இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

ஞாயிறு, 29 நவம்பர், 2020

GOSPEL*_And he said to them, 'Come after me and I will make you fishers of people.'_*🕯️A reading from the Holy Gospel according to St Matthew 4:18-22*

*📖GOSPEL*

_And he said to them, 'Come after me and I will make you fishers of people.'_

*🕯️A reading from the Holy Gospel according to St Matthew 4:18-22*
```As he was walking by the Lake of Galilee he saw two brothers, Simon, who was called Peter, and his brother Andrew; they were making a cast into the lake with their net, for they were fishermen. 
And he said to them, 'Come after me and I will make you fishers of people.' 
And at once they left their nets and followed him. 
Going on from there he saw another pair of brothers, James son of Zebedee and his brother John; they were in their boat with their father Zebedee, mending their nets, and he called them. 
And at once, leaving the boat and their father, they followed him.```

*The Gospel of the Lord*

I believe in God, /...

🌿𝗥𝗘𝗦𝗣𝗢𝗡𝗦𝗢𝗥𝗜𝗔𝗟*_Response: The report of the works reaches all over the world._*Psalms 19:2-3, 4-5*

*🌿𝗥𝗘𝗦𝗣𝗢𝗡𝗦𝗢𝗥𝗜𝗔𝗟*

_Response: The report of the works reaches all over the world._

*Psalms 19:2-3, 4-5*
2 day discourses of it to day, night to night hands on the knowledge. 
3 No utterance at all, no speech, not a sound to be heard, 

4 but from the entire earth the design stands out, this message reaches the whole world. High above, he pitched a tent for the sun, 
5 who comes forth from his pavilion like a bridegroom, delights like a champion in the course to be run. 

_______ 

🌿Before the gospel
  
```Alleluia, alleluia! And he said to them: “Follow me, and I will make you fishers of men.” Alleluia!```

Daily Reading for Monday November 30, 2020_*FIRST READING*_for all who call on the name of the Lord will be saved._*A reading from the Book of Romans 10:9-18*

_🍃Daily Reading for Monday November 30, 2020_

*FIRST READING*

_for all who call on the name of the Lord will be saved._

*A reading from the Book of Romans 10:9-18*
that if you declare with your mouth that Jesus is Lord, and if you believe with your heart that God raised him from the dead, then you will be saved. It is by believing with the heart that you are justified, and by making the declaration with your lips that you are saved. 
When scripture says: No one who relies on this will be brought to disgrace, it makes no distinction between Jew and Greek: the same Lord is the Lord of all, and his generosity is offered to all who appeal to him, for all who call on the name of the Lord will be saved. 
How then are they to call on him if they have not come to believe in him? And how can they believe in him if they have never heard of him? And how will they hear of him unless there is a preacher for them? And how will there be preachers if they are not sent? As scripture says: How beautiful are the feet of the messenger of good news. 
But in fact they have not all responded to the good news. As Isaiah says: Lord, who has given credence to what they have heard from us? But it is in that way faith comes, from hearing, and that means hearing the word of Christ. Well then, I say, is it possible that they have not heard? Indeed they have: in the entire earth their voice stands out, their message reaches the whole world. 

The Word of the Lord

நற்செய்தி வாசகம்*_"என் பின்னே வாருங்கள்; நான் உங்களை மனிதரைப் பிடிப்பவர் ஆக்குவேன்''_*🕯️மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 4: 18-22*

*📖நற்செய்தி வாசகம்*

_"என் பின்னே வாருங்கள்; நான் உங்களை மனிதரைப் பிடிப்பவர் ஆக்குவேன்''_

*🕯️மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 4: 18-22*
அக்காலத்தில் இயேசு கலிலேயக் கடலோரமாய் நடக்கும்போது, சகோதரர் இருவரைக் கண்டார். ஒருவர் பேதுரு எனப்படும் சீமோன், மற்றவர் அவர் சகோதரரான அந்திரேயா. மீனவரான அவ்விருவரும் கடலில் வலை வீசிக் கொண்டிருந்தனர். இயேசு அவர்களைப் பார்த்து, ``என் பின்னே வாருங்கள்; நான் உங்களை மனிதரைப் பிடிப்பவர் ஆக்குவேன்'' என்றார். உடனே அவர்கள் வலைகளை விட்டுவிட்டு அவரைப் பின்பற்றினார்கள். அங்கிருந்து அப்பால் சென்றபோது வேறு இரு சகோதரர்களைக் கண்டார். அவர்கள் செபதேயுவின் மகன் யாக்கோபும் அவர் சகோதரரான யோவானும் ஆவர். அவர்கள் தங்கள் தந்தை செபதேயுவுடன் படகில் வலைகளைப் பழுது பார்த்துக் கொண்டிருந்தார்கள். இயேசு அவர்களையும் அழைத்தார். உடனே அவர்கள் தங்கள் படகையும் தந்தையையும் விட்டுவிட்டு அவரைப் பின்பற்றினார்கள். 

*இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.*

பதிலுரைப் பாடல்*திபா 19: 1-2. 3-4*பல்லவி: படைப்புகளின் அறிக்கை உலகெங்கும் சென்றடைகின்றது.*

*🌿பதிலுரைப் பாடல்*

திபா 19: 1-2. 3-4

*பல்லவி: படைப்புகளின் அறிக்கை உலகெங்கும் சென்றடைகின்றது.*
1 வானங்கள் இறைவனின் மாட்சிமையை வெளிப்படுத்துகின்றன;
வான்வெளி அவர்தம் கைகளின் வேலைப்பாட்டை விவரிக்கின்றது.
2 ஒவ்வொரு பகலும் அடுத்த பகலுக்கு அச்செய்தியை அறிவிக்கின்றது;
ஒவ்வோர் இரவும் அடுத்த இரவுக்கு அதைப் பற்றிய அறிவை வழங்குகின்றது. -பல்லவி 

3 அவற்றுக்குச் சொல்லுமில்லை, பேச்சுமில்லை;
அவற்றின் குரல் செவியில் படுவதுமில்லை.
4 ஆயினும், அவற்றின் அறிக்கை உலகெங்கும் சென்றடைகின்றது;
அவை கூறும் செய்தி உலகின் கடையெல்லைவரை எட்டுகின்றது. -பல்லவி 

_______ 

*🌿நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி*

```அல்லேலூயா, அல்லேலூயா! என் பின்னே வாருங்கள்; நான் உங்களை மனிதரைப் பிடிப்பவர் ஆக்குவேன்,```

முதல் வாசகம்*_`ஆண்டவரின் திருப்பெயரை அறிக்கையிட்டு மன்றாடுகிறவர் எவரும் மீட்புப் பெறுவர்''_*திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 10: 9-18*

*🌿நவம்பர் 30 அப்போஸ்தலரான புனித அந்திரேயா விழா* 

*முதல் வாசகம்*

_`ஆண்டவரின் திருப்பெயரை அறிக்கையிட்டு மன்றாடுகிறவர் எவரும் மீட்புப் பெறுவர்''_

*திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 10: 9-18*
சகோதரர் சகோதரிகளே, `இயேசு ஆண்டவர்' என வாயார அறிக்கையிட்டு, இறந்த அவரைக் கடவுள் உயிர்த்தெழச் செய்தார் என நீங்கள் உள்ளூர நம்பினால் மீட்புப் பெறுவீர்கள். இவ்வாறு உள்ளூர நம்புவோர் கடவுளுக்கு ஏற்புடையவர் ஆவர்; வாயார அறிக்கையிடுவோர் மீட்புப் பெறுவர். ஏனெனில், ``அவர்மீது நம்பிக்கை கொண்டோர் வெட்கத்திற்கு உள்ளாக மாட்டார்'' என்பது மறைநூல் கூற்று. இதில் யூதர் என்றோ கிரேக்கர் என்றோ வேறுபாடில்லை; அனைவருக்கும் ஆண்டவர் ஒருவரே. அவரை நோக்கி மன்றாடும் யாவருக்கும் அவர் அளவற்ற நலன்களைப் பொழிகிறார். ``ஆண்டவரின் திருப்பெயரை அறிக்கையிட்டு மன்றாடுகிறவர் எவரும் மீட்புப் பெறுவர்'' என்று எழுதியுள்ளது அல்லவா? ஆனால் அவர்மீது நம்பிக்கை கொண்டிருந்தாலன்றி, அவர்கள் எவ்வாறு அவரை நோக்கி மன்றாடுவார்கள்? தாங்கள் கேள்வியுறாத ஒருவர்மீது எவ்வாறு நம்பிக்கை கொள்வார்கள்? அறிவிக்கப்படாத ஒன்று பற்றி அவர்கள் எவ்வாறு கேள்வியுறுவார்கள்? அனுப்பப்படாமல் அவர்கள் எவ்வாறு அறிவிப்பார்கள்? இதைப் பற்றியே, ``நற்செய்தி அறிவிப்போரின் பாதங்கள் எத்துணை அழகாய் இருக்கின்றன'' என்று மறைநூலில் எழுதியுள்ளது. ஆயினும் எல்லாருமே நற்செய்தியை ஏற்றுக்கொள்ளவில்லை. இதைக் குறித்தே எசாயா, ``ஆண்டவரே, நாங்கள் அறிவித்ததை நம்பியவர் யார்?'' என்று முறையிடுகிறார். ஆகவே அறிவிப்பதைக் கேட்டால்தான் நம்பிக்கை உண்டாகும். கிறிஸ்துவைப் பற்றிய செய்தி அறிவிக்கப்பட்டால்தான் அதைக் கேட்க வாய்ப்புண்டு. அப்படியானால், அவர்கள் கேள்விப்படவில்லை என்று சொல்ல முடியுமோ? எப்படிச் சொல்ல முடியும்? ஏனெனில், ``அவர்களது அறிக்கை உலகெங்கும் சென்றடைகின்றது; அவர்கள் கூறும் செய்தி உலகின் கடை எல்லை வரை எட்டுகின்றது.'' 

*இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.*

சனி, 28 நவம்பர், 2020

📖GOSPEL*_Stay tuned: you do not know when the head of the household will arrive._*🕯️A reading from the Holy Gospel according to St Mark 13:33-37*

*📖GOSPEL*

_Stay tuned: you do not know when the head of the household will arrive._

*🕯️A reading from the Holy Gospel according to St Mark 13:33-37*
```At that time, Jesus said to his disciples: “Be on guard, keep awake. For you do
not know when the time will come. It is like a man going on a journey, when 
he leaves home and puts his servants in charge, each with his work, and 
commands the doorkeeper to stay awake. Therefore, stay awake – for you do 
not know when the master of the house will come, in the evening, or at
midnight, or when the cock crows, or in the morning – lest he come suddenly
and find you asleep. And what I say to you I say to all: Stay awake.”```

*The Gospel of the Lord*

I believe in God, /...

SECOND READING*_Jesus Christ is Lord not only of us but of all._*A reading from the First Letter of St Paul to the Corinthians (1:3-9)*

*SECOND READING*

_Jesus Christ is Lord not only of us but of all._

*A reading from the First Letter of St Paul to the Corinthians (1:3-9)*
Grace to you and peace from God our Father and the Lord Jesus Christ. 
I am continually thanking God about you, for the grace of God which you have been given in Christ Jesus; 
in him you have been richly endowed in every kind of utterance and knowledge; 
so firmly has witness to Christ taken root in you. 
And so you are not lacking in any gift as you wait for our Lord Jesus Christ to be revealed; 
he will continue to give you strength till the very end, so that you will be irreproachable on the Day of our Lord Jesus Christ. 
You can rely on God, who has called you to be partners with his Son Jesus Christ our Lord.

_______ 

*🌿Before the gospel*
  
```Alleluia, alleluia! Let us see, O Lord, your mercy, and grant us your salvation. Alleluia!```
(Ps 85:8)

```Response: O God, bring us back; let your face shine on us, and we shall be saved.```*Psalms 80: 80: 1ac,2b. 14-15. 17-18.*

*🌿𝗥𝗘𝗦𝗣𝗢𝗡𝗦𝗢𝗥𝗜𝗔𝗟*

```Response: O God, bring us back; let your face shine on us, and we shall be saved.```

*Psalms 80: 80: 1ac,2b. 14-15. 17-18.*
O shepherd of Israel, hear us, enthroned on the cherubim, shine forth. Rouse 
up your might and come to save us. R/
God of hosts, turn again, we implore; look down from heaven and see. Visit 
this vine and protect it, the vine your right hand has planted, the son of man 
you have claimed for yourself. R/
May your hand be on the man at your right hand, the son of man you have
confirmed as your own. And we shall never forsake you again; give us life 
that we may call upon your name. R/

*FIRST READING*_“rend the heavens and come down”_A reading from the Book of Isaiah (63:16-17, 19; 64:1, 3-8)

_🍁Daily Reading for Sunday November 29, 2020_

*FIRST READING*

_“rend the heavens and come down”_

A reading from the Book of Isaiah (63:16-17, 19; 64:1, 3-8) 
```You, O Lord, are our Father, our Redeemer from of old is your name. O Lord, why do you make us wander from your ways and harden our heart, so that we fear you not? Return for the sake of your servants, the tribes of your heritage. Oh that you would rend the heavens and come down, that the mountains might quake at your presence. You came down, the mountains quaked at your presence. From of old no one has heard or perceived by the ear, no eye has seen a God besides you, who acts for those who wait for him. You meet him who joyfully works righteousness, those who remember you in your ways. Behold, you were angry, and we sinned; in our sins we have been a long time, and shall we be saved? We have all become like one who is unclean, and all our righteous deeds are like a polluted garment. We all fade like a leaf, and our iniquities, like the wind, take us away. There is no one who calls upon your name, who rouses himself to take hold of you; for you have hidden your face from us, and have made us melt in the hand of our iniquities. But now, O Lord, you are our Father; we are the clay, and you are our potter; we are all the work of your hand.```

*The Word of the Lord*