இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

வியாழன், 22 அக்டோபர், 2020

October 23rd : Gospel Do you not know how to interpret these times?A Reading from the Holy Gospel according to St.Luke 12:54-59

October 23rd :  Gospel 

Do you not know how to interpret these times?

A Reading from the Holy Gospel according to St.Luke 12:54-59 
Jesus said to the crowds: ‘When you see a cloud looming up in the west you say at once that rain is coming, and so it does. And when the wind is from the south you say it will be hot, and it is. Hypocrites! You know how to interpret the face of the earth and the sky. How is it you do not know how to interpret these times?
  ‘Why not judge for yourselves what is right? For example: when you go to court with your opponent, try to settle with him on the way, or he may drag you before the judge and the judge hand you over to the bailiff and the bailiff have you thrown into prison. I tell you, you will not get out till you have paid the very last penny.’

The Gospel of the Lord.

October 23rd : Responsorial PsalmPsalm 23(24):1-6 Such are the men who seek your face, O Lord.

October 23rd :  Responsorial Psalm

Psalm 23(24):1-6 

Such are the men who seek your face, O Lord.
The Lord’s is the earth and its fullness,
  the world and all its peoples.
It is he who set it on the seas;
  on the waters he made it firm.

Such are the men who seek your face, O Lord.

Who shall climb the mountain of the Lord?
  Who shall stand in his holy place?
The man with clean hands and pure heart,
  who desires not worthless things.

Such are the men who seek your face, O Lord.

He shall receive blessings from the Lord
  and reward from the God who saves him.
Such are the men who seek him,
  seek the face of the God of Jacob.

Such are the men who seek your face, O Lord.

Gospel Acclamation Ps94:8

Alleluia, alleluia!
Harden not your hearts today,
but listen to the voice of the Lord.
Alleluia!

October 23rd : First reading One Body, one Spirit, one Lord, one faith, one baptism, one God.A Reading from the Letter of St.Paul to the Ephesians 4:1-6

October 23rd :  First reading 

One Body, one Spirit, one Lord, one faith, one baptism, one God.

A Reading from the Letter of St.Paul to the Ephesians 4:1-6 
I, the prisoner in the Lord, implore you to lead a life worthy of your vocation. Bear with one another charitably, in complete selflessness, gentleness and patience. Do all you can to preserve the unity of the Spirit by the peace that binds you together. There is one Body, one Spirit, just as you were all called into one and the same hope when you were called. There is one Lord, one faith, one baptism, and one God who is Father of all, over all, through all and within all.

The Word of the Lord.

அக்டோபர் 23 : நற்செய்தி வாசகம்நிலத்தின் தோற்றத்தையும் வானின் தோற்றத்தையும் ஆய்ந்து பார்க்கும் நீங்கள், இக்காலத்தை ஆய்ந்து பாராமல் இருப்பது எப்படி?லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 54-59

அக்டோபர் 23 :  நற்செய்தி வாசகம்

நிலத்தின் தோற்றத்தையும் வானின் தோற்றத்தையும் ஆய்ந்து பார்க்கும் நீங்கள், இக்காலத்தை ஆய்ந்து பாராமல் இருப்பது எப்படி?

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 54-59
அக்காலத்தில்

இயேசு மக்கள் கூட்டத்தை நோக்கிக் கூறியது: “மேற்கிலிருந்து மேகம் எழும்புவதை நீங்கள் பார்த்ததும் மழை வரும் என்கிறீர்கள்; அது அப்படியே நடக்கிறது. தெற்கிலிருந்து காற்று அடிக்கும்பொழுது மிகுந்த வெப்பம் உண்டாகும் என்கிறீர்கள்; அதுவும் நடக்கிறது. வெளிவேடக்காரரே, நிலத்தின் தோற்றத்தையும் வானின் தோற்றத்தையும் ஆய்ந்து பார்க்க அறிந்திருக்கும்போது, இக்காலத்தை நீங்கள் ஆய்ந்து பாராமல் இருப்பது எப்படி? நேர்மையானது எதுவென நீங்கள் தீர்மானிக்காமல் இருப்பதேன்?

நீங்கள் உங்கள் எதிரியோடு ஆட்சியாளரிடம் போகும்போது, வழியிலேயே உங்கள் வழக்கைத் தீர்த்துக்கொள்ள முயற்சி செய்யுங்கள். இல்லையேல் அவர் உங்களை நடுவரிடம் இழுத்துக்கொண்டு போக, நடுவர் உங்களை நீதிமன்ற அலுவலரிடம் ஒப்புவிப்பார்; நீதிமன்ற அலுவலர் உங்களைச் சிறையிலடைப்பார்.

கடைசிக் காசு வரை நீங்கள் திருப்பிச் செலுத்தாமல் அங்கிருந்து வெளியேற மாட்டீர்கள் என உங்களுக்குச் சொல்கிறேன்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

அக்டோபர் 23 : பதிலுரைப் பாடல்திபா 24: 1-2. 3-4ab. 5-6 . (பல்லவி: 6)பல்லவி: கடவுள் முகத்தைத் தேடுவோரின் தலைமுறையினர் இவர்களே.

அக்டோபர் 23 :  பதிலுரைப் பாடல்

திபா 24: 1-2. 3-4ab. 5-6 . (பல்லவி: 6)

பல்லவி: கடவுள் முகத்தைத் தேடுவோரின் தலைமுறையினர் இவர்களே.
1.மண்ணுலகும் அதில் நிறைந்துள்ள அனைத்தும் ஆண்டவருடையவை; நிலவுலகும் அதில் வாழ்வனவும் அவருக்கே சொந்தம்.
2.ஏனெனில், அவரே கடல்கள் மீது அதற்கு அடித்தளமிட்டார்; ஆறுகள்மீது அதை நிலைநாட்டினவரும் அவரே. - பல்லவி

3.ஆண்டவரது மலையில் ஏறத் தகுதியுள்ளவர் யார்? அவரது திருத்தலத்தில் நிற்கக்கூடியவர் யார்?
4ab.கறைபடாத கைகளும் மாசற்ற மனமும் உடையவர்; பொய்த் தெய்வங்களை நோக்கித் தம் உள்ளத்தை உயர்த்தாதவர். - பல்லவி

5.இவரே ஆண்டவரிடம் ஆசி பெறுவார்; தம் மீட்பராம் கடவுளிடமிருந்து நேர்மையாளர் எனத் தீர்ப்புப் பெறுவார்.
6.அவரை நாடுவோரின் தலைமுறையினர் இவர்களே: யாக்கோபின் கடவுளது முகத்தைத் தேடுவோர் இவர்களே. - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

மத் 11: 25

அல்லேலூயா, அல்லேலூயா! தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் விண்ணரசின் மறைபொருளைக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர். அல்லேலூயா.

அக்டோபர் 23 : முதல் வாசகம்உடலும் ஒன்றே; தூய ஆவியும் ஒன்றே. அவ்வாறே ஆண்டவரும் ஒருவரே; திருமுழுக்கும் ஒன்றே.திருத்தூதர் பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 4: 1-6

அக்டோபர் 23 :  முதல் வாசகம்

உடலும் ஒன்றே; தூய ஆவியும் ஒன்றே. அவ்வாறே ஆண்டவரும் ஒருவரே; திருமுழுக்கும் ஒன்றே.

திருத்தூதர் பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 4: 1-6
சகோதரர் சகோதரிகளே,

ஆண்டவர் பொருட்டுக் கைதியாக இருக்கும் நான் உங்களைக் கெஞ்சிக் கேட்கிறேன்; நீங்கள் பெற்றுக்கொண்ட அழைப்புக்கு ஏற்ப வாழுங்கள். முழுமனத் தாழ்மையோடும் கனிவோடும் பொறுமையோடும் ஒருவரையொருவர் அன்புடன் தாங்கி, அமைதியுடன் இணைந்து வாழ்ந்து, தூய ஆவி அருளும் ஒருமைப்பாட்டைக் காத்துக்கொள்ள முழு முயற்சி செய்யுங்கள்.

நீங்கள் ஒரே எதிர்நோக்குக் கொண்டு வாழ அழைக்கப்பட்டிருக்கிறீர்கள். ஒரே எதிர்நோக்கு இருப்பது போல, உடலும் ஒன்றே; தூய ஆவியும் ஒன்றே. அவ்வாறே ஆண்டவர் ஒருவரே; நாம் கொண்டுள்ள நம்பிக்கை ஒன்றே; திருமுழுக்கு ஒன்றே. எல்லாருக்கும் கடவுளும் தந்தையுமானவர் ஒருவரே; அவர் எல்லாருக்கும் மேலானவர்; எல்லார் மூலமாகவும் செயலாற்றுபவர்; எல்லாருக்குள்ளும் இருப்பவர்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

அக்டோபர் 23. பொதுக்காலம் இருபத்து ஒன்பதாம் வாரம் வெள்ளிக்கிழமை

புதன், 21 அக்டோபர், 2020

October 22nd : Gospel How I wish it were blazing already!A Reading from the Holy Gospel according to St.Luke 12:49-53 Jesus said to his disciples: ‘I have come to bring fire to the earth, and how I wish it were blazing already! There is a baptism I must still receive, and how great is my distress till it is over! ‘Do you suppose that I am here to bring peace on earth? No, I tell you, but rather division. For from now on a household of five will be divided: three against two and two against three; the father divided against the son, son against father, mother against daughter, daughter against mother, mother-in-law against daughter-in-law, daughter-in-law against mother-in-law.’The Gospel of the Lord.

October 22nd : Gospel 

How I wish it were blazing already!

A Reading from the Holy Gospel according to St.Luke 12:49-53 

Jesus said to his disciples: ‘I have come to bring fire to the earth, and how I wish it were blazing already! There is a baptism I must still receive, and how great is my distress till it is over!
  ‘Do you suppose that I am here to bring peace on earth? No, I tell you, but rather division. For from now on a household of five will be divided: three against two and two against three; the father divided against the son, son against father, mother against daughter, daughter against mother, mother-in-law against daughter-in-law, daughter-in-law against mother-in-law.’

The Gospel of the Lord.
Jesus said to his disciples: ‘I have come to bring fire to the earth, and how I wish it were blazing already! There is a baptism I must still receive, and how great is my distress till it is over!
  ‘Do you suppose that I am here to bring peace on earth? No, I tell you, but rather division. For from now on a household of five will be divided: three against two and two against three; the father divided against the son, son against father, mother against daughter, daughter against mother, mother-in-law against daughter-in-law, daughter-in-law against mother-in-law.’

The Gospel of the Lord.

October 22nd : Responsorial PsalmPsalm 32(33):1-2,4-5,11-12,18-19 ©The Lord fills the earth with his love.

October 22nd : Responsorial Psalm

Psalm 32(33):1-2,4-5,11-12,18-19 ©

The Lord fills the earth with his love.
Ring out your joy to the Lord, O you just;
  for praise is fitting for loyal hearts.
Give thanks to the Lord upon the harp,
  with a ten-stringed lute sing him songs.

The Lord fills the earth with his love.

For the word of the Lord is faithful
  and all his works to be trusted.
The Lord loves justice and right
  and fills the earth with his love.

The Lord fills the earth with his love.

His own designs shall stand for ever,
  the plans of his heart from age to age.
They are happy, whose God is the Lord,
  the people he has chosen as his own.

The Lord fills the earth with his love.

The Lord looks on those who revere him,
  on those who hope in his love,
to rescue their souls from death,
  to keep them alive in famine.

The Lord fills the earth with his love.

Gospel Acclamation Jn8:12

Alleluia, alleluia!
I am the light of the world, says the Lord;
anyone who follows me will have the light of life.
Alleluia!

October 22nd : First ReadingA prayer that faithful may know the love of Christ.A Reading from the Letter of St.Paul to the Ephesians 3:14-21

October 22nd :  First Reading

A prayer that faithful may know the love of Christ.

A Reading from the Letter of St.Paul to the Ephesians 3:14-21 
This is what I pray, kneeling before the Father, from whom every family, whether spiritual or natural, takes its name:
  Out of his infinite glory, may he give you the power through his Spirit for your hidden self to grow strong, so that Christ may live in your hearts through faith, and then, planted in love and built on love, you will with all the saints have strength to grasp the breadth and the length, the height and the depth; until, knowing the love of Christ, which is beyond all knowledge, you are filled with the utter fullness of God.
  Glory be to him whose power, working in us, can do infinitely more than we can ask or imagine; glory be to him from generation to generation in the Church and in Christ Jesus for ever and ever. Amen.

The Word of the Lord.