இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

சனி, 2 ஆகஸ்ட், 2025

Gospel: Luke 12: 13-21 13 And one of the multitude said to him: Master, speak to my brother that he divide the inheritance with me.

 Alleluia: Matthew 5: 3

R. Alleluia, alleluia.


3 Blessed are the poor in spirit, for theirs is the kingdom of heaven.


R. Alleluia, alleluia.


Gospel: Luke 12: 13-21

13 And one of the multitude said to him: Master, speak to my brother that he divide the inheritance with me.


14 But he said to him: Man, who hath appointed me judge, or divider, over you?


15 And he said to them: Take heed and beware of all covetousness; for a man’s life doth not consist in the abundance of things which he possesseth.


16 And he spoke a similitude to them, saying: The land of a certain rich man brought forth plenty of fruits.


17 And he thought within himself, saying: What shall I do, because I have no room where to bestow my fruits?


18 And he said: This will I do: I will pull down my barns, and will build greater; and into them will I gather all things that are grown to me, and my goods.


19 And I will say to my soul: Soul, thou hast much goods laid up for many years take thy rest; eat, drink, make good cheer.


20 But God said to him: Thou fool, this night do they require thy soul of thee: and whose shall those things be which thou hast provided?


21 So is he that layeth up treasure for himself, and is not rich towards God.

Second Reading: Colossians 3: 1-5, 9-11 1 Therefore, if you be risen with Christ, seek the things that are above; where Christ is sitting at the right hand of God:

 Second Reading: Colossians 3: 1-5, 9-11

1 Therefore, if you be risen with Christ, seek the things that are above; where Christ is sitting at the right hand of God:


2 Mind the things that are above, not the things that are upon the earth.


3 For you are dead; and your life is hid with Christ in God.


4 When Christ shall appear, who is your life, then you also shall appear with him in glory.


5 Mortify therefore your members which are upon the earth; fornication, uncleanness, lust, evil concupiscence, and covetousness, which is the service of idols.


9 Lie not one to another: stripping yourselves of the old man with his deeds,


10 And putting on the new, him who is renewed unto knowledge, according to the image of him that created him.


11 Where there is neither Gentile nor Jew, circumcision nor uncircumcision, Barbarian nor Scythian, bond nor free. But Christ is all, and in all.

Responsorial Psalm Psalm 89(90):3-6,12-14,17 ©

 Responsorial Psalm


Psalm 89(90):3-6,12-14,17 ©


O Lord, you have been our refuge from one generation to the next.



You turn men back to dust

  and say: ‘Go back, sons of men.’

To your eyes a thousand years

  are like yesterday, come and gone,

  no more than a watch in the night.


O Lord, you have been our refuge from one generation to the next.


You sweep men away like a dream,

  like the grass which springs up in the morning.

In the morning it springs up and flowers:

  by evening it withers and fades.


O Lord, you have been our refuge from one generation to the next.


Make us know the shortness of our life

  that we may gain wisdom of heart.

Lord, relent! Is your anger for ever?

  Show pity to your servants.


O Lord, you have been our refuge from one generation to the next.


In the morning, fill us with your love;

  we shall exult and rejoice all our days.

Let the favour of the Lord be upon us:

  give success to the work of our hands.


O Lord, you have been our refuge from one generation to the next.

: First reading Vanity of vanities; all is vanity Ecclesiastes 1:2, 2:21-23

 : First reading


Vanity of vanities; all is vanity


Ecclesiastes 1:2, 2:21-23 



Vanity of vanities, the Preacher says. Vanity of vanities. All is vanity!

  For so it is that a man who has laboured wisely, skilfully and successfully must leave what is his own to someone who has not toiled for it at all. This, too, is vanity and great injustice; for what does he gain for all the toil and strain that he has undergone under the sun? What of all his laborious days, his cares of office, his restless nights? This, too, is vanity.


The Word of the Lord.

வெள்ளி, 1 ஆகஸ்ட், 2025

ஆகஸ்ட் 2 : நற்செய்தி வாசகம்ஏரோது யோவானின் தலையை வெட்டச் செய்தான். யோவானுடைய சீடர் வந்து இயேசுவிடம் அறிவித்தனர்.✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 14: 1-12

ஆகஸ்ட் 2 :  நற்செய்தி வாசகம்

ஏரோது யோவானின் தலையை வெட்டச் செய்தான். யோவானுடைய சீடர் வந்து இயேசுவிடம் அறிவித்தனர்.

✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 14: 1-12

அக்காலத்தில்

குறுநில மன்னன் ஏரோது, இயேசுவைப் பற்றிய செய்தியைக் கேள்வியுற்றான். அவன் தன் ஊழியரிடம், “இவர் திருமுழுக்கு யோவான்தான். இறந்த யோவானைக் கடவுள் உயிர்பெற்றெழச் செய்தார். இதனால்தான் இந்த வல்ல செயல்களை இவர் செய்கிறார்” என்று கூறினான்.

ஏரோது தன் சகோதரனான பிலிப்பின் மனைவியாகிய ஏரோதியாவின் பொருட்டு யோவானைப் பிடித்துக் கட்டிச் சிறையில் அடைத்திருந்தான். ஏனெனில் யோவான் அவனிடம், “நீர் அவளை வைத்திருப்பது முறையல்ல” என்று சொல்லி வந்தார். ஏரோது அவரைக் கொலை செய்ய விரும்பினான்; ஆயினும் மக்கள் கூட்டத்தினர் அவரை ஓர் இறைவாக்கினர் எனக் கருதியதால் அவர்களுக்கு அஞ்சினான்.

ஏரோதின் பிறந்த நாளில் ஏரோதியாளின் மகள் அவையினர் நடுவில் நடனம் ஆடி ஏரோதை அகமகிழச் செய்தாள். அதனால் அவள் எதைக் கேட்டாலும் அளிப்பதாக அவன் ஒரு வாக்குறுதியை ஆணையிட்டு அறிவித்தான். அவள் தன் தாய் சொல்லிக் கொடுத்தபடியே, “திருமுழுக்கு யோவானின் தலையை ஒரு தட்டில் வைத்து இங்கேயே எனக்குக் கொடும்” என்று கேட்டாள். இதைக் கேட்ட அரசன் வருந்தினான்; ஆனாலும் தான் விருந்தினர்முன் ஆணையிட்டதால் அதை அவளுக்குக் கொடுக்கக் கட்டளையிட்டான்; ஆள் அனுப்பிச் சிறையில் இருந்த யோவானின் தலையை வெட்டச் செய்தான்; அவருடைய தலையை ஒரு தட்டில் வைத்துக் கொண்டு வரச் செய்து அதைச் சிறுமியிடம் கொடுத்தான். அவளும் அதைத் தன் தாயிடம் கொண்டு சென்றாள்.

யோவானுடைய சீடர் வந்து அவருடைய உடலை எடுத்துச் சென்று அடக்கம் செய்தனர்; பின்னர் இந்நிகழ்ச்சியினை இயேசுவிடம் போய் அறிவித்தனர்.

ஆண்டவரின் அருள்வாக்கு.
.

ஆகஸ்ட் 2 : பதிலுரைப் பாடல்திபா 67: 1-2. 4. 6-7 (பல்லவி: 3)பல்லவி: கடவுளே! மக்களினத்தார் உம்மைப் புகழ்ந்து போற்றிடுவர்.

ஆகஸ்ட் 2 :  பதிலுரைப் பாடல்

திபா 67: 1-2. 4. 6-7 (பல்லவி: 3)

பல்லவி: கடவுளே! மக்களினத்தார் உம்மைப் புகழ்ந்து போற்றிடுவர்.

1
கடவுளே! எம்மீது இரங்கி, எமக்கு ஆசி வழங்குவீராக!
2
உம் திருமுக ஒளியை எம்மீது வீசுவீராக! அப்பொழுது, உலகம் உமது வழியை அறிந்துகொள்ளும்; பிற இனத்தார் அனைவரும் நீர் அருளும் மீட்பை உணர்ந்துகொள்வர். - பல்லவி

4
வேற்று நாட்டினர் அக்களித்து மகிழ்ச்சியுடன் பாடிடுவராக! ஏனெனில், நீர் மக்களினங்களை நேர்மையுடன் ஆளுகின்றீர்; உலகின் நாடுகளை வழிநடத்துகின்றீர். - பல்லவி

6
நானிலம் தன் பலனை ஈந்தது; கடவுள், நம் கடவுள் நமக்கு ஆசி வழங்கினார்.
7
கடவுள் நமக்கு ஆசி வழங்குவாராக! உலகின் கடையெல்லை வரை வாழ்வோர் அவருக்கு அஞ்சுவராக! - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

மத் 5: 10
அல்லேலூயா, அல்லேலூயா! 

நீதியின் பொருட்டுத் துன்புறுத்தப்படுவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்குரியது. அல்லேலூயா.

ஆகஸ்ட் 2 : முதல் வாசகம்யூபிலி ஆண்டில் நீங்கள் உங்கள் நிலப் பகுதிக்கும் உங்கள் இனத்தாரிடமும் திரும்ப வேண்டும்.லேவியர் நூலிலிருந்து வாசகம் 25: 1, 8-17

ஆகஸ்ட் 2 :  முதல் வாசகம்

யூபிலி ஆண்டில் நீங்கள் உங்கள் நிலப் பகுதிக்கும் உங்கள் இனத்தாரிடமும் திரும்ப வேண்டும்.

லேவியர் நூலிலிருந்து வாசகம் 25: 1, 8-17

ஆண்டவர் சீனாய் மலையில் மோசேயிடம் கூறியது:

தொடர்ந்து வரும் ஏழு ஓய்வுஆண்டுகளை - ஏழேழு ஆண்டுகளாக - ஏழுமுறை எண்ணிக்கையிட்டு அவை நாற்பத்தொன்பது ஆண்டுகள் ஆகும். ஏழாம் மாதம் பத்தாம் நாள் எக்காள ஒலி எழட்டும்; பாவக் கழுவாய் நிறைவேற்றும் அந்த நாளில் உங்கள் நாடெங்கும் எக்காளம் முழங்கச் செய்யுங்கள். ஐம்பதாம் ஆண்டைத் தூயதாக்கி, நாட்டில் வாழ்வோருக்கு எல்லாம் தன்னுரிமை அறிவியுங்கள். அது உங்கள் யூபிலி ஆண்டு - அந்த ஆண்டில் நீங்கள் உங்கள் நிலப் பகுதிக்கும் உங்கள் இனத்தாரிடமும் திரும்ப வேண்டும். ஐம்பதாம் ஆண்டு உங்களுக்கு யூபிலி ஆண்டு; அந்த ஆண்டு பயிரிட வேண்டாம்; தானாய் விளைந்ததை அறுக்க வேண்டாம். கிளை நறுக்காத திராட்சைக் கொடியினின்று கனி சேர்க்கவும் வேண்டாம்; ஏனெனில், அந்த ஆண்டு யூபிலி ஆண்டு; அது உங்களுக்குத் தூயது. நிலத்தினின்று அவ்வப்போது கிடைக்கும் பலனை உண்ணுங்கள்.

அந்த யூபிலி ஆண்டில் அவரவர் தம் காணியாட்சிக்குத் திரும்பிச் செல்ல வேண்டும். உங்களுக்குள் ஒருவனுக்கு நிலத்தை விற்கவோ அவனிடத்தில் வாங்கவோ செய்யும்பொழுது ஒருவரை ஒருவர் ஏமாற்றாதிருங்கள். யூபிலி ஆண்டிற்குப் பின், ஆண்டுகளைக் கணக்கிட்டு அவற்றின் எண்ணிக்கைக்கு ஏற்ப வாங்கலாம். பயன்படுத்தும் ஆண்டுகளுக்கு ஏற்ப அவன் அதை உனக்கு விற்கவேண்டும். பலனைப் பயன்படுத்தும் ஆண்டுகள் எண்ணிக்கை மிகுந்திருந்தால் விலையை உயர்த்த வேண்டும்; குறைந்திருந்தால் விலையைக் குறைக்க வேண்டும். ஏனெனில், பயனுள்ள ஆண்டுகளின் எண்ணிக்கைக்கு ஏற்பவே அவன் விற்கிறான். உங்களுள் எவரும் தம் இனத்தாரை ஏமாற்றலாகாது. கடவுளுக்கு அஞ்சி நடங்கள்! ஏனெனில், நானே உங்கள் கடவுளாகிய ஆண்டவர்!

ஆண்டவரின் அருள்வாக்கு.

August 2nd : Gospel The beheading of John the Baptist A reading from the Holy Gospel according to St.Matthew 14:1-12

 August 2nd : Gospel 

The beheading of John the Baptist

A reading from the Holy Gospel according to St.Matthew 14:1-12

At that time Herod the tetrarch heard the fame of Jesus, and he said to his courtiers, “This is John the Baptist; he is risen from the dead, and that is why mighty works show forth in him.” Now Herod had arrested John, bound him, and put him in prison because of Herodias, his brother Philip’s wife, for John had said to him, “It is not lawful for you to have her.” Though he wanted to kill him, he feared the people, because they considered John to be a prophet. But when Herod’s birthday came, the daughter of Herodias danced before them, and pleased Herod. Whereupon he promised with an oath to give her whatever she asked. Prompted by her mother, she said, “Give me here on a platter the head of John the Baptist.” The king was distressed, but because of his oaths and for those who sat with him at table, he commanded it to be given. So he sent and beheaded John in the prison. His head was brought on a platter and given to the girl, and she brought it to her mother. John’s disciples came and took away the body and buried it; then they went and told Jesus.  

The Word of the Lord.

August 2nd : Responsorial Psalm Psalm 67:2‑3, 5, 7‑8

 August 2nd : Responsorial Psalm

Psalm 67:2‑3, 5, 7‑8

Response : O God, let all the nations praise you!

May God have pity on us and bless us;

may he let his face shine upon us.

Response : O God, let all the nations praise you!

So may your way be known upon earth; among all nations, your salvation.

Response : O God, let all the nations praise you!

May the nations be glad and exult because you rule the peoples in equity; the nations on the earth you guide.

Response : O God, let all the nations praise you!

The earth has yielded its fruits; God, our God, has blessed us.

May God bless us, and may all the ends of the earth fear him!

Response : O God, let all the nations praise you!

Gospel Acclamation 

Alleluia, alleluia!

Blessed are those who,

with a noble and generous heart,

take the word of God to themselves

and yield a harvest through their perseverance.

Alleluia!

August 2nd : First reading The law of the jubilee year A reading from the book of Leviticus 25:1,8-17

 August 2nd : First reading

The law of the jubilee year

A reading from the book of Leviticus 25:1,8-17

The Lord spoke to Moses on Mount Sinai, saying: “You shall also number to yourself seven weeks of years, that is, seven times seven years, which together make forty‑nine years.

 And you shall sound the trumpet in the seventh month, on the tenth day of the month; on the Day of Atonement you shall sound the trumpet throughout all your land. And you shall consecrate the fiftieth year, and proclaim liberty throughout the land to all its inhabitants. It shall be a jubilee to you: you shall return each to his property, and each to his family. In this fiftieth year you shall not sow, nor reap the aftergrowth of your harvest, nor gather the grapes from the untrimmed vines. You shall eat what the field yields on its own, and that which springs from the tree, you shall eat. “In this year of jubilee you shall return every man to his property. “And if you sell anything to your neighbor, or buy from your neighbor, do not wrong one another. You shall buy from your neighbor at the number of years after the jubilee; and he shall sell to you at the number of years before the jubilee. According to the number of crops he shall sell to you, you shall increase the price, and according to the number of years for which he sells, you shall decrease the price; for he is selling the number of the crops.You shall not wrong each other, but you shall fear your God; for I am the Lord your God.”

The Word of the Lord.