June 28th : Second reading
சனி, 27 ஜூன், 2026
June 28th : Second reading When we were baptised we went into the tomb with Christ, so that we too might live a new life A Reading from the letter of St.Paul to the Romans 6: 3-4,8-11
June 28th : Responsorial Psalm Psalm 89:2–3, 16–17, 18–19 (R. see 2a) Response : I will sing forever of your mercies, O Lord.
June 28th : Responsorial Psalm
June 28th : First Reading This is a holy man of God; let him rest here A Reading from the Second Book of Kings 4: 8-11,14-16a
June 28th : First Reading
வெள்ளி, 26 ஜூன், 2026
ஜுன் 27 : நற்செய்தி வாசகம் கிழக்கிலும் மேற்கிலுமிருந்து பலர் வந்து, ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோருடன் விண்ணரசின் பந்தியில் அமர்வர். மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 8: 5-17
ஜுன் 27 : நற்செய்தி வாசகம்
ஜூன் 27 : பதிலுரைப் பாடல் திபா 74: 1-2. 3-4. 5-7. 20-21 . (பல்லவி: 19b) பல்லவி: சிறுமைப்படும் உம் மக்களின் உயிரை மறந்துவிடாதீர் ஆண்டவரே!
ஜூன் 27 : பதிலுரைப் பாடல்
ஜூன் 27 : முதல் வாசகம் சீயோன் மகளே! ஆண்டவரை நோக்கிக் கூக்குரலிடுக! புலம்பல் நூலிலிருந்து வாசகம் வாசகம் 2: 2, 10-14, 18-19
ஜூன் 27 : முதல் வாசகம்
June 27th : Gospel 'I am not worthy to have you under my roof: give the word, and my servant will be healed'. A Reading from the Holy Gospel according to St.Matthew 8:5-17.
June 27th : Gospel
June 27th : Responsorial Psalm Psalm 74:1–2, 3–4, 5–7, 20–21 (R. 19b)
June 27th : Responsorial Psalm
June 27th : First Reading Cry aloud to the Lord, daughter of Zion. A Reading from the Book of Lamentations 2:2,10-14,18-19
June 27th : First Reading
வியாழன், 25 ஜூன், 2026
ஜூன் 26 : நற்செய்தி வாசகம் நீர் விரும்பினால், என் நோயை நீக்க உம்மால் முடியும். மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 8: 1-4
ஜூன் 26 : நற்செய்தி வாசகம்
நீர் விரும்பினால், என் நோயை நீக்க உம்மால் முடியும்.
மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 8: 1-4
அக்காலத்தில்
இயேசு மலையிலிருந்து இறங்கியபின் பெருந்திரளான மக்கள் அவரைப் பின்தொடர்ந்தார்கள். அப்பொழுது தொழுநோயாளர் ஒருவர் வந்து அவரைப் பணிந்து, “ஐயா, நீர் விரும்பினால் எனது நோயை நீக்க உம்மால் முடியும்” என்றார். இயேசு தமது கையை நீட்டிஅவரைத் தொட்டு, “நான் விரும்புகிறேன், உமது நோய் நீங்குக!” என்று சொன்னார். உடனே அவரது தொழுநோய் நீங்கியது. இயேசு அவரிடம், “இதை எவருக்கும் சொல்ல வேண்டாம், கவனமாய் இரும். ஆனால் நீர் போய் உம்மைக் குருவிடம் காட்டி மோசே கட்டளையிட்டுள்ள காணிக்கையைச் செலுத்தும். நீர் நலமடைந்துள்ளீர் என்பதற்கு அது சான்றாகும்” என்றார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.