Search This Blog

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

Thursday, February 18, 2021

19 பிப்ரவரி 2021, தவக்காலம் - திருநீற்றுப் புதனுக்குப் பின் வரும் வெள்ளி நற்செய்தி வாசகம் மணமகன் அவர்களை விட்டுப் பிரியவேண்டிய காலம் வரும். அப்போது அவர்களும் நோன்பு இருப்பார்கள். ✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 14-15

19 பிப்ரவரி 2021, தவக்காலம் - திருநீற்றுப் புதனுக்குப் பின் வரும் வெள்ளி 

நற்செய்தி வாசகம் 

மணமகன் அவர்களை விட்டுப் பிரியவேண்டிய காலம் வரும். அப்போது அவர்களும் நோன்பு இருப்பார்கள். 

✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 14-15 
அக்காலத்தில் 

யோவானின் சீடர் இயேசுவிடம் வந்து, “நாங்களும் பரிசேயரும் அதிகமாக நோன்பு இருக்க, உம்முடைய சீடர்கள் ஏன் நோன்பு இருப்பதில்லை?” என்றனர். 

அதற்கு இயேசு அவர்களை நோக்கி, “மணமகன் தங்களோடு இருக்கும்வரை மணவிருந்தினர்கள் துக்கம் கொண்டாட முடியுமா? மணமகன் அவர்களை விட்டுப் பிரியவேண்டிய காலம் வரும். அப்போது அவர்களும் நோன்பு இருப்பார்கள்.” 

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

No comments:

Post a Comment