இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

செவ்வாய், 31 டிசம்பர், 2024

January 1st : Gospel The shepherds hurried to Bethlehem and found the baby lying in the manger.A reading from the Holy Gospel according to St.Luke 2:16-21

January 1st :  Gospel  
The shepherds hurried to Bethlehem and found the baby lying in the manger.
A reading from the Holy Gospel according to St.Luke 2:16-21
The shepherds hurried away to Bethlehem and found Mary and Joseph, and the baby lying in the manger. When they saw the child they repeated what they had been told about him, and everyone who heard it was astonished at what the shepherds had to say. As for Mary, she treasured all these things and pondered them in her heart. And the shepherds went back glorifying and praising God for all they had heard and seen; it was exactly as they had been told.
  When the eighth day came and the child was to be circumcised, they gave him the name Jesus, the name the angel had given him before his conception.
The Word of the Lord

January 1st : Second readingGod sent his Son, born of a womanA reading from the letter of St.Paul to the Galatians 4:4-7.

January 1st :  Second reading
God sent his Son, born of a woman
A reading from the letter of St.Paul to the Galatians 4:4-7.
When the appointed time came, God sent his Son, born of a woman, born a subject of the Law, to redeem the subjects of the Law and to enable us to be adopted as sons. The proof that you are sons is that God has sent the Spirit of his Son into our hearts: the Spirit that cries, ‘Abba, Father’, and it is this that makes you a son, you are not a slave any more; and if God has made you son, then he has made you heir.
The Word of the Lord.
Gospel Acclamation  Heb1:1-2
Alleluia, alleluia!
At various times in the past
and in various different ways,
God spoke to our ancestors through the prophets;
but in our own time, the last days,
he has spoken to us through his Son.
Alleluia!

January 1st : Responsorial PsalmPsalm 66(67):2-3,5,6,8 O God, be gracious and bless us.O God, be gracious and bless us

January 1st :  Responsorial Psalm
Psalm 66(67):2-3,5,6,8 
O God, be gracious and bless us.
O God, be gracious and bless us
  and let your face shed its light upon us.
So will your ways be known upon earth
  and all nations learn your saving help.
O God, be gracious and bless us.
Let the nations be glad and exult
  for you rule the world with justice.
With fairness you rule the peoples,
  you guide the nations on earth.
O God, be gracious and bless us.
Let the peoples praise you, O God;
  let all the peoples praise you.
May God still give us his blessing
  till the ends of the earth revere him.
O God, be gracious and bless us.

January 1st : First reading They are to call down my name on the sons of Israel, and I will bless them. A reading from the book of Numbers 6:22-27

 January 1st :  First reading 

They are to call down my name on the sons of Israel, and I will bless them.

A reading from the book of Numbers 6:22-27 

The Lord spoke to Moses and said, ‘Say this to Aaron and his sons: “This is how you are to bless the sons of Israel. You shall say to them:

May the Lord bless you and keep you.

May the Lord let his face shine on you and be gracious to you.

May the Lord uncover his face to you and bring you peace.”

This is how they are to call down my name on the sons of Israel, and I will bless them.’

The Word of the Lord.

திங்கள், 30 டிசம்பர், 2024

December 31st : Gospel The Word was made flesh, and lived among us A Reading from the Holy Gospel according to St.John 1:1-18

 December 31st :  Gospel 

The Word was made flesh, and lived among us

A Reading from the Holy Gospel according to St.John 1:1-18 


In the beginning was the Word:

and the Word was with God

and the Word was God.

He was with God in the beginning.

Through him all things came to be,

not one thing had its being but through him.

All that came to be had life in him

and that life was the light of men,

a light that shines in the dark,

a light that darkness could not overpower.

A man came, sent by God.

His name was John.

He came as a witness,

as a witness to speak for the light,

so that everyone might believe through him.

He was not the light,

only a witness to speak for the light.

The Word was the true light

that enlightens all men;

and he was coming into the world.

He was in the world

that had its being through him,

and the world did not know him.

He came to his own domain

and his own people did not accept him.

But to all who did accept him

he gave power to become children of God,

to all who believe in the name of him

who was born not out of human stock

or urge of the flesh

or will of man

but of God himself.

The Word was made flesh,

he lived among us,

and we saw his glory,

the glory that is his as the only Son of the Father,

full of grace and truth.

John appears as his witness. He proclaims:

‘This is the one of whom I said:

He who comes after me ranks before me

because he existed before me.’

Indeed, from his fullness we have, all of us, received –

yes, grace in return for grace,

since, though the Law was given through Moses,

grace and truth have come through Jesus Christ.

No one has ever seen God;

it is the only Son, who is nearest to the Father’s heart,

who has made him known.

The Word of the Lord.

December 31st : Responsorial Psalm Psalm 95(96):1-2,11-13

 December 31st :  Responsorial Psalm

Psalm 95(96):1-2,11-13 


Let the heavens rejoice and earth be glad.

O sing a new song to the Lord,

  sing to the Lord all the earth.

  O sing to the Lord, bless his name.

Proclaim his help day by day,

Let the heavens rejoice and earth be glad.

Let the heavens rejoice and earth be glad,

  let the sea and all within it thunder praise,

let the land and all it bears rejoice,

  all the trees of the wood shout for joy

at the presence of the Lord for he comes,

  he comes to rule the earth.

Let the heavens rejoice and earth be glad.

With justice he will rule the world,

  he will judge the peoples with his truth.

Let the heavens rejoice and earth be glad.

Gospel Acclamation 

Alleluia, alleluia!

A hallowed day has dawned upon us.

Come, you nations, worship the Lord,

for today a great light has shone down upon the earth.

Alleluia!

December 31st : First reading You have been anointed by the Holy One A reading from the first letter of St.John 2:18-21

 December 31st :  First reading 

You have been anointed by the Holy One

A reading from the first letter of St.John 2:18-21 


Children, these are the last days;

you were told that an Antichrist must come,

and now several antichrists have already appeared;

we know from this that these are the last days.

Those rivals of Christ came out of our own number, but they had never really belonged;

if they had belonged, they would have stayed with us;

but they left us, to prove that not one of them

ever belonged to us.

But you have been anointed by the Holy One,

and have all received the knowledge.

It is not because you do not know the truth that I am writing to you

but rather because you know it already

and know that no lie can come from the truth.

The Word of the Lord.

டிசம்பர் 31 : நற்செய்தி வாசகம் வாக்கு மனிதர் ஆனார். ✠ யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 1-18

 டிசம்பர் 31 :  நற்செய்தி வாசகம்

வாக்கு மனிதர் ஆனார்.

✠ யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 1-18


தொடக்கத்தில் வாக்கு இருந்தது; அவ்வாக்கு கடவுளோடு இருந்தது; அவ்வாக்கு கடவுளாயும் இருந்தது. வாக்கு என்னும் அவரே தொடக்கத்தில் கடவுளோடு இருந்தார். அனைத்தும் அவரால் உண்டாயின; உண்டானது எதுவும் அவரால் அன்றி உண்டாகவில்லை. அவரிடம் வாழ்வு இருந்தது; அவ்வாழ்வு மனிதருக்கு ஒளியாய் இருந்தது. அந்த ஒளி இருளில் ஒளிர்ந்தது; இருள் அதன்மேல் வெற்றி கொள்ளவில்லை.

கடவுள் அனுப்பிய ஒருவர் இருந்தார்; அவர் பெயர் யோவான். அவர் சான்று பகருமாறு வந்தார். அனைவரும் தம் வழியாக நம்புமாறு அவர் ஒளியைக் குறித்துச் சான்று பகர்ந்தார். அவர் அந்த ஒளி அல்ல; மாறாக, ஒளியைக் குறித்துச் சான்று பகர வந்தவர்.

அனைத்து மனிதரையும் ஒளிர்விக்கும் உண்மையான ஒளி உலகிற்கு வந்துகொண்டிருந்தது. ஒளியான அவர் உலகில் இருந்தார். உலகு அவரால்தான் உண்டானது. ஆனால் உலகு அவரை அறிந்துகொள்ளவில்லை. அவர் தமக்குரியவர்களிடம் வந்தார். அவருக்கு உரியவர்கள் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. அவரிடம் நம்பிக்கை கொண்டு அவரை ஏற்றுக்கொண்ட ஒவ்வொருவருக்கும் அவர் கடவுளின் பிள்ளைகள் ஆகும் உரிமையை அளித்தார். அவர்கள் இரத்தத்தினாலோ உடல் இச்சையினாலோ ஆண்மகன் விருப்பத்தினாலோ பிறந்தவர்கள் அல்ல; மாறாகக் கடவுளால் பிறந்தவர்கள்.

வாக்கு மனிதர் ஆனார்; நம்மிடையே குடிகொண்டார். அவரது மாட்சியை நாங்கள் கண்டோம். அருளும் உண்மையும் நிறைந்து விளங்கிய அவர் தந்தையின் ஒரே மகன் என்னும் நிலையில் இம்மாட்சியைப் பெற்றிருந்தார்.

யோவான் அவரைக் குறித்து, “எனக்குப்பின் வரும் இவர் என்னைவிட முன்னிடம் பெற்றவர்; ஏனெனில், எனக்கு முன்பே இருந்தார் என்று நான் இவரைப்பற்றியே சொன்னேன்” என உரத்த குரலில் சான்று பகர்ந்தார்.

இவரது நிறைவிலிருந்து நாம் யாவரும் நிறைவாக அருள் பெற்றுள்ளோம். திருச்சட்டம் மோசே வழியாகக் கொடுக்கப்பட்டது; அருளும் உண்மையும் இயேசு கிறிஸ்து வழியாய் வெளிப்பட்டன. கடவுளை யாரும் என்றுமே கண்டதில்லை; தந்தையின் நெஞ்சத்திற்கு நெருக்கமானவரும் கடவுள்தன்மை கொண்டவருமான ஒரே மகனே அவரை வெளிப்படுத்தியுள்ளார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

டிசம்பர் 31 : பதிலுரைப் பாடல் திபா 96: 1-2. 11-12. 13 (பல்லவி: 11a) பல்லவி: விண்ணுலகம் மகிழ்வதாக; மண்ணுலகம் களிகூர்வதாக.

 டிசம்பர் 31 :  பதிலுரைப் பாடல்

திபா 96: 1-2. 11-12. 13 (பல்லவி: 11a)

பல்லவி: விண்ணுலகம் மகிழ்வதாக; மண்ணுலகம் களிகூர்வதாக.


1

ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்; உலகெங்கும் வாழ்வோரே, ஆண்டவரைப் போற்றிப் பாடுங்கள்;

2

ஆண்டவரைப் போற்றிப் பாடுங்கள்; அவர் பெயரை வாழ்த்துங்கள்; அவர் தரும் மீட்பை நாள்தோறும் அறிவியுங்கள். - பல்லவி

11

விண்ணுலகம் மகிழ்வதாக; மண்ணுலகம் களிகூர்வதாக; கடலும் அதில் நிறைந்துள்ளனவும் முழங்கட்டும்.

12

வயல்வெளியும் அதில் உள்ள அனைத்தும் களிகூரட்டும்; அப்பொழுது, காட்டில் உள்ள அனைத்து மரங்களும் அவர் திருமுன் களிப்புடன் பாடும். - பல்லவி

13

ஏனெனில் அவர் வருகின்றார்; மண்ணுலகிற்கு நீதித் தீர்ப்பு வழங்க வருகின்றார்; நிலவுலகை நீதியுடனும் மக்களினங்களை உண்மையுடனும் அவர் தீர்ப்பிடுவார். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

யோவா 1: 14, 12b

அல்லேலூயா, அல்லேலூயா! 

வாக்கு மனிதர் ஆனார்; நம்மிடையே குடிகொண்டார். அவரை ஏற்றுக் கொண்ட ஒவ்வொருவருக்கும் அவர் கடவுளின் பிள்ளைகளாகும் உரிமையை அளித்தார். அல்லேலூயா.

டிசம்பர் 31 : முதல் வாசகம் நீங்கள் அனைவரும் தூயவரால் அருள்பொழிவு பெற்றிருக்கிறீர்கள். திருத்தூதர் யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 2: 18-21

 டிசம்பர் 31 :  முதல் வாசகம்

நீங்கள் அனைவரும் தூயவரால் அருள்பொழிவு பெற்றிருக்கிறீர்கள்.

திருத்தூதர் யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 2: 18-21


குழந்தைகளே, இதுவே இறுதிக் காலம். எதிர்க் கிறிஸ்து வருவதாக நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களே! இப்போது எதிர்க் கிறிஸ்துகள் பலர் தோன்றியுள்ளனர். ஆகவே இறுதிக் காலம் இதுவே என அறிகிறோம். இவர்கள் நம்மிடமிருந்து பிரிந்தவர்கள்; உண்மையில் இவர்கள் நம்மைச் சேர்ந்தவர்களே அல்ல; நம்மைச் சேர்ந்தவர்களாக இருந்திருந்தால் நம்மோடு சேர்ந்தே இருந்திருப்பார்கள். ஆகையால் இவர்கள் நம்மைச் சேர்ந்தவர்கள் அல்ல என்பது வெள்ளிடைமலை.

நீங்கள் தூயவரால் அருள்பொழிவு பெற்றிருக்கிறீர்கள். ஆகையால் நீங்கள் அறிவு பெற்றுள்ளீர்கள். நீங்கள் உண்மையை அறியவில்லை என்பதால் நான் உங்களுக்கு எழுதவில்லை; மாறாக, அதை அறிந்துள்ளீர்கள் என்பதாலும் பொய் எதுவும் உண்மையிலிருந்து வராது என்பதாலுமே நான் எழுதியுள்ளேன்.

ஆண்டவரின் அருள்வாக்கு.