இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

வியாழன், 17 ஜூலை, 2025

July 18th : Gospel The Son of Man is master of the sabbath A reading from the Holy Gospel according to St.Matthew 12:1-8

 July 18th :  Gospel 

The Son of Man is master of the sabbath

A reading from the Holy Gospel according to  St.Matthew 12:1-8 

Jesus took a walk one sabbath day through the cornfields. His disciples were hungry and began to pick ears of corn and eat them. The Pharisees noticed it and said to him, ‘Look, your disciples are doing something that is forbidden on the sabbath.’ But he said to them, ‘Have you not read what David did when he and his followers were hungry – how he went into the house of God and how they ate the loaves of offering which neither he nor his followers were allowed to eat, but which were for the priests alone? Or again, have you not read in the Law that on the sabbath day the Temple priests break the sabbath without being blamed for it? Now here, I tell you, is something greater than the Temple. And if you had understood the meaning of the words: What I want is mercy, not sacrifice, you would not have condemned the blameless. For the Son of Man is master of the sabbath.’

The Word of the Lord.


July 18th : Responsorial Psalm Psalm 115(116):12-13,15-18

 July 18th :  Responsorial Psalm

Psalm 115(116):12-13,15-18 

The cup of salvation I will raise; I will call on the Lord’s name.

How can I repay the Lord

  for his goodness to me?

The cup of salvation I will raise;

  I will call on the Lord’s name.

The cup of salvation I will raise; I will call on the Lord’s name.

O precious in the eyes of the Lord

  is the death of his faithful.

Your servant, Lord, your servant am I;

  you have loosened my bonds.

The cup of salvation I will raise; I will call on the Lord’s name.

A thanksgiving sacrifice I make;

  I will call on the Lord’s name.

My vows to the Lord I will fulfil

  before all his people.

The cup of salvation I will raise; I will call on the Lord’s name.

Gospel Acclamation cf.Ps26:11

Alleluia, alleluia!

Instruct me, Lord, in your way;

on an even path lead me.

Alleluia!

July 18th : First reading The institution of the Passover A reading from the book of Exodus 11: 10-12:14

 July 18th :  First reading

The institution of the Passover

A reading from the book of Exodus 11: 10-12:14

Moses and Aaron worked many wonders in the presence of Pharaoh. But the Lord made Pharaoh’s heart stubborn, and he did not let the sons of Israel leave his country.

  The Lord said to Moses and Aaron in the land of Egypt:

  ‘This month is to be the first of all the others for you, the first month of your year. Speak to the whole community of Israel and say, “On the tenth day of this month each man must take an animal from the flock, one for each family: one animal for each household. If the household is too small to eat the animal, a man must join with his neighbour, the nearest to his house, as the number of persons requires. You must take into account what each can eat in deciding the number for the animal. It must be an animal without blemish, a male one year old; you may take it from either sheep or goats. You must keep it till the fourteenth day of the month when the whole assembly of the community of Israel shall slaughter it between the two evenings. Some of the blood must then be taken and put on the two doorposts and the lintel of the houses where it is eaten. That night, the flesh is to be eaten, roasted over the fire; it must be eaten with unleavened bread and bitter herbs. Do not eat any of it raw or boiled, but roasted over the fire, head, feet and entrails. You must not leave any over till the morning: whatever is left till morning you are to burn. You shall eat it like this: with a girdle round your waist, sandals on your feet, a staff in your hand. You shall eat it hastily: it is a passover in honour of the Lord. That night, I will go through the land of Egypt and strike down all the first-born in the land of Egypt, man and beast alike, and I shall deal out punishment to all the gods of Egypt. I am the Lord! The blood shall serve to mark the houses that you live in. When I see the blood I will pass over you and you shall escape the destroying plague when I strike the land of Egypt. This day is to be a day of remembrance for you, and you must celebrate it as a feast in the Lord’s honour. For all generations you are to declare it a day of festival, for ever.”’

The Word of the Lord.

புதன், 16 ஜூலை, 2025

ஜூலை 17 : நற்செய்தி வாசகம் நான் கனிவும் மனத்தாழ்மையும் உடையவன். ✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 28-30

 ஜூலை 17 :  நற்செய்தி வாசகம்

நான் கனிவும் மனத்தாழ்மையும் உடையவன்.

✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 28-30


அக்காலத்தில்

இயேசு கூறியது: “பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள். நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். நான் கனிவும் மனத் தாழ்மையும் உடையவன். ஆகவே என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு என்னிடம் கற்றுக்கொள்ளுங்கள். அப்பொழுது உங்கள் உள்ளத்திற்கு இளைப்பாறுதல் கிடைக்கும். ஆம், என் நுகம் அழுத்தாது; என் சுமை எளிதாயுள்ளது” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

ஜூலை 17 : பதிலுரைப் பாடல் திபா 105: 1,5. 8-9. 24-25. 26-27 (பல்லவி: 8a) பல்லவி: ஆண்டவர் தமது உடன்படிக்கையை என்றென்றும் நினைவில் கொள்கின்றார்.

 ஜூலை 17 :  பதிலுரைப் பாடல்

திபா 105: 1,5. 8-9. 24-25. 26-27 (பல்லவி: 8a)

பல்லவி: ஆண்டவர் தமது உடன்படிக்கையை என்றென்றும் நினைவில் கொள்கின்றார்.

அல்லது: அல்லேலூயா.


1

ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்! அவர்தம் பெயரைச் சொல்லி வழிபடுங்கள்! அவர்தம் செயல்களை மக்களினங்கள் அறியச் செய்யுங்கள்.

5

அவர் செய்த வியத்தகு செயல்களை நினைவுகூருங்கள்! அவர்தம் அருஞ்செயல்களையும், அவரது வாய் மொழிந்த நீதித் தீர்ப்புகளையும் நினைவில் கொள்ளுங்கள். - பல்லவி

8

அவர் தமது உடன்படிக்கையை என்றென்றும் நினைவில் கொள்கின்றார்; ஆயிரம் தலைமுறைக்கென தாம் அளித்த வாக்குறுதியை நினைவுகூர்கின்றார்.

9

ஆபிரகாமுடன் தாம் செய்துகொண்ட உடன்படிக்கையையும் ஈசாக்குக்குத் தாம் ஆணையிட்டுக் கூறியதையும் அவர் நினைவில் கொண்டுள்ளார். - பல்லவி

24

ஆண்டவர் தம் மக்களைப் பல்கிப் பெருகச் செய்தார்; அவர்களின் எதிரிகளைவிட அவர்களை வலிமைமிக்கவர்கள் ஆக்கினார்.

25

தம் மக்களை வெறுக்கும்படியும், தம் அடியார்களுக்கு எதிராகச் சூழ்ச்சி செய்யும்படியும் அவர் எகிப்தியரின் மனத்தை மாற்றினார். - பல்லவி

26

அவர் தம் ஊழியராகிய மோசேயையும், தாம் தேர்ந்தெடுத்த ஆரோனையும் அனுப்பினார்.

27

அவர்கள் எகிப்தியரிடையே அவர்தம் அருஞ்செயல்களைச் செய்தனர்; காம் நாட்டில் வியத்தகு செயல்களைச் செய்து காட்டினர். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

மத் 11: 28

அல்லேலூயா, அல்லேலூயா!

 பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

ஜூலை 17 : முதல் வாசகம் ‘இருக்கின்றவர் நானே’ என்பவர் என்னை உங்களிடம் அனுப்பினார். விடுதலைப் பயண நூலிலிருந்து வாசகம் 3: 13-20

 ஜூலை 17 :  முதல் வாசகம்

‘இருக்கின்றவர் நானே’ என்பவர் என்னை உங்களிடம் அனுப்பினார்.

விடுதலைப் பயண நூலிலிருந்து வாசகம் 3: 13-20


அந்நாள்களில்

மோசே கடவுளிடம், “இதோ! இஸ்ரயேல் மக்களிடம் சென்று உங்கள் மூதாதையரின் கடவுள் என்னை உங்களிடம் அனுப்பியுள்ளார் என்று நான் சொல்ல, ‘அவர் பெயர் என்ன?’ என்று அவர்கள் என்னை வினவினால், அவர்களுக்கு என்ன சொல்வேன்?” என்று கேட்டார். கடவுள் மோசேயை நோக்கி, ‘இருக்கின்றவராக இருக்கின்றவர் நானே’ என்றார். மேலும் அவர், “நீ இஸ்ரயேல் மக்களிடம், ‘இருக்கின்றவர் நானே’ என்பவர் என்னை உங்களிடம் அனுப்பினார் என்று சொல்” என்றார்.

கடவுள் மீண்டும் மோசேயை நோக்கிப் பின்வருமாறு கூறினார்: “நீ இஸ்ரயேல் மக்களிடம், ‘உங்கள் மூதாதையரின் கடவுளாகிய ஆண்டவர் - ஆபிரகாமின் கடவுள், ஈசாக்கின் கடவுள், யாக்கோபின் கடவுள் - என்னை உங்களிடம் அனுப்பியுள்ளார்’ என்று சொல். இதுவே என்றென்றும் என் பெயர்; தலைமுறை தலைமுறையாக என் நினைவுச் சின்னமும் இதுவே!

போ. இஸ்ரயேலின் பெரியோர்களை ஒன்றுதிரட்டி அவர்களை நோக்கி, ‘உங்கள் மூதாதையரின் கடவுளாகிய ஆண்டவர் - ஆபிரகாமின் கடவுள், ஈசாக்கின் கடவுள், யாக்கோபின் கடவுள் - எனக்குக் காட்சியளித்து இவ்வாறு கூறினார்: உங்களையும், எகிப்தில் உங்களுக்கு நேரிட்டதையும் நான் கண்ணாலே கண்டுகொண்டேன். எகிப்தின் கொடுமையிலிருந்து கானானியர், இத்தியர், எமோரியர், பெரிசியர், இவ்வியர், எபூசியர் வாழும் நாட்டிற்கு - பாலும், தேனும் பொழியும் நாட்டிற்கு - உங்களை நடத்திச் செல்வேன்’ என்று அறிவிப்பாய். அவர்கள் நீ சொல்வதைக் கேட்பர். நீயும் இஸ்ரயேலின் பெரியோர்களும் எகிப்திய மன்னனிடம் செல்லுங்கள். அவனை நோக்கி, ‘எபிரேயரின் கடவுளாகிய ஆண்டவர் எங்களைச் சந்தித்தார். இப்போதே நாங்கள் பாலை நிலத்தில் மூன்று நாள் வழிப்பயணம் போக இசைவு தாரும். ஏனெனில், எங்கள் கடவுளாகிய ஆண்டவருக்குப் பலிசெலுத்த வேண்டும்’ என்று சொல்லுங்கள்.

என் கைவன்மையைக் கண்டாலன்றி, எகிப்திய மன்னன் உங்களைப் போகவிடமாட்டான் என்பது எனக்குத் தெரியும். எனவே என் கையை ஓங்குவேன். நான் செய்யப்போகும் அனைத்து அருஞ்செயல்களாலும் எகிப்தியனைத் தண்டிப்பேன். அதற்குப் பின் அவன் உங்களை அனுப்பிவிடுவான்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

July 17th : Gospel My yoke is easy and my burden light A reading from the Holy Gospel according to St.Matthew 11: 28-30

 July 17th :  Gospel

My yoke is easy and my burden light

A reading from the Holy Gospel according to St.Matthew 11: 28-30

Jesus said, ‘Come to me, all you who labour and are overburdened, and I will give you rest. Shoulder my yoke and learn from me, for I am gentle and humble in heart, and you will find rest for your souls. Yes, my yoke is easy and my burden light.’

The Word of the Lord.

July 17th : Responsorial Psalm Psalm 104(105):1,5,8-9,24-27

 July 17th :  Responsorial Psalm

Psalm 104(105):1,5,8-9,24-27 

The Lord remembers his covenant for ever.

or

Alleluia!

Give thanks to the Lord, tell his name,

  make known his deeds among the peoples.

Remember the wonders he has done,

  his miracles, the judgements he spoke.

The Lord remembers his covenant for ever.

or

Alleluia!

He remembers his covenant for ever,

  his promise for a thousand generations,

the covenant he made with Abraham,

  the oath he swore to Isaac.

The Lord remembers his covenant for ever.

or

Alleluia!

He gave his people increase;

  he made them stronger than their foes,

whose hearts he turned to hate his people

  and to deal deceitfully with his servants.

The Lord remembers his covenant for ever.

or

Alleluia!

Then he sent Moses his servant

  and Aaron the man he had chosen.

Through them he showed his marvels

  and his wonders in the country of Ham.

The Lord remembers his covenant for ever.

or

Alleluia!

Gospel Acclamation cf.Ps129:5

Alleluia, alleluia!

My soul is waiting for the Lord,

I count on his word.

Alleluia!

July 17th : First reading God reveals his name to Moses A reading from the book of Exodus 3: 13-20

 July 17th :  First reading 

God reveals his name to Moses

A reading from the book of Exodus 3: 13-20 

Moses, hearing the voice of God coming from the middle of the bush, said to him, ‘I am to go, then, to the sons of Israel and say to them, “The God of your fathers has sent me to you.” But if they ask me what his name is, what am I to tell them?’ And God said to Moses, ‘I Am who I Am. This’ he added ‘is what you must say to the sons of Israel: “I Am has sent me to you.”’ And God also said to Moses, ‘You are to say to the sons of Israel: “The Lord, the God of your fathers, the God of Abraham, the God of Isaac, and the God of Jacob, has sent me to you.” This is my name for all time; by this name I shall be invoked for all generations to come.

  ‘Go and gather the elders of Israel together and tell them, “The Lord, the God of your fathers, has appeared to me, the God of Abraham, of Isaac, and of Jacob; and he has said to me: I have visited you and seen all that the Egyptians are doing to you. And so I have resolved to bring you up out of Egypt where you are oppressed, into the land of the Canaanites, the Hittites, the Amorites, the Perizzites, the Hivites and the Jebusites, to a land where milk and honey flow.” They will listen to your words, and with the elders of Israel you are to go to the king of Egypt and say to him, “The Lord, the God of the Hebrews, has come to meet us. Give us leave, then, to make a three days’ journey into the wilderness to offer sacrifice to the Lord our God.” For myself, knowing that the king of Egypt will not let you go unless he is forced by a mighty hand, I shall show my power and strike Egypt with all the wonders I am going to work there. After this he will let you go.’

The Word of the Lord.


செவ்வாய், 15 ஜூலை, 2025

ஜூலை 16 : நற்செய்தி வாசகம் ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் மறைத்துக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர். ✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 25-27

 ஜூலை 16 :  நற்செய்தி வாசகம்

ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் மறைத்துக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர்.

✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 25-27


அக்காலத்தில்

இயேசு கூறியது: “தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் இவற்றை மறைத்துக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர். ஆம் தந்தையே, இதுவே உமது திருவுளம்.

என் தந்தை எல்லாவற்றையும் என்னிடத்தில் ஒப்படைத்திருக்கிறார். தந்தையைத் தவிர வேறு எவரும் மகனை அறியார்; மகனும் அவர் யாருக்கு வெளிப்படுத்த வேண்டுமென்று விரும்புகிறாரோ அவருமன்றி வேறு எவரும் தந்தையை அறியார்” என்று கூறினார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.