இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

சனி, 28 நவம்பர், 2020

📖GOSPEL*_Stay tuned: you do not know when the head of the household will arrive._*🕯️A reading from the Holy Gospel according to St Mark 13:33-37*

*📖GOSPEL*

_Stay tuned: you do not know when the head of the household will arrive._

*🕯️A reading from the Holy Gospel according to St Mark 13:33-37*
```At that time, Jesus said to his disciples: “Be on guard, keep awake. For you do
not know when the time will come. It is like a man going on a journey, when 
he leaves home and puts his servants in charge, each with his work, and 
commands the doorkeeper to stay awake. Therefore, stay awake – for you do 
not know when the master of the house will come, in the evening, or at
midnight, or when the cock crows, or in the morning – lest he come suddenly
and find you asleep. And what I say to you I say to all: Stay awake.”```

*The Gospel of the Lord*

I believe in God, /...

SECOND READING*_Jesus Christ is Lord not only of us but of all._*A reading from the First Letter of St Paul to the Corinthians (1:3-9)*

*SECOND READING*

_Jesus Christ is Lord not only of us but of all._

*A reading from the First Letter of St Paul to the Corinthians (1:3-9)*
Grace to you and peace from God our Father and the Lord Jesus Christ. 
I am continually thanking God about you, for the grace of God which you have been given in Christ Jesus; 
in him you have been richly endowed in every kind of utterance and knowledge; 
so firmly has witness to Christ taken root in you. 
And so you are not lacking in any gift as you wait for our Lord Jesus Christ to be revealed; 
he will continue to give you strength till the very end, so that you will be irreproachable on the Day of our Lord Jesus Christ. 
You can rely on God, who has called you to be partners with his Son Jesus Christ our Lord.

_______ 

*🌿Before the gospel*
  
```Alleluia, alleluia! Let us see, O Lord, your mercy, and grant us your salvation. Alleluia!```
(Ps 85:8)

```Response: O God, bring us back; let your face shine on us, and we shall be saved.```*Psalms 80: 80: 1ac,2b. 14-15. 17-18.*

*🌿𝗥𝗘𝗦𝗣𝗢𝗡𝗦𝗢𝗥𝗜𝗔𝗟*

```Response: O God, bring us back; let your face shine on us, and we shall be saved.```

*Psalms 80: 80: 1ac,2b. 14-15. 17-18.*
O shepherd of Israel, hear us, enthroned on the cherubim, shine forth. Rouse 
up your might and come to save us. R/
God of hosts, turn again, we implore; look down from heaven and see. Visit 
this vine and protect it, the vine your right hand has planted, the son of man 
you have claimed for yourself. R/
May your hand be on the man at your right hand, the son of man you have
confirmed as your own. And we shall never forsake you again; give us life 
that we may call upon your name. R/

*FIRST READING*_“rend the heavens and come down”_A reading from the Book of Isaiah (63:16-17, 19; 64:1, 3-8)

_🍁Daily Reading for Sunday November 29, 2020_

*FIRST READING*

_“rend the heavens and come down”_

A reading from the Book of Isaiah (63:16-17, 19; 64:1, 3-8) 
```You, O Lord, are our Father, our Redeemer from of old is your name. O Lord, why do you make us wander from your ways and harden our heart, so that we fear you not? Return for the sake of your servants, the tribes of your heritage. Oh that you would rend the heavens and come down, that the mountains might quake at your presence. You came down, the mountains quaked at your presence. From of old no one has heard or perceived by the ear, no eye has seen a God besides you, who acts for those who wait for him. You meet him who joyfully works righteousness, those who remember you in your ways. Behold, you were angry, and we sinned; in our sins we have been a long time, and shall we be saved? We have all become like one who is unclean, and all our righteous deeds are like a polluted garment. We all fade like a leaf, and our iniquities, like the wind, take us away. There is no one who calls upon your name, who rouses himself to take hold of you; for you have hidden your face from us, and have made us melt in the hand of our iniquities. But now, O Lord, you are our Father; we are the clay, and you are our potter; we are all the work of your hand.```

*The Word of the Lord*

நற்செய்தி வாசகம்* _விழிப்பாயிருங்கள்: வீட்டுத் தலைவர் எப்போது வருவார் என உங்களுக்குத் தெரியாது._ *✠ மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 33-37*

*நற்செய்தி வாசகம்* 

_விழிப்பாயிருங்கள்: வீட்டுத் தலைவர் எப்போது வருவார் என உங்களுக்குத் தெரியாது._ 

*✠ மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 33-37* 
அக்காலத்தில் 

மானிடமகன் வருகையைப்பற்றி இயேசு தம் சீடர்களுக்குக் கூறியது: “கவனமாயிருங்கள், விழிப்பாயிருங்கள். ஏனெனில் அந்நேரம் எப்போது வரும் என உங்களுக்குத் தெரியாது. நெடும் பயணம் செல்ல இருக்கும் ஒருவர் தம் வீட்டை விட்டு வெளியேறும்போது தம் பணியாளர் ஒவ்வொருவரையும் அவரவர் பணிக்குப் பொறுப்பாளராக்கி, விழிப்பாய் இருக்கும்படி வாயில் காவலருக்குக் கட்டளையிடுவார். 

அதுபோலவே நீங்களும் விழிப்பாயிருங்கள். ஏனெனில் வீட்டுத் தலைவர் மாலையிலோ, நள்ளிரவிலோ, சேவல் கூவும் வேளையிலோ, காலையிலோ எப்போது வருவார் என உங்களுக்குத் தெரியாது. அவர் திடீரென்று வந்து நீங்கள் தூங்குவதைக் காணக்கூடாது. நான் உங்களுக்குச் சொல்லுவதை எல்லாருக்குமே சொல்கிறேன்: விழிப்பாயிருங்கள்.” 

*ஆண்டவரின் அருள்வாக்கு.*

இரண்டாம் வாசகம்* _நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வெளிப்படவேண்டும் எனக் காத்திருக்கிறோம்._ *திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 1: 3-9*

*🍃இரண்டாம் வாசகம்* 

_நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வெளிப்படவேண்டும் எனக் காத்திருக்கிறோம்._ 

*திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 1: 3-9* 
சகோதரர் சகோதரிகளே, 

நம் தந்தையாம் கடவுளிடமிருந்தும் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவிடமிருந்தும் அருளும் அமைதியும் உரித்தாகுக! இயேசு கிறிஸ்து நமக்குமட்டும் அல்ல, அனைவருக்கும் ஆண்டவர். 

கிறிஸ்து இயேசுவின் வழியாக நீங்கள் பெற்றுக்கொண்ட இறையருளை முன்னிட்டு உங்களை நினைத்து என் கடவுளுக்கு என்றும் நன்றி செலுத்துகிறேன். ஏனெனில் நீங்கள் கிறிஸ்துவுடன் இணைக்கப்பெற்றுச் சொல்வன்மையும் நிறையறிவும் பெற்று, எல்லா வகையிலும் செல்வர்களானீர்கள். மேலும் கிறிஸ்துவைப்பற்றிய சான்று உங்களால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வெளிப்படுவதற்காகக் காத்திருக்கும் உங்களுக்கு அருள்கொடை எதிலும் குறையே இல்லை. நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து வெளிப்படும் நாளில் நீங்கள் குறைச் சொல்லுக்கு ஆளாகாதிருக்க அவர் உங்களை இறுதிவரை உறுதிப்படுத்துவார். கடவுள் நம்பிக்கைக்குரியவர்; தம் மகனும் நம் ஆண்டவருமாகிய இயேசு கிறிஸ்துவின் நட்புறவில் பங்குபெற உங்களை அவர் அழைத்துள்ளார். 

*ஆண்டவரின் அருள்வாக்கு.*

_______ 

*நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி* 

*திபா 85: 7* 

_அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவரே, உமது பேரன்பை எங்களுக்குக் காட்டியருளும்; உமது மீட்பையும் எங்களுக்குத் தந்தருளும். அல்லேலூயா._

பதிலுரைப் பாடல்* *திபா 80: 1ac,2b. 14-15. 17-18 . (பல்லவி: 3)* _பல்லவி: கடவுளே, எம்மை மீட்குமாறு உமது முக ஒளியைக் காட்டியருளும்._

*🌿பதிலுரைப் பாடல்* 

*திபா 80: 1ac,2b. 14-15. 17-18 . (பல்லவி: 3)* 

_பல்லவி: கடவுளே, எம்மை மீட்குமாறு உமது முக ஒளியைக் காட்டியருளும்._ 
1ac இஸ்ரயேலின் ஆயரே, செவிசாயும்! கேருபுகளின் மீது வீற்றிருப்பவரே, ஒளிர்ந்திடும்! 2b உமது ஆற்றலைக் கிளர்ந்தெழச் செய்து எம்மை மீட்க வாரும்! - பல்லவி 

14 படைகளின் கடவுளே! மீண்டும் வாரும்! விண்ணுலகினின்று கண்ணோக்கிப் பாரும்; இந்த திராட்சைக் கொடிமீது பரிவு காட்டும்! 15 உமது வலக்கை நட்டுவைத்த கிளையை, உமக்கென நீர் வளர்த்த மகவைக் காத்தருளும்! - பல்லவி 

17 உமது வலப்பக்கம் இருக்கும் மனிதரை உமது கை காப்பதாக! உமக்கென்றே நீர் உறுதிபெறச் செய்த மானிட மைந்தரைக் காப்பதாக! 18 இனி நாங்கள் உம்மைவிட்டு அகலமாட்டோம்; எமக்கு வாழ்வு அளித்தருளும்; நாங்கள் உமது பெயரைத் தொழுவோம். - பல்லவி

முதல் வாசகம்* _நீர் வானங்களைப் பிளந்து இறங்கி வரமாட்டீரா?_ *இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 63:16-17, 19; 64:1, 3-8*

*🍃திருவருகைக்காலம் முதல் வாரம் – ஞாயிறு 29/11/2020* 

*முதல் வாசகம்* 

_நீர் வானங்களைப் பிளந்து இறங்கி வரமாட்டீரா?_ 

*இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 63:16-17, 19; 64:1, 3-8*
ஆண்டவரே, நீர்தான் எங்கள் தந்தை; பண்டைய நாளிலிருந்து ‘எம் மீட்பர்’ என்பதே உம் பெயராம். ஆண்டவரே, உம் வழிகளிலிருந்து எங்களைப் பிறழச் செய்வது ஏன்? உமக்கு அஞ்சி நடவாதவாறு எம் நெஞ்சங்களைக் கடினப்படுத்தியது ஏன்? உம் ஊழியர்களை முன்னிட்டும், உம் உரிமைச் சொத்தாகிய குலங்களை முன்னிட்டும் திரும்பி வாரும். நீர் வானங்களைப் பிளந்து இறங்கி வரமாட்டீரா? மலைகள் உம் திருமுன் நடுநடுங்குமே! 

நீர் இறங்கி வந்தீர்; மலைகள் உம் முன்னே உருகி ஓடின! தம்மை நம்பியிருப்போருக்காகச் செயலாற்றும் கடவுள் உம்மையன்றி வேறு யார்? முற்காலம் முதல் இதுபற்றி எவரும் கேள்வியுற்றதில்லை; செவியுற்றதும் இல்லை. கண்ணால் பார்த்ததுமில்லை. மகிழ்ச்சியுடன் நேர்மையைக் கடைப்பிடிப்போர்க்கும், உம்மையும் உம் வழிகளையும் நினைவில் கொள்வோர்க்கும் நீர் துணை செய்ய விரைகிறீர். 

இதோ, நீர் சினமடைந்தீர்; நாங்கள் பாவம் செய்தோம்; நெடுங்காலமாய்ப் பாவம் செய்திருக்க, நாங்கள் மீட்கப்படுவது எங்ஙனம்? நாங்கள் அனைவரும் தீட்டுப்பட்டவரைப்போல் உள்ளோம்; எங்கள் நேரிய செயல்கள் எல்லாம் அழுக்கடைந்த ஆடைபோல் ஆயின; நாங்கள் யாவரும் இலைபோல் கருகிப்போகின்றோம்; எங்கள் தீச்செயல்கள் காற்றைப்போல் எங்களை அடித்துச் சென்றன. 

உம் பெயரைப் போற்றுவார் எவரும் இல்லை; உம்மைப் பற்றிக்கொள்ள முயல்பவர் எவரும் இல்லை; நீர் உம் முகத்தை எங்களுக்கு மறைத்துள்ளீர்; எங்கள் தீச்செயல்களின் பிடியில் எங்களை அழியவிட்டீர். ஆயினும், ஆண்டவரே நீரே எங்கள் தந்தை; நாங்கள் களிமண், நீர் எங்கள் குயவன்; நாங்கள் அனைவரும் உம் கைவேலைப்பாடுகளே. 

*ஆண்டவரின் அருள்வாக்கு.*

வெள்ளி, 27 நவம்பர், 2020

GOSPEL*_Pray at all times that you may be worthy to escape all these things of the future and to stand before the Son of Man._*A reading from the Holy Gospel according to St Luke 21:34-36*

*📖GOSPEL*

_Pray at all times that you may be worthy to escape all these things of the future and to stand before the Son of Man._

*A reading from the Holy Gospel according to St Luke 21:34-36* 
```When he went into Capernaum a centurion came up and pleaded with him. 'Sir,' he said, 'my servant is lying at home paralysed and in great pain.' Jesus said to him, 'I will come myself and cure him.' The centurion replied, 'Sir, I am not worthy to have you under my roof; just give the word and my servant will be cured. For I am under authority myself and have soldiers under me; and I say to one man, "Go," and he goes; to another, "Come here," and he comes; to my servant, "Do this," and he does it.' When Jesus heard this he was astonished and said to those following him, 'In truth I tell you, in no one in Israel have I found faith as great as this. And I tell you that many will come from east and west and sit down with Abraham and Isaac and Jacob at the feast in the kingdom of Heaven;  'Watch yourselves, or your hearts will be coarsened by debauchery and drunkenness and the cares of life, and that day will come upon you unexpectedly, like a trap. For it will come down on all those living on the face of the earth. Stay awake, praying at all times for the strength to survive all that is going to happen, and to hold your ground before the Son of man.'```

*The Gospel of the Lord*

I believe in God, /...

𝗥𝗘𝗦𝗣𝗢𝗡𝗦𝗢𝗥𝗜𝗔𝗟*_Response: Maran Atha! Come, Lord Jesus._*Psalms 95:1-2, 3-5, 6-7*

*🌿𝗥𝗘𝗦𝗣𝗢𝗡𝗦𝗢𝗥𝗜𝗔𝗟*

_Response: Maran Atha! Come, Lord Jesus._

*Psalms 95:1-2, 3-5, 6-7*
1 Come, let us cry out with joy to Yahweh, acclaim the rock of our salvation.
2 Let us come into his presence with thanksgiving, acclaim him with music. 

3 For Yahweh is a great God, a king greater than all the gods.
4 In his power are the depths of the earth, the peaks of the mountains are his;
5 the sea belongs to him, for he made it, and the dry land, moulded by his hands. 

6 Come, let us bow low and do reverence; kneel before Yahweh who made us!
7 For he is our God, and we the people of his sheepfold, the flock of his hand. If only you would listen to him today! 

____ 

*🌿Before the gospel*
  
```𝗔𝗟𝗟𝗘𝗟𝗨𝗜𝗔, 𝗔𝗟𝗟𝗘𝗟𝗨𝗜𝗔! Pray at all times that you may be worthy to escape all these things of the future and to stand before the Son of Man. 𝗔𝗟𝗟𝗘𝗟𝗨𝗜𝗔.```