இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

புதன், 7 ஆகஸ்ட், 2024

August 8th : GospelYou are Peter and on this rock I will build my ChurchA Reading from the Holy Gospel according to St.Matthew 16: 13-23

August 8th : Gospel

You are Peter and on this rock I will build my Church

A Reading from the Holy Gospel according to St.Matthew 16: 13-23 
When Jesus came to the region of Caesarea Philippi he put this question to his disciples, ‘Who do people say the Son of Man is?’ And they said, ‘Some say he is John the Baptist, some Elijah, and others Jeremiah or one of the prophets.’ ‘But you,’ he said ‘who do you say I am?’ Then Simon Peter spoke up, ‘You are the Christ,’ he said, ‘the Son of the living God.’ Jesus replied, ‘Simon son of Jonah, you are a happy man! Because it was not flesh and blood that revealed this to you but my Father in heaven. So I now say to you: You are Peter and on this rock I will build my Church. And the gates of the underworld can never hold out against it. I will give you the keys of the kingdom of heaven: whatever you bind on earth shall be considered bound in heaven; whatever you loose on earth shall be considered loosed in heaven.’ Then he gave the disciples strict orders not to tell anyone that he was the Christ.
  From that time Jesus began to make it clear to his disciples that he was destined to go to Jerusalem and suffer grievously at the hands of the elders and chief priests and scribes, to be put to death and to be raised up on the third day. Then, taking him aside, Peter started to remonstrate with him. ‘Heaven preserve you, Lord;’ he said ‘this must not happen to you.’ But he turned and said to Peter, ‘Get behind me, Satan! You are an obstacle in my path, because the way you think is not God’s way but man’s.’

The Word of the Lord.

August 8th : Responsorial PsalmPsalm 50(51):12-15,18-19

August 8th : Responsorial Psalm

Psalm 50(51):12-15,18-19 
A pure heart create for me, O God.

A pure heart create for me, O God,
  put a steadfast spirit within me.
Do not cast me away from your presence,
  nor deprive me of your holy spirit.

A pure heart create for me, O God.

Give me again the joy of your help;
  with a spirit of fervour sustain me,
that I may teach transgressors your ways
  and sinners may return to you.

A pure heart create for me, O God.

For in sacrifice you take no delight,
  burnt offering from me you would refuse,
my sacrifice, a contrite spirit.
  A humbled, contrite heart you will not spurn.

A pure heart create for me, O God.

Gospel Acclamation Ps144:13

Alleluia, alleluia!
The Lord is faithful in all his words
and loving in all his deeds.
Alleluia!

August 8th : First ReadingI will write my Law in their heartsA Reading from the Book of Jeremiah 31: 31-34

August 8th : First Reading

I will write my Law in their hearts

A Reading from the Book of Jeremiah 31: 31-34 
See, the days are coming – it is the Lord who speaks – when I will make a new covenant with the House of Israel (and the House of Judah), but not a covenant like the one I made with their ancestors on the day I took them by the hand to bring them out of the land of Egypt. They broke that covenant of mine, so I had to show them who was master. It is the Lord who speaks. No, this is the covenant I will make with the House of Israel when those days arrive – it is the Lord who speaks. Deep within them I will plant my Law, writing it on their hearts. Then I will be their God and they shall be my people. There will be no further need for neighbour to try to teach neighbour, or brother to say to brother, ‘Learn to know the Lord!’ No, they will all know me, the least no less than the greatest – it is the Lord who speaks – since I will forgive their iniquity and never call their sin to mind.

The Word of the Lord.

செவ்வாய், 6 ஆகஸ்ட், 2024

ஆகஸ்ட் 7 : நற்செய்தி வாசகம்அம்மா, உமது நம்பிக்கை பெரிது.✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 15: 21-28

ஆகஸ்ட் 7 : நற்செய்தி வாசகம்

அம்மா, உமது நம்பிக்கை பெரிது.

✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 15: 21-28
அக்காலத்தில்

இயேசு தீர், சீதோன் ஆகிய பகுதிகளை நோக்கிச் சென்றார். அவற்றின் எல்லைப் பகுதியில் வாழ்ந்துவந்த கானானியப் பெண் ஒருவர் அவரிடம் வந்து, “ஐயா, தாவீதின் மகனே, எனக்கு இரங்கும்; என் மகள் பேய் பிடித்துக் கொடுமைக்குள்ளாகி இருக்கிறாள்” எனக் கதறினார். ஆனால் இயேசு அவரிடம் ஒரு வார்த்தைகூட மறுமொழியாகச் சொல்லவில்லை.

சீடர்கள் அவரை அணுகி, “நமக்குப் பின்னால் கத்திக்கொண்டு வருகிறாரே, இவரை அனுப்பிவிடும்” என வேண்டினர். அவரோ மறுமொழியாக, “இஸ்ரயேல் குலத்தாருள் காணாமற்போன ஆடுகளாய் இருப்போரிடமே நான் அனுப்பப்பட்டேன்” என்றார்.

ஆனால் அப்பெண் அவர்முன் வந்து பணிந்து, “ஐயா, எனக்கு உதவியருளும்” என்றார். அவர் மறுமொழியாக, “பிள்ளைகளுக்குரிய உணவை எடுத்து நாய்க்குட்டிகளுக்குப் போடுவது முறையல்ல” என்றார். உடனே அப்பெண், “ஆம் ஐயா, ஆனாலும் தங்கள் உரிமையாளரின் மேசையிலிருந்து விழும் சிறு துண்டுகளை நாய்க்குட்டிகள் தின்னுமே” என்றார்.

இயேசு மறுமொழியாக, “அம்மா, உமது நம்பிக்கை பெரிது. நீர் விரும்பியவாறே உமக்கு நிகழட்டும்” என்று அவரிடம் கூறினார். அந்நேரம் அவர் மகளின் பிணி நீங்கியது.

ஆண்டவரின் அருள்வாக்கு.

ஆகஸ்ட் 7 : பதிலுரைப் பாடல்எரே 31: 10. 11-12ab. 13 (பல்லவி: 10d)பல்லவி: ஆயர் தம் மந்தையைக் காப்பதுபோல் ஆண்டவர் நம்மைக் காத்தருள்வார்.

ஆகஸ்ட் 7 : பதிலுரைப் பாடல்

எரே 31: 10. 11-12ab. 13 (பல்லவி: 10d)

பல்லவி: ஆயர் தம் மந்தையைக் காப்பதுபோல் ஆண்டவர் நம்மைக் காத்தருள்வார்.
10
மக்களினத்தாரே, ஆண்டவரின் வாக்கைக் கேளுங்கள்; தொலையிலுள்ள கடலோரப் பகுதிகளில் அதை அறிவியுங்கள்; ‘இஸ்ரயேலைச் சிதறடித்தவரே அதைக் கூட்டிச் சேர்ப்பார்; ஆயர் தம் மந்தையைக் காப்பதுபோல் அதைக் காப்பார்’ என்று சொல்லுங்கள். - பல்லவி

11
ஏனெனில், யாக்கோபை ஆண்டவர் மீட்டார்; அவனிலும் வலியவன் கையினின்று அவனை விடுவித்தார்.
12ab
அவர்கள் வந்து சீயோனின் உச்சியில் பாடி மகிழ்வார்கள்; தானியம், திராட்சை இரசம், எண்ணெய், ஆட்டுக்குட்டிகள், கன்றுகாலிகள் ஆகிய ஆண்டவரின் கொடைகளை முன்னிட்டுப் பூரிப்படைவார்கள். - பல்லவி

13
அப்பொழுது கன்னிப் பெண்கள் நடனம் ஆடிக் களித்திருப்பர்; அவ்வாறே இளைஞரும் முதியோரும் மகிழ்ந்திருப்பர்; அவர்களுடைய அழுகையை நான் மகிழ்ச்சியாக மாற்றுவேன்; அவர்களுக்கு ஆறுதல் அளிப்பேன்; துன்பத்திற்குப் பதிலாக இன்பத்தை அருள்வேன். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

லூக் 7: 16
அல்லேலூயா, அல்லேலூயா! நம்மிடையே பெரிய இறைவாக்கினர் ஒருவர் தோன்றியிருக்கிறார். கடவுள் தம் மக்களைத் தேடி வந்திருக்கிறார். அல்லேலூயா.

ஆகஸ்ட் 7 : முதல் வாசகம்உனக்கு நான் முடிவில்லாத அன்பு காட்டியுள்ளேன்.இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம் 31: 1-7

ஆகஸ்ட் 7 : முதல் வாசகம்

உனக்கு நான் முடிவில்லாத அன்பு காட்டியுள்ளேன்.

இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம் 31: 1-7
ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: “அக்காலத்தில் இஸ்ரயேலின் குடும்பங்கள் எல்லாவற்றுக்கும் நான் கடவுளாய் இருப்பேன்; அவர்கள் என் மக்களாய் இருப்பார்கள்."

ஆண்டவர் கூறுவது இதுவே: “வாளுக்குத் தப்பிப் பிழைத்த மக்கள் பாலைநிலத்தில் என் அருளைக் கண்டடைந்தனர்; இஸ்ரயேலர் இளைப்பாற விரும்பினர். ஆண்டவர் அவர்களுக்குத் தொலையிலிருந்து தோன்றினார். உனக்கு நான் முடிவில்லாத அன்பு காட்டியுள்ளேன்; எனவே பேரன்பால் உன்னை ஈர்த்துள்ளேன். கன்னிப் பெண்ணாகிய இஸ்ரயேலே! உன்னை நான் மீண்டும் கட்டி எழுப்புவேன்; நீயும் கட்டி எழுப்பப்படுவாய்; மீண்டும் உன் மேளதாளங்களை நீ எடுத்துக் கொள்வாய்; மகிழ்ச்சியுற்றோர் போல நடனம் ஆடிக்கொண்டு நீ வெளியேறுவாய்; சமாரியாவின் மலைகள்மேல் திராட்சைத் தோட்டங்களை நீ மீண்டும் அமைப்பாய்; தோட்டக்காரர் பயிரிட்டு விளைச்சலை உண்டு மகிழ்வர். ஏனெனில் ஒரு நாள் வரும்; அப்பொழுது எப்ராயிம் மலையில், ‘எழுந்திருங்கள்; நாம் சீயோனுக்குப் போவோம்; நம் கடவுளாகிய ஆண்டவரிடம் செல்வோம்’ என்று காவலர்அழைப்பு விடுப்பர்."

ஆண்டவர் தொடர்ந்து கூறுகிறார்: “யாக்கோபை முன்னிட்டு மகிழ்ந்து பாடுங்கள்; மக்களினத் தலைவனைக் குறித்து ஆர்ப்பரியுங்கள்; முழக்கம் செய்யுங்கள், புகழ்பாடுங்கள்; ‘ஆண்டவர் இஸ்ரயேலில் எஞ்சியோராகிய தம் மக்களை மீட்டருளினார்! ‘ என்று பறைசாற்றுங்கள்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

August 7th : GospelThe Canaanite woman debates with Jesus and saves her daughterA Reading from the Holy Gospel according to St.Matthew 15: 21-28

August 7th : Gospel

The Canaanite woman debates with Jesus and saves her daughter

A Reading from the Holy Gospel according to St.Matthew 15: 21-28 
The Canaanite woman debates with Jesus and saves her daughter

Jesus left Gennesaret and withdrew to the region of Tyre and Sidon. Then out came a Canaanite woman from that district and started shouting, ‘Sir, Son of David, take pity on me. My daughter is tormented by a devil.’ But he answered her not a word. And his disciples went and pleaded with him. ‘Give her what she wants,’ they said ‘because she is shouting after us.’ He said in reply, ‘I was sent only to the lost sheep of the House of Israel.’ But the woman had come up and was kneeling at his feet. ‘Lord,’ she said ‘help me.’ He replied, ‘It is not fair to take the children’s food and throw it to the house-dogs.’ She retorted, ‘Ah yes, sir; but even house-dogs can eat the scraps that fall from their master’s table.’ Then Jesus answered her, ‘Woman, you have great faith. Let your wish be granted.’ And from that moment her daughter was well again.

The Word of the Lord

August 7th : Responsorial PsalmJeremiah 31:10-12,13 The Lord will guard us, as a shepherd guards his flock.

August 7th : Responsorial Psalm

Jeremiah 31:10-12,13 

The Lord will guard us, as a shepherd guards his flock.
O nations, hear the word of the Lord,
  proclaim it to the far-off coasts.
Say: ‘He who scattered Israel will gather him,
  and guard him as a shepherd guards his flock.’

The Lord will guard us, as a shepherd guards his flock.

For the Lord has ransomed Jacob,
  has saved him from an overpowering hand.
They will come and shout for joy on Mount Zion,
  they will stream to the blessings of the Lord.

The Lord will guard us, as a shepherd guards his flock.

Then the young girls will rejoice and will dance,
  the men, young and old, will be glad.
I will turn their mourning into joy,
  I will console them, give them gladness for grief.

The Lord will guard us, as a shepherd guards his flock.

Gospel Acclamation James1:18

Alleluia, alleluia!
By his own choice the Father made us his children
by the message of the truth,
so that we should be a sort of first-fruits
of all that he created.
Alleluia!

August 7th : First Reading You shall be rebuilt, virgin of IsraelA Reading from the Book of Jeremiah 31:1-7

August 7th :  First Reading
 
You shall be rebuilt, virgin of Israel

A Reading from the Book of Jeremiah 31:1-7 
I will be the God of all the clans of Israel – it is the Lord who speaks – they shall be my people.
The Lord says this:
They have found pardon in the wilderness,
those who have survived the sword.
Israel is marching to his rest.
The Lord has appeared to him from afar:
I have loved you with an everlasting love,
so I am constant in my affection for you.
I build you once more; you shall be rebuilt,
virgin of Israel.
Adorned once more, and with your tambourines,
you will go out dancing gaily.
You will plant vineyards once more
on the mountains of Samaria
the planters have done their planting:
they will gather the fruit.
Yes, a day will come when the watchmen shout
on the mountains of Ephraim,
‘Up! Let us go up to Zion,
to the Lord our God!’
For the Lord says this:
Shout with joy for Jacob!
Hail the chief of nations!
Proclaim! Praise! Shout:
‘The Lord has saved his people,
the remnant of Israel!’

The Word of the Lord

திங்கள், 5 ஆகஸ்ட், 2024

ஆகஸ்ட் 6 : நற்செய்தி வாசகம்என் அன்பார்ந்த மைந்தர் இவரே.✠ மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 2-9

ஆகஸ்ட் 6 :  நற்செய்தி வாசகம்

என் அன்பார்ந்த மைந்தர் இவரே.

✠ மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 2-9
அக்காலத்தில்

இயேசு பேதுருவையும் யாக்கோபையும் யோவானையும் அழைத்து, ஓர் உயர்ந்த மலைக்கு அவர்களை மட்டும் தனிமையாகக் கூட்டிக் கொண்டு போனார். அங்கே அவர்கள்முன் அவர் தோற்றம் மாறினார். அவருடைய ஆடைகள் இவ்வுலகில் எந்தச் சலவைக்காரரும் வெளுக்க முடியாத அளவுக்கு வெள்ளை வெளேரென ஒளிவீசின.

அப்போது எலியாவும் மோசேயும் அவர்களுக்குத் தோன்றினர். இருவரும் இயேசுவோடு உரையாடிக் கொண்டிருந்தார்கள்.

பேதுரு இயேசுவைப் பார்த்து, “ரபி, நாம் இங்கேயே இருப்பது நல்லது. உமக்கு ஒன்றும் மோசேக்கு ஒன்றும் எலியாவுக்கு ஒன்றுமாக மூன்று கூடாரங்களை அமைப்போம்” என்றார். தாம் சொல்வது என்னவென்று அவருக்குத் தெரியவில்லை. ஏனெனில் அவர்கள் மிகுந்த அச்சம் கொண்டிருந்தார்கள்.

அப்போது ஒரு மேகம் வந்து அவர்கள் மேல் நிழலிட அந்த மேகத்தினின்று, “என் அன்பார்ந்த மைந்தர் இவரே; இவருக்குச் செவிசாயுங்கள்” என்று ஒரு குரல் ஒலித்தது. உடனடியாக அவர்கள் சுற்றுமுற்றும் பார்த்தார்கள். தங்கள் அருகில் இயேசு ஒருவரைத் தவிர வேறு எவரையும் காணவில்லை.

அவர்கள் மலையிலிருந்து இறங்கி வந்துகொண்டிருந்த போது அவர், “மானிடமகன் இறந்து உயிர்த்தெழும் வரை, நீங்கள் கண்டதை எவருக்கும் எடுத்துரைக்கக் கூடாது” என்று அவர்களுக்குக் கட்டளையிட்டார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.