இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

திங்கள், 21 செப்டம்பர், 2020

September 22nd : Responsorial PsalmPsalm 118(119):1,27,30,34-35,44

September 22nd :  Responsorial Psalm

Psalm 118(119):1,27,30,34-35,44 
Guide me, Lord, in the path of your commands.

They are happy whose life is blameless,
  who follow God’s law!
Make me grasp the way of your precepts
  and I will muse on your wonders.

Guide me, Lord, in the path of your commands.

I have chosen the way of truth
  with your decrees before me.
Train me to observe your law,
  to keep it with my heart.

Guide me, Lord, in the path of your commands.

Guide me in the path of your commands;
  for there is my delight.
I shall always keep your law
  for ever and ever.

Guide me, Lord, in the path of your commands.

Gospel Acclamation cf.Ps129:5

Alleluia, alleluia!
My soul is waiting for the Lord,
I count on his word.
Alleluia!

September 22nd : First ReadingOn wickedness and virtue.A Reading from the Book of Proverbs 21:1-6,10-13.

September 22nd :  First Reading

On wickedness and virtue.

A Reading from the Book of Proverbs 21:1-6,10-13.
Like flowing water is the heart of the king in the hand of the Lord,
  who turns it where he pleases.
A man’s conduct may strike him as upright,
  the Lord, however, weighs the heart.
To act virtuously and with justice
  is more pleasing to the Lord than sacrifice.
Haughty eye, proud heart,
  lamp of the wicked, nothing but sin.
The hardworking man is thoughtful, and all is gain;
  too much haste, and all that comes of it is want.
To make a fortune with the help of a lying tongue,
  such the idle fantasy of those who look for death.
The wicked man’s soul is intent on evil,
  he looks on his neighbour with dislike.
When a mocker is punished, the ignorant man grows wiser,
  when a wise man is instructed he acquires more knowledge.
The Just One watches the house of the wicked:
  he hurls the wicked to destruction.
He who shuts his ear to the poor man’s cry
  shall himself plead and not be heard.

The Word of the Lord.

செப்டம்பர் 22 : நற்செய்தி வாசகம்இறைவார்த்தையைக் கேட்டு அதன்படி செயல்படுகிறவர்களே, என் தாயும் சகோதரர்களும் ஆவார்கள்.லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 8: 19-21

செப்டம்பர் 22 :  நற்செய்தி வாசகம்

இறைவார்த்தையைக் கேட்டு அதன்படி செயல்படுகிறவர்களே, என் தாயும் சகோதரர்களும் ஆவார்கள்.

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 8: 19-21
அக்காலத்தில்

இயேசுவின் தாயும் சகோதரர்களும் இயேசுவிடம் வந்தார்கள். ஆனால் மக்கள் திரளாக இருந்த காரணத்தால் அவரை அணுக முடியவில்லை. “உம் தாயும் சகோதரர்களும் உம்மைப் பார்க்க விரும்பி வெளியே நின்று கொண்டிருக்கிறார்கள்” என்று அவருக்கு அறிவித்தார்கள்.

அவர் அவர்களைப் பார்த்து, “இறைவார்த்தையைக் கேட்டு அதன்படி செயல்படுகிறவர்களே என் தாயும் என் சகோதரர்களும் ஆவார்கள்” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

செப்டம்பர் 22 : பதிலுரைப் பாடல்திபா 119: 1,27. 30,34. 35,44 . (பல்லவி: 35a)

செப்டம்பர் 22 :  பதிலுரைப் பாடல்

திபா 119: 1,27. 30,34. 35,44 . (பல்லவி: 35a)

பல்லவி: ஆண்டவரே, உம் கட்டளைகள் காட்டும் நெறியில் என்னை நடத்தும்.
1.மாசற்ற வழியில் நடப்போர் பேறுபெற்றோர்; ஆண்டவர் திருச்சட்டப்படி நடப்போர் பேறுபெற்றோர்.
27.உம் நியமங்கள் காட்டும் வழியை என்றும் உணர்த்தியருளும்; உம் வியத்தகு செயல்கள்பற்றி நான் சிந்தனை செய்வேன். - பல்லவி

30.உண்மையின் பாதையை நான் தேர்ந்துகொண்டேன்; உம் நீதிநெறிகளை என் கண்முன் நிறுத்தியுள்ளேன்.
34.உம் திருச்சட்டத்தின்படி நடக்க எனக்கு மெய்யுணர்வு தாரும். அதை நான் முழு உள்ளத்தோடு கடைப்பிடிப்பேன். - பல்லவி

35.உம் கட்டளைகள் காட்டும் நெறியில் என்னை நடத்தும்; ஏனெனில், அதில் நான் மகிழ்ச்சி அடைகின்றேன்.
44.உமது திருச்சட்டத்தை நான் எப்போதும் கடைப்பிடிப்பேன்; என்றென்றும் எக்காலமும் அதைப் பின்பற்றுவேன். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

லூக் 11: 28

அல்லேலூயா, அல்லேலூயா! இறைவார்த்தையைக் கேட்டு அதைக் கடைப்பிடிப்போர் இன்னும் அதிகம் பேறுபெற்றோர். அல்லேலூயா.

செப்டம்பர் 22 : முதல் வாசகம்பொன்மொழிகள் பல.நீதிமொழிகள் நூலிலிருந்து வாசகம் 21: 1-6, 10-13

செப்டம்பர் 22 :  முதல் வாசகம்

பொன்மொழிகள் பல.

நீதிமொழிகள் நூலிலிருந்து வாசகம் 21: 1-6, 10-13
மன்னவன் மனம் ஆண்டவரின் கைக்குள் அடங்கியிருக்கிறது; வாய்க்கால் நீரைப் போல அவர் அதைத் தம் விருப்பப்படி திருப்பி விடுகிறார். மனிதருடைய நடத்தையெல்லாம் அவர் பார்வையில் குற்றமற்றதாய்த் தோன்றலாம். ஆனால் ஆண்டவர் அவர் உள்ளெண்ணத்தைச் சீர்தூக்கிப் பார்க்கிறார்.

பலி செலுத்துவதை விட நேர்மையாகவும் நியாயமாகவும் நடப்பதே ஆண்டவருக்கு உவப்பளிக்கும்.

மேட்டிமையான பார்வை, இறுமாப்புக் கொண்ட உள்ளம் - இவை பொல்லாரிடம் பளிச்சென்று காணப்படும் பாவங்கள்.

திட்டமிட்டு ஊக்கத்துடன் உழைப்பவரிடம் செல்வம் சேரும் என்பது திண்ணம்; பதற்றத்துடன் வேலை செய்பவர் பற்றாக்குறையில் இருப்பார்.

ஒருவர் பொய் பேசிச் சேர்க்கும் பொருள், காற்றாய்ப் பறந்து விடும்; அவரது உயிரையும் அது வாங்கி விடும்.

பொல்லார் மனம் தீமை செய்வதில் நாட்டங்கொள்ளும்; தமக்கு அடுத்திருப்பாரை அவர்கள் கனிவுடன் பார்ப்பதும் இல்லை. ஏளனம் செய்வோரை அடிக்கும்போது அதைக் காணும் பேதையராவது படிப்பினை பெறுவர்; உணர்வுள்ளவருக்கு அறிவு புகட்டும்போது அவர் மேலும் அறிவுடையவராவார். நீதிமிகு இறைவன் பொல்லாருடைய வீட்டைக் கவனித்துக் கொண்டிருக்கிறார்.

அவர்களைத் தீச்செயல் காரணமாகத் தூக்கி எறிந்து அழித்து விடுகிறார். ஏழை கூக்குரலிடும்போது எவன் காதைப் பொத்திக் கொள்கிறானோ, அவன் தானே உதவிக்காக மன்றாடும்போது எவரும் அவனுக்குச் செவிகொடுக்க மாட்டார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

செப்டம்பர் 22. பொதுக்காலம் இருபத்து ஐந்தாம் வாரம் செவ்வாய்க்கிழமை

ஞாயிறு, 20 செப்டம்பர், 2020

September 21st : Gospel It is not the healthy who need the doctor, but the sick.A Reading from the Holy Gospel according to St.Matthew 9:9-13

September 21st : Gospel 

It is not the healthy who need the doctor, but the sick.

A Reading from the Holy Gospel according to St.Matthew 9:9-13 
As Jesus was walking on, he saw a man named Matthew sitting by the customs house, and he said to him, ‘Follow me.’ And he got up and followed him.
  While he was at dinner in the house it happened that a number of tax collectors and sinners came to sit at the table with Jesus and his disciples. When the Pharisees saw this, they said to his disciples, ‘Why does your master eat with tax collectors and sinners?’ When he heard this he replied, ‘It is not the healthy who need the doctor, but the sick. Go and learn the meaning of the words: What I want is mercy, not sacrifice. And indeed I did not come to call the virtuous, but sinners.’

The Gospel of the Lord.

September 21st : Responsorial PsalmPsalm 18(19):2-5 Their word goes forth through all the earth.

September 21st :  Responsorial Psalm

Psalm 18(19):2-5 

Their word goes forth through all the earth.
The heavens proclaim the glory of God,
  and the firmament shows forth the work of his hands.
Day unto day takes up the story
  and night unto night makes known the message.

Their word goes forth through all the earth.

No speech, no word, no voice is heard
  yet their span extends through all the earth,
  their words to the utmost bounds of the world.

Their word goes forth through all the earth.

Gospel Acclamation cf.Te Deum

Alleluia, alleluia!
We praise you, O God,
we acknowledge you to be the Lord.
The glorious company of the apostles praise you, O Lord.
Alleluia!

September 21st : First ReadingWe are all to come to unity, fully mature in the knowledge of the Son of God.A Reading from the Letter of St.Paul to the Ephesians 4:1-7,11-13.

September 21st : First Reading

We are all to come to unity, fully mature in the knowledge of the Son of God.

A Reading from the Letter of St.Paul to the Ephesians 4:1-7,11-13. 
I, the prisoner in the Lord, implore you to lead a life worthy of your vocation. Bear with one another charitably, in complete selflessness, gentleness and patience. Do all you can to preserve the unity of the Spirit by the peace that binds you together. There is one Body, one Spirit, just as you were all called into one and the same hope when you were called. There is one Lord, one faith, one baptism, and one God who is Father of all, over all, through all and within all.
  Each one of us, however, has been given his own share of grace, given as Christ allotted it. To some, his gift was that they should be apostles; to some, prophets; to some, evangelists; to some, pastors and teachers; so that the saints together make a unity in the work of service, building up the body of Christ. In this way we are all to come to unity in our faith and in our knowledge of the Son of God, until we become the perfect Man, fully mature with the fullness of Christ himself.

The Word of the Lord.

செப்டம்பர் 21 : நற்செய்தி வாசகம்இயேசு ``என்னைப் பின்பற்றி வா'' என்றார். மத்தேயுவும் எழுந்து இயேசுவைப் பின்பற்றிச் சென்றார்.மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 9-13

செப்டம்பர் 21 : நற்செய்தி வாசகம்

இயேசு ``என்னைப் பின்பற்றி வா'' என்றார். மத்தேயுவும் எழுந்து இயேசுவைப் பின்பற்றிச் சென்றார்.

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 9-13
அக்காலத்தில்

மத்தேயு என்பவர் சுங்கச்சாவடியில் அமர்ந்திருந்ததை இயேசு கண்டார்; அவரிடம், “என்னைப் பின்பற்றி வா” என்றார். அவரும் எழுந்து இயேசுவைப் பின்பற்றிச் சென்றார். பின்பு அவருடைய வீட்டில் பந்தியில் அமர்ந்திருந்த போது வரிதண்டுபவர்கள், பாவிகள் ஆகிய பலர் வந்து இயேசுவோடும் அவருடைய சீடரோடும் விருந்துண்டனர்.

இதைக் கண்ட பரிசேயர் அவருடைய சீடரிடம், “உங்கள் போதகர் வரி தண்டுபவர்களோடும் பாவிகளோடும் சேர்ந்து உண்பது ஏன்?” என்று கேட்டனர். இயேசு இதைக் கேட்டவுடன், “நோயற்றவர்க்கு அல்ல, நோயுற்றவர்க்கே மருத்துவர் தேவை. ‘பலியை அல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன்’ என்பதன் கருத்தை நீங்கள் போய்க் கற்றுக்கொள்ளுங்கள்; ஏனெனில் நேர்மையாளரை அல்ல, பாவிகளையே அழைக்க வந்தேன்” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.