இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

செவ்வாய், 9 ஜூன், 2026

June 10th : Gospel I have not come to abolish the Law and the Prophets but to complete them A Reading from the Holy Gospel accordiong to St.Matthew 5: 17-19

 June 10th : Gospel

I have not come to abolish the Law and the Prophets but to complete them
A Reading from the Holy Gospel accordiong to St.Matthew 5: 17-19
Jesus said to his disciples: ‘Do not imagine that I have come to abolish the Law or the Prophets. I have come not to abolish but to complete them. I tell you solemnly, till heaven and earth disappear, not one dot, not one little stroke, shall disappear from the Law until its purpose is achieved. Therefore, the man who infringes even one of the least of these commandments and teaches others to do the same will be considered the least in the kingdom of heaven; but the man who keeps them and teaches them will be considered great in the kingdom of heaven.’
The Word of the Lord.

June 10th : Responsorial Psalm Psalm 16:1–2a , 4, 5 and 8, 11 (R. 1)

 June 10th : Responsorial Psalm

Psalm 16:1–2a , 4, 5 and 8, 11 (R. 1)
Response : Preserve me, O God, for in you I take refuge.
Preserve me, O God, for in you I take refuge. I say to the Lord, “You are my Lord.
R.: Preserve me, O God, for in you I take refuge.
Those who choose other gods increase their sorrows I will not take part in their offerings of blood. Nor will I take their names upon my lips.
R.: Preserve me, O God, for in you I take refuge.
O Lord, it is you who are my portion and cup; you yourself who secure my lot. I keep the Lord before me always; with him at my right hand, I shall not be moved.
R.: Preserve me, O God, for in you I take refuge.
You will show me the path of life, the fullness of joy in your presence, at your right hand, bliss forever.
R.: Preserve me, O God, for in you I take refuge.
Alleluia
V. Alleluia.
R. Alleluia.
V. Teach me your paths, O Lord. Guide me in your truth.
R. Alleluia.

June 10th : First Reading Elijah vanquishes the priests of Baal A Reading from the First Book of Kings 18: 20-39

 June 10th : First Reading

Elijah vanquishes the priests of Baal
A Reading from the First Book of Kings 18: 20-39
In those days: King Ahab sent to all the people of Israel and gathered the prophets together at Mount Carmel. And Elijah came near to all the people and said, “How long will you go limping between two different opinions? If the Lord is God, follow him; but if Baal, then follow him.” And the people did not answer him a word. Then Elijah said to the people, “I, even I only, am left a prophet of the Lord, but Baal’s prophets are four hundred and fifty men. Let two bulls be given to us, and let them choose one bull for themselves and cut it in pieces and lay it on the wood, but put no fire to it. And I will prepare the other bull and lay it on the wood and put no fire to it. And you call upon the name of your god, and I will call upon the name of the Lord, and the God who answers by fire, he is God.” And all the people answered, “It is well spoken.” Then Elijah said to the prophets of Baal, “Choose for yourselves one bull and prepare it first, for you are many, and call upon the name of your god, but put no fire to it.” And they took the bull that was given them, and they prepared it and called upon the name of Baal from morning until noon, saying, “O Baal, answer us!” But there was no voice, and no one answered. And they limped round the altar that they had made. And at noon Elijah mocked them, saying, “Cry aloud, for he is a god. Either he is musing, or he is relieving himself, or he is on a journey, or perhaps he is asleep and must be awakened.” And they cried aloud and cut themselves after their custom with swords and lances, until the blood gushed out upon them. And as midday passed, they raved on until the time of the offering of the oblation, but there was no voice. No one answered; no one paid attention. Then Elijah said to all the people, “Come near to me.” And all the people came near to him. And he repaired the altar of the Lord that had been thrown down. Elijah took twelve stones, according to the number of the tribes of the sons of Jacob, to whom the word of the Lord came, saying, “Israel shall be your name”, and with the stones he built an altar in the name of the Lord. And he made a trench about the altar, as great as would contain two measures of seed. And he put the wood in order and cut the bull in pieces and laid it on the wood. And he said, “Fill four jars with water and pour it on the burnt offering and on the wood.” And he said, “Do it a second time.” And they did it a second time. And he said, “Do it a third time.” And they did it a third time. And the water ran round the altar and filled the trench also with water. And at the time of the offering of the oblation, Elijah the prophet came near and said, “O Lord, God of Abraham, Isaac, and Israel, let it be known this day that you are God in Israel, and that I am your servant, and that I have done all these things at your word. Answer me, O Lord, answer me, that this people may know that you, O Lord, are God, and that you have turned their hearts back.” Then the fire of the Lord fell and consumed the burnt offering and the wood and the stones and the dust, and licked up the water that was in the trench. And when all the people saw it, they fell on their faces and said, “The Lord, he is God; the Lord, he is God.”
The Word of the Lord

திங்கள், 8 ஜூன், 2026

ஜூன் 9 : நற்செய்தி வாசகம்நீங்கள் உலகிற்கு ஒளியாய் இருக்கிறீர்கள்.✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 13-16

ஜூன் 9 :  நற்செய்தி வாசகம்

நீங்கள் உலகிற்கு ஒளியாய் இருக்கிறீர்கள்.

✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 13-16
அக்காலத்தில்

இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: “நீங்கள் மண்ணுலகிற்கு உப்பாய் இருக்கிறீர்கள். உப்பு உவர்ப்பற்றுப் போனால் எதைக் கொண்டு அதை உவர்ப்புள்ளதாக்க முடியும்? அது வெளியில் கொட்டப்பட்டு மனிதரால் மிதிபடும்; வேறு ஒன்றுக்கும் உதவாது.

நீங்கள் உலகிற்கு ஒளியாய் இருக்கிறீர்கள். மலைமேல் இருக்கும் நகர் மறைவாயிருக்க முடியாது. எவரும் விளக்கை ஏற்றி மரக்காலுக்குள் வைப்பதில்லை; மாறாக விளக்குத் தண்டின் மீதே வைப்பர். அப்பொழுதுதான் அது வீட்டில் உள்ள அனைவருக்கும் ஒளி தரும். இவ்வாறே உங்கள் ஒளி மனிதர்முன் ஒளிர்க!

அப்பொழுது அவர்கள் உங்கள் நற்செயல்களைக் கண்டு உங்கள் விண்ணகத் தந்தையைப் போற்றிப் புகழ்வார்கள்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

ஜூன் 9 : பதிலுரைப் பாடல்திபா 4: 1-2. 3-4. 6c-7 (பல்லவி: 6c)பல்லவி: ஆண்டவரே, எங்கள்மீது உமது முக ஒளி வீசச் செய்யும்.

ஜூன் 9 :  பதிலுரைப் பாடல்

திபா 4: 1-2. 3-4. 6c-7 (பல்லவி: 6c)

பல்லவி: ஆண்டவரே, எங்கள்மீது உமது முக ஒளி வீசச் செய்யும்.
1
எனக்கு நீதி அருள்கின்ற கடவுளே, நான் மன்றாடும்போது எனக்குப் பதிலளித்தருளும்; நான் நெருக்கடியில் இருந்தபோது, நீர் எனக்குத் துணைபுரிந்தீர்; இப்போதும் எனக்கு இரங்கி, என் வேண்டுதலுக்குச் செவிசாய்த்தருளும்;
2
மானிடரே! எவ்வளவு காலம் எனக்குரிய மாட்சிக்கு இழுக்கைக் கொண்டு வருவீர்கள்? எவ்வளவு காலம் வெறுமையை விரும்பிப் பொய்யானதை நாடிச் செல்வீர்கள்? - பல்லவி

3
ஆண்டவர் என்னைத் தம் அன்பனாகத் தேர்ந்தெடுத்துள்ளார்; நான் மன்றாடும்போது அவர் எனக்குச் செவிசாய்க்கின்றார்; - இதை அறிந்துகொள்ளுங்கள்.
4
சினமுற்றாலும் பாவம் செய்யாதிருங்கள்; படுக்கையில் உங்கள் உள்ளத்தோடு பேசி அமைதியாய் இருங்கள். - பல்லவி

6c
ஆண்டவரே, எங்கள்மீது உமது முகத்தின் ஒளி வீசும்படி செய்தருளும்.
7
தானியமும் திராட்சையும் நன்கு விளையும் காலத்தில் அடையும் மகிழ்ச்சியை விட மேலான மகிழ்ச்சியை நீர் என் உள்ளத்திற்கு அளித்தீர். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

மத் 5: 16

அல்லேலூயா, அல்லேலூயா! 

உங்கள் ஒளி மனிதர்முன் ஒளிர்க! அப்பொழுது மக்கள் உங்கள் நற்செயல்களைக் கண்டு உங்கள் விண்ணகத் தந்தையைப் போற்றிப் புகழ்வார்கள். அல்லேலூயா.

ஜூன் 9 : முதல் வாசகம்எலியா வழியாக ஆண்டவர் உரைத்த வாக்கின்படி பானையிலிருந்து மாவு தீரவில்லை.அரசர்கள் முதல் நூலிலிருந்து வாசகம் 17: 7-16

ஜூன் 9 :   முதல் வாசகம்

எலியா வழியாக ஆண்டவர் உரைத்த வாக்கின்படி பானையிலிருந்து மாவு தீரவில்லை.

அரசர்கள் முதல் நூலிலிருந்து வாசகம் 17: 7-16
அந்நாள்களில்

நாட்டில் மழை பெய்யாத காரணத்தால் சில நாள்களில் அந்த ஓடையும் வற்றிப் போனது. அப்பொழுது ஆண்டவரது வாக்கு எலியாவுக்கு வந்தது: “நீ புறப்பட்டுச் சீதோன் பகுதியிலிருக்கும் சாரிபாத்துக்குப் போய் அங்கே தங்கியிரு. அங்கு உனக்கு உணவு அளிக்குமாறு ஒரு கைம்பெண்ணுக்குக் கட்டளையிட்டிருக்கிறேன்.” எலியா புறப்பட்டு, சாரிபாத்துக்குப் போனார்.

நகரின் நுழைவாயிலை வந்தடைந்தபொழுது, அங்கே ஒரு கைம்பெண் சுள்ளிகளைப் பொறுக்கிக் கொண்டிருந்தார். அவர் அவரை அழைத்து, “ஒரு பாத்திரத்தில் எனக்குக் குடிக்கக் கொஞ்சம் தண்ணீர் கொண்டு வா” என்றார். அவர் அதைக் கொண்டு வரச் செல்கையில், அவரைக் கூப்பிட்டு, “எனக்குக் கொஞ்சம் அப்பமும் கையோடு கொண்டு வருவாயா?” என்றார்.

அவர், “வாழும் உம் கடவுளாகிய ஆண்டவர்மேல் ஆணை! என்னிடம் அப்பம் ஏதும் இல்லை; பானையில் கையளவு மாவும் கலயத்தில் சிறிதளவு எண்ணெயுமே என்னிடம் உள்ளன. இதோ, இப்போது இரண்டொரு சுள்ளிகளைப் பொறுக்கிக் கொண்டு வீட்டிற்குப் போய் அப்பம் சுட்டு, நானும் என் மகனும் சாப்பிடுவோம். அதன் பின் சாகத்தான் வேண்டும்” என்றார்.

எலியா அவரிடம், “அஞ்ச வேண்டாம், போய் நீ சொன்னபடியே செய். ஆனால், முதலில் எனக்கு ஒரு சிறிய அப்பம் சுட்டுக் கொண்டு வா. பிறகு உனக்கும் உன் மகனுக்கும் சுட்டுக்கொள். இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் உரைப்பது இதுவே: நாட்டில் ஆண்டவர் மழை பெய்யச் செய்யும் நாள் வரை பானையிலுள்ள மாவு தீராது; கலயத்திலுள்ள எண்ணெயும் குறையாது” என்று சொன்னார்.

அவர் போய் எலியா சொன்னபடியே செய்தார். அவரும் அவருடைய மகனும், அவர் வீட்டாரும் பல நாள் சாப்பிட்டனர். எலியா வழியாக ஆண்டவர் உரைத்த வாக்கின்படி பானையிலிருந்து மாவு தீரவில்லை, கலயத்திலிருந்த எண்ணெயும் குறையவில்லை.

ஆண்டவரின் அருள்வாக்கு.

June 9th : Gospel Your light must shine in the sight of menA Reading from the Holy Gospel according to St.Matthew 5:13-16

June 9th :  Gospel 

Your light must shine in the sight of men

A Reading from the Holy Gospel according to St.Matthew 5:13-16 

At that time: Jesus said to his disciples, “You are the salt of the earth, but if salt has lost its taste, how shall its saltiness be restored? It is no longer good for anything except to be thrown out and trampled under people’s feet. You are the light of the world. A city set on a hill cannot be hidden. Nor do people light a lamp and put it under a basket, but on a stand, and it gives light to all in the house. In the same way, let your light shine before others, so that they may see your good works and give glory to your Father who is in heaven.”

The Gospel of the Lord.

June 9th : Responsorial PsalmPsalm 4:2–3, 4–5, 7a and 8 (R. 7b)Response : Lift up the light of your face on us, O Lord.

June 9th :  Responsorial Psalm

Psalm 4:2–3, 4–5, 7a and 8 (R. 7b)

Response : Lift up the light of your face on us, O Lord.

I called, the God of justice gave me answer; from anguish you released me, have mercy and hear me! Children of man, how long will my glory be dishonoured, will you love what is futile and seek what is false? 

R.: Lift up the light of your face on us, O Lord.

Know that the Lord works wonders for his faithful one; the Lord will hear me whenever I call him. Tremble, do not sin: ponder on your bed and be still. 

R.: Lift up the light of your face on us, O Lord.

“What can bring us happiness?” many say. Lift up the light of your face on us, O Lord. You have put into my heart a greater joy than abundance of grain and new wine can provide. 

R.: Lift up the light of your face on us, O Lord.

Alleluia
V. Alleluia.

R. Alleluia.

V. Let your light shine before others, so that they may see your good works and give glory to your Father who is in heaven.

R. Alleluia.

June 9th : First Reading The widow gives food to Elijah, and is fedA Reading from the First Book of Kings 17: 7-16

June 9th :  First Reading 

The widow gives food to Elijah, and is fed

A Reading from the First Book of Kings 17: 7-16 

In those days: The brook [where Elijah was hiding] dried up, because there was no rain in the land. Then the word of the Lord came to him, “Arise, go to Zarephath, which belongs to Sidon, and dwell there. Behold, I have commanded a widow there to feed you.” So he arose and went to Zarephath. And when he came to the gate of the city, behold, a widow was there gathering sticks. And he called to her and said, “Bring me a little water in a vessel, that I may drink.” And as she was going to bring it, he called to her and said, “Bring me a morsel of bread in your hand.” And she said, “As the Lord your God lives, I have nothing baked, only a handful of flour in a jar and a little oil in a jug. And now I am gathering a couple of sticks that I may go in and prepare it for myself and my son, that we may eat it and die.” And Elijah said to her, “Do not fear; go and do as you have said. But first make me a little cake of it and bring it to me, and afterwards make something for yourself and your son. For thus says the Lord, the God of Israel, ‘The jar of flour shall not be spent, and the jug of oil shall not be empty, until the day that the Lord sends rain upon the earth.’” And she went and did as Elijah said. And she and he and her household ate for many days. The jar of flour was not spent, neither did the jug of oil become empty, according to the word of the Lord that he spoke by Elijah.

The Word of the Lord.

ஞாயிறு, 7 ஜூன், 2026

June 8th : Gospel How happy are the poor in spirit.A Reading from the Holy Gospel according to St.Matthew 5: 1-12

June 8th : Gospel 

How happy are the poor in spirit.

A Reading from the Holy Gospel according to St.Matthew 5: 1-12 

At that time: Seeing the crowds, Jesus went up on the mountain, and when he sat down, his disciples came to him. And he opened his mouth and taught them, saying: “Blessed are the poor in spirit, for theirs is the kingdom of heaven. Blessed are those who mourn, for they shall be comforted. Blessed are the meek, for they shall inherit the earth. Blessed are those who hunger and thirst for righteousness, for they shall be satisfied. Blessed are the merciful, for they shall receive mercy. Blessed are the pure in heart, for they shall see God. Blessed are the peacemakers, for they shall be called sons of God. Blessed are those who are persecuted for righteousness’ sake, for theirs is the kingdom of heaven. Blessed are you when others revile you and persecute you and utter all kinds of evil against you falsely on my account. Rejoice and be glad, for your reward is great in heaven, for so they persecuted the prophets who were before you.”

The Gospel of the Lord.