இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2020

August 24th : Gospel You will see heaven laid open, and the Son of Man.

August 24th :  Gospel 

You will see heaven laid open, and the Son of Man.
A Reading from the Holy Gospel according to St.John 1:45-51 

Philip found Nathanael and said to him, ‘We have found the one Moses wrote about in the Law, the one about whom the prophets wrote: he is Jesus son of Joseph, from Nazareth.’ ‘From Nazareth?’ said Nathanael ‘Can anything good come from that place?’ ‘Come and see’ replied Philip. When Jesus saw Nathanael coming he said of him, ‘There is an Israelite who deserves the name, incapable of deceit.’ ‘How do you know me?’ said Nathanael. ‘Before Philip came to call you,’ said Jesus ‘I saw you under the fig tree.’ Nathanael answered, ‘Rabbi, you are the Son of God, you are the King of Israel.’ Jesus replied, ‘You believe that just because I said: I saw you under the fig tree. You will see greater things than that.’ And then he added ‘I tell you most solemnly, you will see heaven laid open and, above the Son of Man, the angels of God ascending and descending.’

The Word of the Lord.

August 24th : Responsorial PsalmPsalm 144(145):10-13a,17-18

August 24th :  Responsorial Psalm

Psalm 144(145):10-13a,17-18 
Your friends, O Lord, make known the glorious splendour of your reign.

All your creatures shall thank you, O Lord,
  and your friends shall repeat their blessing.
They shall speak of the glory of your reign
  and declare your might, O God.

Your friends, O Lord, make known the glorious splendour of your reign.

They make known to men your mighty deeds
  and the glorious splendour of your reign.
Yours is an everlasting kingdom;
  your rule lasts from age to age.

Your friends, O Lord, make known the glorious splendour of your reign.

The Lord is just in all his ways
  and loving in all his deeds.
He is close to all who call him,
  who call on him from their hearts.

Your friends, O Lord, make known the glorious splendour of your reign.

Gospel Acclamation Jn1:49

Alleluia, alleluia!
Rabbi, you are the Son of God,
you are the King of Israel.
Alleluia!

August 24th : First readingHe showed me Jerusalem, the holy city, coming down from God out of heaven.

August 24th :  First reading

He showed me Jerusalem, the holy city, coming down from God out of heaven.
Apocalypse 21:9-14 

The angel came to speak to me, and said, ‘Come here and I will show you the bride that the Lamb has married.’ In the spirit, he took me to the top of an enormous high mountain and showed me Jerusalem, the holy city, coming down from God out of heaven. It had all the radiant glory of God and glittered like some precious jewel of crystal-clear diamond. The walls of it were of a great height, and had twelve gates; at each of the twelve gates there was an angel, and over the gates were written the names of the twelve tribes of Israel; on the east there were three gates, on the north three gates, on the south three gates, and on the west three gates. The city walls stood on twelve foundation stones, each one of which bore the name of one of the twelve apostles of the Lamb.

The Word of the Lord.

ஆகஸ்ட் 24 திங்கள் : நற்செய்தி வாசகம்இவர் உண்மையான இஸ்ரயேலர், கபடற்றவர்.

ஆகஸ்ட் 24 :  நற்செய்தி வாசகம்

இவர் உண்மையான இஸ்ரயேலர், கபடற்றவர்.
யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 45-51

அக்காலத்தில்

பிலிப்பு நத்தனியேலைப் போய்ப் பார்த்து, “இறைவாக்கினர்களும் திருச்சட்ட நூலில் மோசேயும் குறிப்பிட்டுள்ளவரை நாங்கள் கண்டு கொண்டோம். நாசரேத்தைச் சேர்ந்த யோசேப்பின் மகன் இயேசுவே அவர்” என்றார்.

அதற்கு நத்தனியேல், “நாசரேத்திலிருந்து நல்லது எதுவும் வர முடியுமோ?” என்று கேட்டார். பிலிப்பு அவரிடம், “வந்து பாரும்” என்று கூறினார்.

நத்தனியேல் தம்மிடம் வருவதை இயேசு கண்டு, “இவர் உண்மையான இஸ்ரயேலர், கபடற்றவர்” என்று அவரைக் குறித்துக் கூறினார்.

நத்தனியேல், “என்னை உமக்கு எப்படித் தெரியும்?” என்று அவரிடம் கேட்டார். இயேசு, “பிலிப்பு உம்மைக் கூப்பிடுவதற்கு முன்பு நீர் அத்தி மரத்தின் கீழ் இருந்தபோதே நான் உம்மைக் கண்டேன்” என்று பதிலளித்தார்.

நத்தனியேல் அவரைப் பார்த்து, “ரபி, நீர் இறைமகன்; நீரே இஸ்ரயேல் மக்களின் அரசர்” என்றார்.

அதற்கு இயேசு, “உம்மை அத்திமரத்தின் கீழ்க் கண்டேன் என்று உம்மிடம் சொன்னதாலா நம்புகிறீர்? இதை விடப் பெரியவற்றைக் காண்பீர்” என்றார்.

மேலும், “வானம் திறந்திருப்பதையும் கடவுளின் தூதர்கள் மானிடமகன் மீது ஏறுவதையும் இறங்குவதையும் காண்பீர்கள் என மிக உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்” என்று அவரிடம் கூறினார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

ஆகஸ்ட் 24 திங்கள்: பதிலுரைப் பாடல்திபா 145: 10-11. 12-13ab. 17-18 . (பல்லவி: 12)

ஆகஸ்ட் 24 :  பதிலுரைப் பாடல்

திபா 145: 10-11. 12-13ab. 17-18 . (பல்லவி: 12)
பல்லவி: ஆண்டவரே, உம் அன்பர்கள் உமதரசின் மாட்சியை அறிவிப்பார்கள்.

10.ஆண்டவரே, நீர் உருவாக்கிய யாவும் உமக்கு நன்றி செலுத்தும்; உம்முடைய அன்பர்கள் உம்மைப் போற்றுவார்கள்.
11.அவர்கள் உமது அரசின் மாட்சியை அறிவிப்பார்கள்; உமது வல்லமையைப் பற்றிப் பேசுவார்கள். - பல்லவி

12.மானிடர்க்கு உம் வல்லமைச் செயல்களையும் உமது அரசுக்குரிய மாட்சியின் பேரொளியையும் புலப்படுத்துவார்கள்.
13ab.உமது அரசு எல்லாக் காலங்களிலுமுள்ள அரசு; உமது ஆளுகை தலைமுறை தலைமுறையாக உள்ளது. - பல்லவி

17.ஆண்டவர் தாம் செய்யும் அனைத்திலும் நீதியுடையவர்; அவர்தம் செயல்கள் யாவும் இரக்கச் செயல்களே.
18.தம்மை நோக்கி மன்றாடும் யாவருக்கும், உண்மையாய்த் தம்மை நோக்கி மன்றாடும் யாவருக்கும், ஆண்டவர் அண்மையில் இருக்கிறார். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

யோவா 1: 49b

அல்லேலூயா, அல்லேலூயா! ரபி, நீர் இறைமகன்; நீரே இஸ்ரயேல் மக்களின் அரசர். அல்லேலூயா.

ஆகஸ்ட் 24 திங்கள் : புனித பர்த்தலமேயு - திருத்தூதர் விழாமுதல் வாசகம்

ஆகஸ்ட் 24 :   புனித பர்த்தலமேயு - திருத்தூதர் விழா

முதல் வாசகம்
பன்னிரண்டு அடிக்கற்களின் மீதும் ஆட்டுக்குட்டியின் பன்னிரண்டு திருத்தூதர்களின் பெயர்களும் எழுதப்பட்டிருந்தன.

திருத்தூதர் யோவான் எழுதிய திருவெளிப்பாட்டிலிருந்து வாசகம் 21: 9b-14

சகோதரர் சகோதரிகளே,

ஏழு வானதூதர்களுள் ஒருவர் வந்து, “வா, ஆட்டுக்குட்டி மணந்து கொண்ட மணமகளை உனக்குக் காட்டுவேன்” என்று என்னிடம் கூறினார்.

தூய ஆவி என்னை ஆட்கொள்ளவே, அந்த வானதூதர் ஒரு பெரிய, உயர்ந்த மலைக்கு என்னைக் கொண்டு சென்றார்; திருநகரான எருசலேம் கடவுளிடமிருந்து விண்ணகத்தை விட்டு இறங்கி வருவதை எனக்குக் காட்டினார். அதில் கடவுளின் மாட்சி விளங்கிற்று; விலையுயர்ந்த கல் போன்றும் படிகக் கல் போன்றும் அதன் ஒளி பளிங்கெனத் துலங்கியது.

அதைச் சுற்றிப் பெரிய, உயர்ந்த மதிலும் அதில் பன்னிரண்டு வாயில்களும் இருந்தன. வாயில்களுக்குப் பொறுப்பாய்ப் பன்னிரண்டு வானதூதர்கள் நின்றார்கள். இஸ்ரயேல் மக்களுடைய பன்னிரண்டு குலங்களின் பெயர்களும் அவ்வாயில்களில் பொறிக்கப்பட்டிருந்தன. கிழக்கே மூன்றும் வடக்கே மூன்றும் தெற்கே மூன்றும் மேற்கே மூன்றுமாக அவை அமைந்திருந்தன. நகரின் மதில் பன்னிரண்டு அடிக்கற்களைக் கொண்டிருந்தது. அவற்றில் ஆட்டுக்குட்டியின் பன்னிரண்டு திருத்தூதர்களின் பெயர்களும் எழுதப்பட்டிருந்தன.

ஆண்டவரின் அருள்வாக்கு.

சனி, 22 ஆகஸ்ட், 2020

August 23rd : Gospel

August 23rd :  Gospel
You are Peter and on this rock I will build my Church.

A Reading from the Holy Gospel according to St.Matthew 16:13-20 

When Jesus came to the region of Caesarea Philippi he put this question to his disciples, ‘Who do people say the Son of Man is?’ And they said, ‘Some say he is John the Baptist, some Elijah, and others Jeremiah or one of the prophets.’ ‘But you,’ he said ‘who do you say I am?’ Then Simon Peter spoke up, ‘You are the Christ,’ he said, ‘the Son of the living God.’ Jesus replied, ‘Simon son of Jonah, you are a happy man! Because it was not flesh and blood that revealed this to you but my Father in heaven. So I now say to you: You are Peter and on this rock I will build my Church. And the gates of the underworld can never hold out against it. I will give you the keys of the kingdom of heaven: whatever you bind on earth shall be considered bound in heaven; whatever you loose on earth shall be considered loosed in heaven.’ Then he gave the disciples strict orders not to tell anyone that he was the Christ.

The Gospel of the Lord.

August 23rd : Second Reading

August 23rd :  Second Reading
All that exists comes from him; all is by him and from him.

A Reading from the Letter of St.Paul to the Romans 11:33-36 

How rich are the depths of God – how deep his wisdom and knowledge – and how impossible to penetrate his motives or understand his methods! Who could ever know the mind of the Lord? Who could ever be his counsellor? Who could ever give him anything or lend him anything? All that exists comes from him; all is by him and for him. To him be glory for ever! Amen.

The Word of the Lord.

Gospel Acclamation

 2Co5:19

Alleluia, alleluia!
God in Christ was reconciling the world to himself,
and he has entrusted to us the news that they are reconciled.
Alleluia!

August 23rd : Responsorial Psalm

August 23rd :  Responsorial Psalm
Psalm 137(138):1-3,6,8 

Your love, O Lord, is eternal: discard not the work of your hands.

I thank you, Lord, with all my heart:
  you have heard the words of my mouth.
In the presence of the angels I will bless you.
  I will adore before your holy temple.

Your love, O Lord, is eternal: discard not the work of your hands.

I thank you for your faithfulness and love,
  which excel all we ever knew of you.
On the day I called, you answered;
  you increased the strength of my soul.

Your love, O Lord, is eternal: discard not the work of your hands.

The Lord is high yet he looks on the lowly
  and the haughty he knows from afar.
Your love, O Lord, is eternal,
  discard not the work of your hands.

Your love, O Lord, is eternal: discard not the work of your hands.

August 23rd : First reading

August 23rd :  First reading

I place the key of the House of David on my servant's shoulder.
A Reading from the Book of Isaiah 22:19-23 

Thus says the Lord of Hosts to Shebna, the master of the palace:
I dismiss you from your office,
I remove you from your post,
and the same day I call on my servant
Eliakim son of Hilkiah.
I invest him with your robe,
gird him with your sash,
entrust him with your authority;
and he shall be a father
to the inhabitants of Jerusalem
and to the House of Judah.
I place the key of the House of David
on his shoulder;
should he open, no one shall close,
should he close, no one shall open.
I drive him like a peg
into a firm place;
he will become a throne of glory
for his father’s house.

The Word of the Lord.