அடையும். உங்கள் மகிழ்ச்சியை யாரும் உங்களிடமிருந்து நீக்கிவிட முடியாது. அந்நாளில் நீங்கள் என்னிடம் எதையும் கேட்கமாட்டீர்கள்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

மே 10 : பதிலுரைப் பாடல்திபா 47: 1-2. 3-4. 5-6 (பல்லவி: 7a)பல்லவி: கடவுளே, அனைத்து உலகின் வேந்தர் நீரே.அல்லது: அல்லேலூயா.

மே 10 :   பதிலுரைப் பாடல்

திபா 47: 1-2. 3-4. 5-6 (பல்லவி: 7a)

பல்லவி: கடவுளே, அனைத்து உலகின் வேந்தர் நீரே.

அல்லது: அல்லேலூயா.
1
மக்களினங்களே, களிப்புடன் கைகொட்டுங்கள்; ஆர்ப்பரித்துக் கடவுளைப் புகழ்ந்து பாடுங்கள்.
2
ஏனெனில், உன்னதராகிய ஆண்டவர் அஞ்சுதற்கு உரியவர்; உலகனைத்தையும் ஆளும் மாவேந்தர் அவரே. - பல்லவி

3
வேற்று மக்களை நமக்கு அடிபணியச் செய்தவர்; அன்னிய நாடுகளை நம் தாள் பணிய வைத்தார்.
4
நம் உரிமைச் சொத்தை அவர் நமக்குத் தேர்ந்து அளித்தார்; அது அவர் அன்புகூரும் யாக்கோபின் பெருமை ஆகும். - பல்லவி

5
ஆரவார ஒலியிடையே பவனி செல்கின்றார் கடவுள்; எக்காளம் முழங்கிடவே உயரே ஏறுகின்றார் ஆண்டவர்.
6
பாடுங்கள்; கடவுளுக்குப் புகழ் பாடுங்கள்; பாடுங்கள், நம் அரசருக்குப் புகழ் பாடுங்கள். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

லூக் 24: 46
அல்லேலூயா, அல்லேலூயா! 

மெசியா பாடுபட்டு, இறந்தோரிடமிருந்து உயிர்த்தெழுந்து மாட்சிமை அடைய வேண்டும். அல்லேலூயா.
அல்லது: அல்லேலூயா.

1
மக்களினங்களே, களிப்புடன் கைகொட்டுங்கள்; ஆர்ப்பரித்துக் கடவுளைப் புகழ்ந்து பாடுங்கள்.
2
ஏனெனில், உன்னதராகிய ஆண்டவர் அஞ்சுதற்கு உரியவர்; உலகனைத்தையும் ஆளும் மாவேந்தர் அவரே. - பல்லவி

3
வேற்று மக்களை நமக்கு அடிபணியச் செய்தவர்; அன்னிய நாடுகளை நம் தாள் பணிய வைத்தார்.
4
நம் உரிமைச் சொத்தை அவர் நமக்குத் தேர்ந்து அளித்தார்; அது அவர் அன்புகூரும் யாக்கோபின் பெருமை ஆகும். - பல்லவி

5
ஆரவார ஒலியிடையே பவனி செல்கின்றார் கடவுள்; எக்காளம் முழங்கிடவே உயரே ஏறுகின்றார் ஆண்டவர்.
6
பாடுங்கள்; கடவுளுக்குப் புகழ் பாடுங்கள்; பாடுங்கள், நம் அரசருக்குப் புகழ் பாடுங்கள். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

லூக் 24: 46
அல்லேலூயா, அல்லேலூயா! 

மெசியா பாடுபட்டு, இறந்தோரிடமிருந்து உயிர்த்தெழுந்து மாட்சிமை அடைய வேண்டும். அல்லேலூயா.

மே 10 : முதல் வாசகம்இந்நகரத்தில் எனக்குரிய மக்கள் பலர் இருக்கின்றனர்.திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 18: 9-18

மே 10 :  முதல் வாசகம்

இந்நகரத்தில் எனக்குரிய மக்கள் பலர் இருக்கின்றனர்.

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 18: 9-18
பவுல் கொரிந்து நகரில் இருந்தபோது, இரவில் ஆண்டவர் பவுலுக்குக் காட்சியில் தோன்றி, “அஞ்சாதே; பேசிக்கொண்டேயிரு; நிறுத்தாதே. ஏனெனில், நான் உன்னோடு இருக்கிறேன். எவரும் உனக்குத் தீங்கிழைக்கப் போவதில்லை. இந்நகரத்தில் எனக்குரிய மக்கள் பலர் இருக்கின்றனர்” என்று சொன்னார். அவர் அவர்களுக்கு ஓர் ஆண்டு ஆறு மாதம் இறைவார்த்தையைக் கற்பித்து அங்கேயே தங்கியிருந்தார்.

கல்லியோ என்பவர் அக்காயா நாட்டின் ஆட்சியாளராக இருந்தபோது யூதர்கள் ஒருமித்து, பவுலைத் தாக்கி, அவரை நடுவர் மன்றத்துக்குக் கூட்டிக்கொண்டு வந்து, “இவன் திருச்சட்டத்துக்கு எதிரான முறையில் கடவுளை வழிபடுமாறு மக்களைத் தூண்டிவிடுகிறான்” என்றார்கள். பவுல் பேச வாயெடுத்தபோது கல்லியோ அவர்களை நோக்கி, “யூதர்களே, ஏதாவது குற்றமோ பழிபாவமோ இருக்குமாயின் நான் பொறுமையுடன் உங்கள் வழக்கைக் கேட்டிருப்பேன். ஆனால் இது சொற்களையும் பெயர்களையும் உங்கள் திருச்சட்டத்தையும் பற்றிய சிக்கலாய் இருப்பதால் நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள்; இதில் நடுவராயிருக்க நான் விரும்பவில்லை” என்று கூறி, அவர்களை நடுவர் மன்றத்திலிருந்து துரத்திவிட்டார்.

உடனே அவர்கள் அனைவரும் தொழுகைக்கூடத் தலைவரான சொஸ்தேனைப் பிடித்து நடுவர் மன்றத்துக்கு முன்பாக அடித்தனர். ஆனால் கல்லியோ எதையும் பொருட்படுத்தவில்லை.

பவுல் பல நாள்கள் கொரிந்துவிலுள்ள சகோதரர் சகோதரிகளிடம் தங்கியிருந்தார். அவர்களிடமிருந்து விடைபெற்றுக்கொண்டு தம் நேர்த்திக்கடனை நிறைவேற்றக் கெங்கிரேயா நகரில் முடிவெட்டிக் கொண்டு, அக்கில்லா, பிரிஸ்கில்லா ஆகியோருடன் சிரியாவுக்குக் கப்பலேறினார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

May 10th : Gospel Your hearts will be full of joy that no-one will take from youA Reading from the Holy Gospel according to St.John 16:20-23

May 10th :  Gospel 

Your hearts will be full of joy that no-one will take from you

A Reading from the Holy Gospel according to St.John 16:20-23 
Jesus said to his disciples:
‘I tell you most solemnly,
you will be weeping and wailing
while the world will rejoice;
you will be sorrowful,
but your sorrow will turn to joy.
A woman in childbirth suffers,
because her time has come;
but when she has given birth to the child she forgets the suffering
in her joy that a man has been born into the world.
So it is with you: you are sad now,
but I shall see you again, and your hearts will be full of joy,
and that joy no one shall take from you.
When that day comes,
you will not ask me any questions.’

The Word of the Lord.

May 10th : Responsorial PsalmPsalm 46(47):2-7 God is king of all the earth.orAlleluia!

May 10th :  Responsorial Psalm

Psalm 46(47):2-7 

God is king of all the earth.
or
Alleluia!
All peoples, clap your hands,
  cry to God with shouts of joy!
For the Lord, the Most High, we must fear,
  great king over all the earth.

God is king of all the earth.
or
Alleluia!

He subdues peoples under us
  and nations under our feet.
Our inheritance, our glory, is from him,
  given to Jacob out of love.

God is king of all the earth.
or
Alleluia!

God goes up with shouts of joy;
  the Lord goes up with trumpet blast.
Sing praise for God, sing praise,
  sing praise to our king, sing praise.

God is king of all the earth.
or
Alleluia!

Gospel Acclamation Jn14:26

Alleluia, alleluia!

The Holy Spirit will teach you everything
and remind you of all I have said to you.
Alleluia!

May 10th : First Reading 'I have many people on my side in this city'A Reading from the Acts of Apostles 18: 9-18

May 10th :  First Reading 

'I have many people on my side in this city'

A Reading from the Acts of Apostles  18: 9-18 
At Corinth one night the Lord spoke to Paul in a vision, ‘Do not be afraid to speak out, nor allow yourself to be silenced: I am with you. I have so many people on my side in this city that no one will even attempt to hurt you.’ So Paul stayed there preaching the word of God among them for eighteen months.
  But, while Gallio was proconsul of Achaia, the Jews made a concerted attack on Paul and brought him before the tribunal. ‘We accuse this man’ they said ‘of persuading people to worship God in a way that breaks the Law.’ Before Paul could open his mouth, Gallio said to the Jews, ‘Listen, you Jews. If this were a misdemeanour or a crime, I would not hesitate to attend to you; but if it is only quibbles about words and names, and about your own Law, then you must deal with it yourselves – I have no intention of making legal decisions about things like that.’ Then he sent them out of the court, and at once they all turned on Sosthenes, the synagogue president, and beat him in front of the court house. Gallio refused to take any notice at all.
  After staying on for some time, Paul took leave of the brothers and sailed for Syria, accompanied by Priscilla and Aquila. At Cenchreae he had his hair cut off, because of a vow he had made.

The Word of the Lord.

புதன், 8 மே, 2024

மே 9 : நற்செய்தி வாசகம்நீங்கள் துயருறுவீர்கள்; ஆனால் உங்கள் துயரம் மகிழ்ச்சியாக மாறும்.✠ யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 16: 16-20

மே 9 :  நற்செய்தி வாசகம்

நீங்கள் துயருறுவீர்கள்; ஆனால் உங்கள் துயரம் மகிழ்ச்சியாக மாறும்.

✠ யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 16: 16-20
அக்காலத்தில்

இயேசு தம் சீடரிடம்: “இன்னும் சிறிது காலத்தில் நீங்கள் என்னைக் காணமாட்டீர்கள்; மீண்டும் சிறிது காலத்தில் என்னைக் காண்பீர்கள்” என்றார். அப்போது அவருடைய சீடருள் சிலர், “ ‘இன்னும் சிறிது காலத்தில் நீங்கள் என்னைக் காணமாட்டீர்கள்; மீண்டும் சிறிது காலத்தில் என்னைக் காண்பீர்கள்’ என்றும் ‘நான் தந்தையிடம் செல்கிறேன்’ என்றும் சொல்லுவதன் பொருள் என்ன?” என்று தங்களிடையே பேசிக்கொண்டனர். “இந்தச் ‘சிறிது காலம்’ என்பது என்ன? அவர் பேசுவது நமக்குப் புரியவில்லையே” என்றும் பேசிக்கொண்டனர்.

அவர்கள் தம்மிடம் கேள்வி கேட்க விரும்புவதை அறிந்த இயேசு அவர்களிடம் கூறியது: “ ‘இன்னும் சிறிது காலத்தில் நீங்கள் என்னைக் காணமாட்டீர்கள்; மீண்டும் சிறிது காலத்தில் என்னைக் காண்பீர்கள்’ என்று நான் சொன்னதைப் பற்றி உங்களிடையே சிந்தித்துக் கொண்டிருக்கிறீர்கள். உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்: நீங்கள் அழுவீர்கள், புலம்புவீர்கள்; அப்போது உலகம் மகிழும். நீங்கள் துயருறுவீர்கள்; ஆனால் உங்கள் துயரம் மகிழ்ச்சியாக மாறும்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.
.