இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

ஞாயிறு, 14 செப்டம்பர், 2025

Septermber 15th : Gospel 'Woman, this is your son'A Reading from the Holy Gospel according to St.John 19 : 25-27

Septermber 15th :  Gospel 

'Woman, this is your son'

A Reading from the Holy Gospel according to St.John 19 : 25-27

Standing by the cross of Jesus were his mother, and his mother’s sister, Mary the wife of Clopas, and Mary Magdalene. When Jesus saw his mother and the disciple whom he loved standing nearby, he said to his mother, “Woman, behold, your son!” Then he said to the disciple, “Behold, your mother!” And from that hour the disciple took her to his own home.

The Gospel of the Lord.

September 15th : Responsorial PsalmPsalm 31:2–3a, 3bc–4, 5–6, 15–16, 20 (R. 17b)Response : Save me, O Lord, in your merciful love.

September 15th : Responsorial Psalm

Psalm 31:2–3a, 3bc–4, 5–6, 15–16, 20 (R. 17b)

Response : Save me, O Lord, in your merciful love.

In you, O Lord, I take refuge. Let me never be put to shame. In your justice, set me free; incline your ear to me, and speedily rescue me. 

Response : Save me, O Lord, in your merciful love.
 
Be a rock of refuge for me, a mighty stronghold to save me. For you are my rock, my stronghold! Lead me, guide me, for the sake of your name. 

Response : Save me, O Lord, in your merciful love.

Release me from the snare they have hidden, for you indeed are my refuge. Into your hands I commend my spirit. You will redeem me, O Lord, O faithful God. 

Response : Save me, O Lord, in your merciful love.

But as for me, I trust in you, O Lord; I say, “You are my God. My lot is in your hands, deliver me from the hands of my enemies and those who pursue me.” 

Response : Save me, O Lord, in your merciful love.

How great is the goodness, Lord, that you keep for those who fear you, that you show to those who trust you in the sight of the children of men. 

Response : Save me, O Lord, in your merciful love.

Alleluia
V. Alleluia.

R. Alleluia.

V. Blessed are you, O Virgin Mary; without dying you won the martyr’s crown beneath the Cross of the Lord.

R. Alleluia.

September 15th : First Reading He learned to obey and he became the source of eternal salvationA Reading from the letter to the Hebrews 5 : 7-9

September 15th : First Reading 

He learned to obey and he became the source of eternal salvation

A Reading from the letter to the Hebrews 5 : 7-9

In the days of his flesh, Jesus offered up prayers and supplications, with loud cries and tears, to him who was able to save him from death, and he was heard because of his reverence. Although he was a Son, he learned obedience through what he suffered. And being made perfect, he became the source of eternal salvation to all who obey him.

The word of the Lord.

சனி, 13 செப்டம்பர், 2025

செப்டம்பர் 14 : நற்செய்தி வாசகம் மானிட மகன் உயர்த்தப்பட வேண்டும். ✠ யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 3: 13-17

 செப்டம்பர் 14 :  நற்செய்தி வாசகம்

மானிட மகன் உயர்த்தப்பட வேண்டும்.

✠ யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 3: 13-17


அக்காலத்தில்

இயேசு நிக்கதேமிடம் கூறியது: “விண்ணகத்திலிருந்து இறங்கி வந்துள்ள மானிட மகனைத் தவிர வேறு எவரும் விண்ணகத்திற்கு ஏறிச் சென்றதில்லை. பாலைநிலத்தில் மோசேயால் பாம்பு உயர்த்தப்பட்டது போல மானிட மகனும் உயர்த்தப்பட வேண்டும். அப்போது அவரிடம் நம்பிக்கை கொள்ளும் அனைவரும் நிலைவாழ்வு பெறுவர்.

தம் ஒரே மகன்மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின் மேல் அன்பு கூர்ந்தார். உலகிற்குத் தண்டனைத் தீர்ப்பளிக்க அல்ல, தம் மகன் வழியாக அதை மீட்கவே கடவுள் அவரை உலகிற்கு அனுப்பினார்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

செப்டம்பர் 14 : இரண்டாம் வாசகம் இயேசு தம்மையே தாழ்த்திக்கொண்டார். எனவே கடவுளும் அவரை மிகவே உயர்த்தினார். திருத்தூதர் பவுல் பிலிப்பியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 2: 6-11

 செப்டம்பர் 14 :  இரண்டாம் வாசகம்

இயேசு தம்மையே தாழ்த்திக்கொண்டார். எனவே கடவுளும் அவரை மிகவே உயர்த்தினார்.

திருத்தூதர் பவுல் பிலிப்பியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 2: 6-11


சகோதரர் சகோதரிகளே,

கடவுள் வடிவில் விளங்கிய அவர், கடவுளுக்கு இணையாயிருக்கும் நிலையை வலிந்து பற்றிக்கொண்டிருக்க வேண்டியதொன்றாகக் கருதவில்லை. ஆனால் தம்மையே வெறுமையாக்கி அடிமையின் வடிவை ஏற்று மனிதருக்கு ஒப்பானார். மனித உருவில் தோன்றி, சாவை ஏற்கும் அளவுக்கு, அதுவும் சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்குக் கீழ்ப்படிந்து தம்மையே தாழ்த்திக்கொண்டார். எனவே கடவுளும் அவரை மிகவே உயர்த்தி, எப்பெயருக்கும் மேலான பெயரை அவருக்கு அருளினார். ஆகவே இயேசுவின் பெயருக்கு விண்ணவர், மண்ணவர், கீழுலகோர் அனைவரும் மண்டியிடுவர்; தந்தையாம் கடவுளின் மாட்சிக்காக ‘இயேசு கிறிஸ்து ஆண்டவர்’ என எல்லா நாவுமே அறிக்கையிடும்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா!

 கிறிஸ்துவே, உம்மை ஆராதித்து வாழ்த்துகின்றோம்; ஏனெனில், உம் சிலுவையாலே உலகை மீட்டீரே. அல்லேலூயா.

செப்டம்பர் 14 : பதிலுரைப் பாடல் திபா 78: 1-2. 34-35. 36-37. 38 (பல்லவி: 7b) பல்லவி: இறைவனின் செயல்களை மறவாதிருங்கள்.

 செப்டம்பர் 14 :  பதிலுரைப் பாடல்

திபா 78: 1-2. 34-35. 36-37. 38 (பல்லவி: 7b)

பல்லவி: இறைவனின் செயல்களை மறவாதிருங்கள்.


1

என் மக்களே, என் அறிவுரைக்குச் செவிசாயுங்கள்; என் வாய்மொழிகளுக்குச் செவிகொடுங்கள்.

2

நீதிமொழிகள் மூலம் நான் பேசுவேன்; முற்காலத்து மறைச் செய்திகளை எடுத்துரைப்பேன். - பல்லவி

34

அவர்களை அவர் கொன்றபோது அவரைத் தேடினர்; மனம் மாறி இறைவனைக் கருத்தாய் நாடினர்.

35

கடவுள் தங்கள் கற்பாறை என்பதையும் உன்னதரான இறைவன் தங்கள் மீட்பர் என்பதையும் அவர்கள் நினைவில் கொண்டனர். - பல்லவி

36

ஆயினும், அவர்கள் உதட்டளவிலேயே அவரைப் புகழ்ந்தார்கள்; தங்கள் நாவினால் அவரிடம் பொய் சொன்னார்கள்.

37

அவர்கள் இதயம் அவரைப் பற்றிக்கொள்வதில் உறுதியாய் இல்லை; அவரது உடன்படிக்கையில் அவர்கள் நிலைத்து நிற்கவில்லை. - பல்லவி

38

அவரோ இரக்கம் கொண்டவராய், அவர்கள் குற்றத்தை மன்னித்தார்; அவர்களை அழித்துவிடவில்லை, பலமுறை தம் கோபத்தை அடக்கிக்கொண்டார். தம் சினத்தையெல்லாம் அவர்களுக்கு எதிராய் மூட்டவில்லை. - பல்லவி

செப்டம்பர் 14 : திருச்சிலுவையின் மகிமை விழா முதல் வாசகம் கொள்ளிவாய்ப் பாம்பைப் பார்க்கிற ஒவ்வொருவனும் பிழைப்பான். எண்ணிக்கை நூலிலிருந்து வாசகம் 21: 4-9

 செப்டம்பர் 14 :  திருச்சிலுவையின் மகிமை விழா

முதல் வாசகம்

கொள்ளிவாய்ப் பாம்பைப் பார்க்கிற ஒவ்வொருவனும் பிழைப்பான்.

எண்ணிக்கை நூலிலிருந்து வாசகம் 21: 4-9


அந்நாள்களில்

ஏதோம் நாட்டைச் சுற்றிப் போகும்படி ஓர் என்ற மலையிலிருந்து இஸ்ரயேல் மக்கள் ‘செங்கடல் சாலை’ வழியாகப் பயணப்பட்டனர்; அவ்வழியை முன்னிட்டு மக்கள் பொறுமை இழந்தனர். மக்கள் கடவுளுக்கும் மோசேக்கும் எதிராகப் பேசினர்: “இந்தப் பாலைநிலத்தில் மாளும்படி எங்களை எகிப்திலிருந்து கொண்டு வந்தது ஏன்? இங்கு உணவுமில்லை, தண்ணீருமில்லை, அற்பமான இந்த உணவு எங்களுக்கு வெறுத்துப் போய்விட்டது” என்றனர்.

உடனே ஆண்டவர் கொள்ளிவாய்ப் பாம்புகளை மக்களிடையே அனுப்பினார்; அவை கடிக்கவே இஸ்ரயேல் மக்களில் பலர் மாண்டனர். அப்போது மக்கள் மோசேயிடம் வந்து, “நாங்கள் பாவம் செய்துள்ளோம்; நாங்கள் ஆண்டவருக்கும் உமக்கும் எதிராகப் பேசியுள்ளோம்; அவர் இந்தப் பாம்புகளை அகற்றிவிடும்படி நீர் ஆண்டவரிடம் வேண்டிக் கொள்ளும்” என்றனர்.

அவ்வாறே மோசே மக்களுக்காக மன்றாடினார். அப்போது ஆண்டவர் மோசேயிடம், “கொள்ளிவாய்ப் பாம்பு ஒன்றைச் செய்து அதை ஒரு கம்பத்தில் பொருத்து; கடிக்கப்பட்டோரில் இதைப் பார்க்கிற ஒவ்வொருவனும் பிழைப்பான்” என்றார். அவ்வாறே மோசே ஒரு வெண்கலப் பாம்பைச் செய்து அதை ஒரு கம்பத்தில் பொருத்தினார்; பாம்பு கடித்த எந்த ஒரு மனிதனும் இந்த வெண்கலப் பாம்பைப் பார்த்து உயிர் பிழைப்பான்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

September 14th : Gospel God sent his Son so that through him the world might be saved A Reading from the Holy Gospel according to St.John 3 : 13-17

 September 14th : Gospel 

God sent his Son so that through him the world might be saved

A Reading from the Holy Gospel according to St.John 3 : 13-17

At that time: Jesus said to Nicodemus, “No one has ascended into heaven except he who descended from heaven, the Son of Man. And as Moses lifted up the serpent in the wilderness, so must the Son of Man be lifted up, that whoever believes in him may have eternal life. For God so loved the world, that he gave his only begotten Son, that whoever believes in him should not perish but have eternal life. For God did not send his Son into the world to condemn the world, but in order that the world might be saved through him.”

The Gospel of the Lord.

September 14th : Second reading Christ humbled himself but God raised him high A Reading from the Letter of St.Paul to the Philippians 2 : 6-11.

 September 14th : Second reading

Christ humbled himself but God raised him high

A Reading from the Letter of St.Paul to the Philippians 2 : 6-11.

Christ Jesus who, though he was in the form of God, did not count equality with God a thing to be grasped, but emptied himself, by taking the form of a servant, being born in the likeness of men. And being found in human form, he humbled himself by becoming obedient to the point of death, even death on a cross. Therefore God has highly exalted him and bestowed on him the name that is above every name, so that at the name of Jesus every knee should bow, in heaven and on earth and under the earth, and every tongue confess that Jesus Christ is Lord, to the glory of God the Father.

The word of the Lord.

Alleluia

V. Alleluia.

R. Alleluia.

V. We adore you, O Christ, and we bless you, because by your Cross you have redeemed the world.

R. Alleluia.

September 14th : Responsorial Psalm Psalm 78:1–2, 34–35, 36–37, 38 (R. see 7b)

 September 14th : Responsorial Psalm

Psalm 78:1–2, 34–35, 36–37, 38 (R. see 7b)

Response :  Never forget the deeds of the Lord!

Give ear, my people, to my teaching; incline your ear to the words of my mouth. I will open my mouth in a parable and utter hidden lessons of the past. 

Response :  Never forget the deeds of the Lord!

When he slew them, then they sought him, repented and earnestly sought God. They would remember that God was their rock, God the Most High their redeemer. 

Response :  Never forget the deeds of the Lord!

Yet they deceived him with their mouths; they lied to him with their tongues. For their hearts were not steadfast toward him; they were not faithful to his covenant. 

Response :  Never forget the deeds of the Lord!

Yet he who is full of compassion forgave them their sin and spared them. So often he held back his anger, and did not stir up all his rage. 

Response :  Never forget the deeds of the Lord!