இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

புதன், 5 ஆகஸ்ட், 2026

August 6th : First ReadingHis robe was white as snowA Reading from the book of the Prophet Daniel 7: 9-10, 13-14

August 6th :   First Reading

His robe was white as snow

A Reading from the book of the Prophet Daniel 7: 9-10, 13-14 

“As I looked, thrones were placed, and the Ancient of Days took his seat; his clothing was white as snow, and the hair of his head like pure wool; his throne was fiery flames; its wheels were burning fire. A stream of fire issued and came out from before him; a thousand thousands served him, and ten thousand times ten thousand stood before him; the court sat in judgment, and the books were opened. “I saw in the night visions, and behold, with the clouds of heaven there came one like a son of man, and he came to the Ancient of Days and was presented before him. And to him was given dominion and glory and a kingdom, that all peoples, nations, and languages should serve him; his dominion is an everlasting dominion, which shall not pass away, and his kingdom one that shall not be destroyed.”

The Word of the Lord.

செவ்வாய், 4 ஆகஸ்ட், 2026

August 5th : GospelThe Canaanite woman debates with Jesus and saves her daughterA Reading from the Holy Gospel according to St.Matthew 15: 21-28

August 5th : Gospel

The Canaanite woman debates with Jesus and saves her daughter

A Reading from the Holy Gospel according to St.Matthew 15: 21-28 

At that time: Jesus went away and withdrew to the district of Tyre and Sidon. And behold, a Canaanite woman from that region came out and was crying, “Have mercy on me, O Lord, Son of David; my daughter is severely oppressed by a demon.” But he did not answer her a word. And his disciples came and begged him, saying, “Send her away, for she is crying out after us.” He answered, “I was sent only to the lost sheep of the house of Israel.” But she came and knelt before him, saying, “Lord, help me.” And he answered, “It is not right to take the children’s bread and throw it to the dogs.” She said, “Yes, Lord, yet even the dogs eat the crumbs that fall from their masters’ table.” Then Jesus answered her, “O woman, great is your faith! Be it done for you as you desire.” And her daughter was healed instantly.

The Gospel of the Lord.

August 5th : Responsorial PsalmJeremiah 31:10, 11–12ab, 13 (R. see 10d)Response : The Lord will keep us, as a shepherd keeps his flock.

August 5th : Responsorial Psalm

Jeremiah 31:10, 11–12ab, 13 (R. see 10d)

Response : The Lord will keep us, as a shepherd keeps his flock.

Hear the word of the Lord, O nations, and declare it in the coastlands far away; say, ‘He who scattered Israel will gather him, and will keep him as a shepherd keeps his flock. 

R.: The Lord will keep us, as a shepherd keeps his flock.

For the Lord has ransomed Jacob and has redeemed him from hands too strong for him. They shall come and sing aloud on the height of Sion, and they shall be radiant over the goodness of the Lord. 

R.: The Lord will keep us, as a shepherd keeps his flock.

Then shall the young women rejoice in the dance, and the young men and the old shall be merry. I will turn their mourning into joy; I will comfort them, and give them gladness for sorrow. 

R.: The Lord will keep us, as a shepherd keeps his flock.

Alleluia
V. Alleluia.  

R. Alleluia.

V. A great prophet has arisen among us and God has visited his people! 

R. Alleluia.

August 5th : First Reading You shall be rebuilt, virgin of IsraelA Reading from the Book of the Prophet Jeremiah 31:1-7

August 5th :  First Reading
 
You shall be rebuilt, virgin of Israel

A Reading from the Book of the Prophet Jeremiah 31:1-7 

At that time, declares the Lord, “I will be the God of all the clans of Israel, and they shall be my people.” Thus says the Lord: “The people who survived the sword found grace in the wilderness; when Israel sought for rest, the Lord appeared to him from far away. I have loved you with an everlasting love; therefore I have continued my faithfulness to you. Again I will build you, and you shall be built, O virgin Israel! Again you shall adorn yourself with tambourines and shall go forth in the dance of the merrymakers. Again you shall plant vineyards on the mountains of Samaria; the planters shall plant and shall enjoy the fruit. For there shall be a day when watchmen will call in the hill country of Ephraim: ‘Arise, and let us go up to Sion, to the Lord our God.’” For thus says the Lord: “Sing aloud with gladness for Jacob, and raise shouts for the chief of the nations; proclaim, give praise, and say, ‘O Lord, save your people, the remnant of Israel.’”

The Word of the Lord.

ஆகஸ்ட் 5 : நற்செய்தி வாசகம்அம்மா, உமது நம்பிக்கை பெரிது.✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 15: 21-28

ஆகஸ்ட் 5 : நற்செய்தி வாசகம்

அம்மா, உமது நம்பிக்கை பெரிது.

✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 15: 21-28
அக்காலத்தில்

இயேசு தீர், சீதோன் ஆகிய பகுதிகளை நோக்கிச் சென்றார். அவற்றின் எல்லைப் பகுதியில் வாழ்ந்துவந்த கானானியப் பெண் ஒருவர் அவரிடம் வந்து, “ஐயா, தாவீதின் மகனே, எனக்கு இரங்கும்; என் மகள் பேய் பிடித்துக் கொடுமைக்குள்ளாகி இருக்கிறாள்” எனக் கதறினார். ஆனால் இயேசு அவரிடம் ஒரு வார்த்தைகூட மறுமொழியாகச் சொல்லவில்லை.

சீடர்கள் அவரை அணுகி, “நமக்குப் பின்னால் கத்திக்கொண்டு வருகிறாரே, இவரை அனுப்பிவிடும்” என வேண்டினர். அவரோ மறுமொழியாக, “இஸ்ரயேல் குலத்தாருள் காணாமற்போன ஆடுகளாய் இருப்போரிடமே நான் அனுப்பப்பட்டேன்” என்றார்.

ஆனால் அப்பெண் அவர்முன் வந்து பணிந்து, “ஐயா, எனக்கு உதவியருளும்” என்றார். அவர் மறுமொழியாக, “பிள்ளைகளுக்குரிய உணவை எடுத்து நாய்க்குட்டிகளுக்குப் போடுவது முறையல்ல” என்றார். உடனே அப்பெண், “ஆம் ஐயா, ஆனாலும் தங்கள் உரிமையாளரின் மேசையிலிருந்து விழும் சிறு துண்டுகளை நாய்க்குட்டிகள் தின்னுமே” என்றார்.

இயேசு மறுமொழியாக, “அம்மா, உமது நம்பிக்கை பெரிது. நீர் விரும்பியவாறே உமக்கு நிகழட்டும்” என்று அவரிடம் கூறினார். அந்நேரம் அவர் மகளின் பிணி நீங்கியது.

ஆண்டவரின் அருள்வாக்கு.

ஆகஸ்ட் 5 : பதிலுரைப் பாடல்எரே 31: 10. 11-12ab. 13 (பல்லவி: 10d)பல்லவி: ஆயர் தம் மந்தையைக் காப்பதுபோல் ஆண்டவர் நம்மைக் காத்தருள்வார்.

ஆகஸ்ட் 5 : பதிலுரைப் பாடல்

எரே 31: 10. 11-12ab. 13 (பல்லவி: 10d)

பல்லவி: ஆயர் தம் மந்தையைக் காப்பதுபோல் ஆண்டவர் நம்மைக் காத்தருள்வார்.
10
மக்களினத்தாரே, ஆண்டவரின் வாக்கைக் கேளுங்கள்; தொலையிலுள்ள கடலோரப் பகுதிகளில் அதை அறிவியுங்கள்; ‘இஸ்ரயேலைச் சிதறடித்தவரே அதைக் கூட்டிச் சேர்ப்பார்; ஆயர் தம் மந்தையைக் காப்பதுபோல் அதைக் காப்பார்’ என்று சொல்லுங்கள். - பல்லவி

11
ஏனெனில், யாக்கோபை ஆண்டவர் மீட்டார்; அவனிலும் வலியவன் கையினின்று அவனை விடுவித்தார்.
12ab
அவர்கள் வந்து சீயோனின் உச்சியில் பாடி மகிழ்வார்கள்; தானியம், திராட்சை இரசம், எண்ணெய், ஆட்டுக்குட்டிகள், கன்றுகாலிகள் ஆகிய ஆண்டவரின் கொடைகளை முன்னிட்டுப் பூரிப்படைவார்கள். - பல்லவி

13
அப்பொழுது கன்னிப் பெண்கள் நடனம் ஆடிக் களித்திருப்பர்; அவ்வாறே இளைஞரும் முதியோரும் மகிழ்ந்திருப்பர்; அவர்களுடைய அழுகையை நான் மகிழ்ச்சியாக மாற்றுவேன்; அவர்களுக்கு ஆறுதல் அளிப்பேன்; துன்பத்திற்குப் பதிலாக இன்பத்தை அருள்வேன். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

லூக் 7: 16
அல்லேலூயா, அல்லேலூயா! நம்மிடையே பெரிய இறைவாக்கினர் ஒருவர் தோன்றியிருக்கிறார். கடவுள் தம் மக்களைத் தேடி வந்திருக்கிறார். அல்லேலூயா.

ஆகஸ்ட் 5 : முதல் வாசகம்உனக்கு நான் முடிவில்லாத அன்பு காட்டியுள்ளேன்.இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம் 31: 1-7

ஆகஸ்ட் 5 : முதல் வாசகம்

உனக்கு நான் முடிவில்லாத அன்பு காட்டியுள்ளேன்.

இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம் 31: 1-7
ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: “அக்காலத்தில் இஸ்ரயேலின் குடும்பங்கள் எல்லாவற்றுக்கும் நான் கடவுளாய் இருப்பேன்; அவர்கள் என் மக்களாய் இருப்பார்கள்."

ஆண்டவர் கூறுவது இதுவே: “வாளுக்குத் தப்பிப் பிழைத்த மக்கள் பாலைநிலத்தில் என் அருளைக் கண்டடைந்தனர்; இஸ்ரயேலர் இளைப்பாற விரும்பினர். ஆண்டவர் அவர்களுக்குத் தொலையிலிருந்து தோன்றினார். உனக்கு நான் முடிவில்லாத அன்பு காட்டியுள்ளேன்; எனவே பேரன்பால் உன்னை ஈர்த்துள்ளேன். கன்னிப் பெண்ணாகிய இஸ்ரயேலே! உன்னை நான் மீண்டும் கட்டி எழுப்புவேன்; நீயும் கட்டி எழுப்பப்படுவாய்; மீண்டும் உன் மேளதாளங்களை நீ எடுத்துக் கொள்வாய்; மகிழ்ச்சியுற்றோர் போல நடனம் ஆடிக்கொண்டு நீ வெளியேறுவாய்; சமாரியாவின் மலைகள்மேல் திராட்சைத் தோட்டங்களை நீ மீண்டும் அமைப்பாய்; தோட்டக்காரர் பயிரிட்டு விளைச்சலை உண்டு மகிழ்வர். ஏனெனில் ஒரு நாள் வரும்; அப்பொழுது எப்ராயிம் மலையில், ‘எழுந்திருங்கள்; நாம் சீயோனுக்குப் போவோம்; நம் கடவுளாகிய ஆண்டவரிடம் செல்வோம்’ என்று காவலர்அழைப்பு விடுப்பர்."

ஆண்டவர் தொடர்ந்து கூறுகிறார்: “யாக்கோபை முன்னிட்டு மகிழ்ந்து பாடுங்கள்; மக்களினத் தலைவனைக் குறித்து ஆர்ப்பரியுங்கள்; முழக்கம் செய்யுங்கள், புகழ்பாடுங்கள்; ‘ஆண்டவர் இஸ்ரயேலில் எஞ்சியோராகிய தம் மக்களை மீட்டருளினார்! ‘ என்று பறைசாற்றுங்கள்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

திங்கள், 3 ஆகஸ்ட், 2026

August 4th : GospelA Reading from the Holy Gospel according to St.Matthew 15:1-2, 10-14

August 4th : Gospel

A Reading from the Holy Gospel according to St.Matthew 15:1-2, 10-14

At that time: Pharisees and scribes came to Jesus from Jerusalem and said, “Why do your disciples break the tradition of the elders? For they do not wash their hands when they eat.” And he called the people to him and said to them, “Hear and understand: it is not what goes into the mouth that defiles a person, but what comes out of the mouth; this defiles a person.” Then the disciples came and said to him, “Do you know that the Pharisees were offended when they heard this saying?” He answered, “Every plant that my heavenly Father has not planted will be rooted up. Let them alone; they are blind guides. And if the blind lead the blind, both will fall into a pit.”

The Gospel of the Lord.

August 4th : Responsorial PsalmPsalm 102:16–18, 19–21, 29 and 22–23 (R. 17)Response : The Lord shall build up Sion, he will appear in all his glory.

August 4th :  Responsorial Psalm

Psalm 102:16–18, 19–21, 29 and 22–23 (R. 17)

Response : The Lord shall build up Sion, he will appear in all his glory.

The nations shall fear the name of the Lord, and all the earth’s kings your glory. When the Lord shall build up Sion, he will appear in all his glory. Then he will turn to the prayers of the helpless; he will not despise their prayers. 

R.: The Lord shall build up Sion, he will appear in all his glory.

Let this be written for ages to come, that a people yet unborn may praise the Lord; The Lord looked down from his holy place on high, looked down from heaven to the earth, to hear the groans of the prisoners, and free those condemned to die. 

R.: The Lord shall build up Sion, he will appear in all his glory.

The children of your servants shall dwell untroubled, and their descendants established before you. May the name of the Lord be proclaimed in Sion, and his praise in Jerusalem, when peoples and kingdoms are gathered as one to offer their worship to the Lord. 

R.: The Lord shall build up Sion, he will appear in all his glory.

Alleluia
V. Alleluia.  

R. Alleluia.

V. Rabbi, you are the Son of God! You are the King of Israel!

R. Alleluia.

August 4th : First ReadingYour wound is incurable but I will heal youA Reading from the Book of the Prophet Jeremiah 30: 1-2,12-15,18-22

August 4th : First Reading

Your wound is incurable but I will heal you

A Reading from the Book of the Prophet Jeremiah 30: 1-2,12-15,18-22 

The word that came to Jeremiah from the Lord: “Thus says the Lord, the God of Israel: Write in a book all the words that I have spoken to you. For thus says the Lord: Your hurt is incurable, and your wound is grievous. There is none to uphold your cause, no medicine for your wound, no healing for you. All your lovers have forgotten you; they care nothing for you; for I have dealt you the blow of an enemy, the punishment of a merciless foe, because your guilt is great, because your sins are flagrant. Why do you cry out over your hurt? Your pain is incurable. Because your guilt is great, because your sins are flagrant, I have done these things to you. Thus says the Lord: Behold, I will restore the fortunes of the tents of Jacob and have compassion on his dwellings; the city shall be rebuilt on its mound, and the palace shall stand where it used to be. Out of them shall come songs of thanksgiving, and the voices of those who celebrate. I will multiply them, and they shall not be few; I will make them honoured, and they shall not be small. Their children shall be as they were of old, and their congregation shall be established before me, and I will punish all who oppress them. Their prince shall be one of themselves; their ruler shall come out from their midst; I will make him draw near, and he shall approach me, for who would dare of himself to approach me? declares the Lord. And you shall be my people, and I will be your God.”

The Word of the Lord.