இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

வியாழன், 31 டிசம்பர், 2020

Gospel The shepherds hurried to Bethlehem and found the baby lying in the manger.A Reading from the Holy Gospel according to St.Luke 2:16-21

January 1 :   Gospel 

The shepherds hurried to Bethlehem and found the baby lying in the manger.

A Reading from the Holy Gospel according to St.Luke 2:16-21 
The shepherds hurried away to Bethlehem and found Mary and Joseph, and the baby lying in the manger. When they saw the child they repeated what they had been told about him, and everyone who heard it was astonished at what the shepherds had to say. As for Mary, she treasured all these things and pondered them in her heart. And the shepherds went back glorifying and praising God for all they had heard and seen; it was exactly as they had been told.
  When the eighth day came and the child was to be circumcised, they gave him the name Jesus, the name the angel had given him before his conception.

The Gospel of the Lord.

Second Reading God sent his Son, born of a womanA Reading from the Letter of St.Paul to Galatians 4:4-7

January 1 :   Second Reading 

God sent his Son, born of a woman

A Reading from the Letter of St.Paul to Galatians 4:4-7 
When the appointed time came, God sent his Son, born of a woman, born a subject of the Law, to redeem the subjects of the Law and to enable us to be adopted as sons. The proof that you are sons is that God has sent the Spirit of his Son into our hearts: the Spirit that cries, ‘Abba, Father’, and it is this that makes you a son, you are not a slave any more; and if God has made you son, then he has made you heir.

The Word of the Lord.

Gospel Acclamation Heb1:1-2

Alleluia, alleluia!
At various times in the past
and in various different ways,
God spoke to our ancestors through the prophets;
but in our own time, the last days,
he has spoken to us through his Son.
Alleluia!

January 1 : Responsorial PsalmPsalm 66(67):2-3,5,6,8 O God, be gracious and bless us.

January 1 : Responsorial Psalm

Psalm 66(67):2-3,5,6,8 

O God, be gracious and bless us.
O God, be gracious and bless us
  and let your face shed its light upon us.
So will your ways be known upon earth
  and all nations learn your saving help.

O God, be gracious and bless us.

Let the nations be glad and exult
  for you rule the world with justice.
With fairness you rule the peoples,
  you guide the nations on earth.

O God, be gracious and bless us.

Let the peoples praise you, O God;
  let all the peoples praise you.
May God still give us his blessing
  till the ends of the earth revere him.

O God, be gracious and bless us.

January 1 : First Reading They are to call down my name on the sons of Israel, and I will bless them.A Reading from the Book of Numbers 6:22-27

January 1 :  First Reading 

They are to call down my name on the sons of Israel, and I will bless them.

A Reading from the Book of Numbers 6:22-27 
The Lord spoke to Moses and said, ‘Say this to Aaron and his sons: “This is how you are to bless the sons of Israel. You shall say to them:
May the Lord bless you and keep you.
May the Lord let his face shine on you and be gracious to you.
May the Lord uncover his face to you and bring you peace.”
This is how they are to call down my name on the sons of Israel, and I will bless them.’

The Word of the Lord.

ஜனவரி 1 : நற்செய்தி வாசகம்மரியாவையும் யோசேப்பையும் குழந்தையையும் கண்டார்கள். எட்டாம் நாள் அதற்கு இயேசு என்று பெயரிட்டார்கள்.லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 2: 16-21

ஜனவரி  1 : நற்செய்தி வாசகம்

மரியாவையும் யோசேப்பையும் குழந்தையையும் கண்டார்கள். எட்டாம் நாள் அதற்கு இயேசு என்று பெயரிட்டார்கள்.

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 2: 16-21
அக்காலத்தில்

இடையர்கள் பெத்லகேமுக்கு விரைந்து சென்று, மரியாவையும் யோசேப்பையும் தீவனத் தொட்டியில் கிடத்தியிருந்த குழந்தையையும் கண்டார்கள். பின்பு அந்தக் குழந்தையைப் பற்றித் தங்களுக்குச் சொல்லப்பட்ட செய்தியைத் தெரிவித்தார்கள். அதைக் கேட்ட யாவரும், இடையர்கள் தங்களுக்குச் சொன்னவற்றைக் குறித்து வியப்படைந்தனர். ஆனால் மரியா இந்நிகழ்ச்சிகளையெல்லாம் தம் உள்ளத்தில் இருத்திச் சிந்தித்துக்கொண்டிருந்தார். இடையர்கள் தாங்கள் கேட்டவை, கண்டவை அனைத்தையும் குறித்துக் கடவுளைப் போற்றிப் புகழ்ந்து பாடிக்கொண்டே திரும்பிச் சென்றார்கள். அவர்களுக்குச் சொல்லப்பட்டவாறு எல்லாம் நிகழ்ந்திருந்தது.

குழந்தைக்கு விருத்தசேதனம் செய்யவேண்டிய எட்டாம் நாள் வந்தது. தாயின் வயிற்றில் உருவாகுமுன்பே வானதூதர் சொல்லியிருந்தவாறு அதற்கு இயேசு என்று பெயரிட்டார்கள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

ஜனவரி 1 : இரண்டாம் வாசகம்கடவுள் தம் மகனைப் பெண்ணிடம் பிறந்தவராக அனுப்பினார்.திருத்தூதர் பவுல் கலாத்தியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 4: 4-7

ஜனவரி  1 :  இரண்டாம் வாசகம்

கடவுள் தம் மகனைப் பெண்ணிடம் பிறந்தவராக அனுப்பினார்.

திருத்தூதர் பவுல் கலாத்தியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 4: 4-7

சகோதரர் சகோதரிகளே,
காலம் நிறைவேறியபோது திருச்சட்டத்திற்கு உட்பட்டிருந்த நம்மை மீட்டுத் தம் பிள்ளைகள் ஆக்குமாறு கடவுள் தம் மகனைப் பெண்ணிடம் பிறந்தவராகவும் திருச்சட்டத்திற்கு உட்பட்டவராகவும் அனுப்பினார்.

நீங்கள் பிள்ளைகளாய் இருப்பதால் கடவுள் தம் மகனின் ஆவியை உங்கள் உள்ளங்களுக்குள் அனுப்பியுள்ளார்; அந்த ஆவி ‘அப்பா, தந்தையே,’ எனக் கூப்பிடுகிறது. ஆகையால் இனி நீங்கள் அடிமைகளல்ல; பிள்ளைகள்தாம்; பிள்ளைகளாகவும் உரிமைப்பேறு உடையவர்களாகவும் இருக்கிறீர்கள். இது கடவுளின் செயலே.

ஆண்டவரின் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

எபி 1: 1-2
அல்லேலூயா, அல்லேலூயா! பலமுறை, பலவகைகளில் முற்காலத்தில் இறைவாக்கினர் வழியாக நம் மூதாதையரிடம் பேசிய கடவுள், இவ்விறுதி நாள்களில் தம் மகன் வழியாக நம்மிடம் பேசியுள்ளார். அல்லேலூயா

ஜனவரி 1 : பதிலுரைப் பாடல்திபா 67: 1-2. 4. 5,7 (பல்லவி: 1a)பல்லவி: கடவுளே! எம்மீது இரங்கி, எமக்கு ஆசி வழங்குவீராக!

ஜனவரி  1 :   பதிலுரைப் பாடல்

திபா 67: 1-2. 4. 5,7 (பல்லவி: 1a)

பல்லவி: கடவுளே! எம்மீது இரங்கி, எமக்கு ஆசி வழங்குவீராக!
1. கடவுளே! எம்மீது இரங்கி, எமக்கு ஆசி வழங்குவீராக! உம் திருமுக ஒளியை எம்மீது வீசுவீராக!
2. அப்பொழுது, உலகம் உமது வழியை அறிந்துகொள்ளும்; பிற இனத்தார் அனைவரும் நீர் அருளும் மீட்பை உணர்ந்துகொள்வர். - பல்லவி

4. வேற்று நாட்டினர் அக்களித்து மகிழ்ச்சியுடன் பாடிடுவராக! ஏனெனில், நீர் மக்களினங்களை நேர்மையுடன் ஆளுகின்றீர்; உலகின் நாடுகளை வழிநடத்துகின்றீர். - பல்லவி

5. கடவுளே! மக்களினத்தார் உம்மைப் புகழ்வார்களாக! மக்கள் எல்லாரும் உம்மைப் போற்றுவார்களாக!
7. கடவுள் நமக்கு ஆசி வழங்குவாராக! உலகின் கடையெல்லைவரை வாழ்வோர் அவருக்கு அஞ்சுவராக. - பல்லவி

முதல் வாசகம்இஸ்ரயேல் மக்கள்மீது நமது பெயரைக் கூறி நீங்கள் வேண்டும்போது, நாம் அவர்களுக்கு ஆசி அளிப்போம்.எண்ணிக்கை நூலிலிருந்து வாசகம் 6: 22-27

ஜனவரி  1 :  இறைவனின் அன்னையாகிய தூய கன்னி மரியா பெருவிழா

முதல் வாசகம்

இஸ்ரயேல் மக்கள்மீது நமது பெயரைக் கூறி நீங்கள் வேண்டும்போது, நாம் அவர்களுக்கு ஆசி அளிப்போம்.

எண்ணிக்கை நூலிலிருந்து வாசகம் 6: 22-27
ஆண்டவர் மோசேயிடம் கூறியது: நீ ஆரோனிடமும் அவன் புதல்வரிடமும் சொல்; நீங்கள் இஸ்ரயேல் மக்களுக்கு ஆசிகூற வேண்டிய முறை: “ஆண்டவர் உனக்கு ஆசி வழங்கி உன்னைக் காப்பாராக! ஆண்டவர் தம் திருமுகத்தை உன்மேல் ஒளிரச் செய்து உன்மீது அருள் பொழிவாராக! ஆண்டவர் தம் திருமுகத்தை உன் பக்கம் திருப்பி உனக்கு அமைதி அருள்வாராக!” இவ்வாறே அவர்கள் என் பெயரை இஸ்ரயேல் மக்களிடையே நிலைநாட்டுவர்; நானும் அவர்களுக்கு ஆசி வழங்குவேன்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

புதன், 30 டிசம்பர், 2020

GOSPEL* _The vote became man._*🕯️A reading from the Holy Gospel according to John 1:1-18*

*📖GOSPEL* 

_The vote became man._

*🕯️A reading from the Holy Gospel according to John 1:1-18*
In the beginning was the Word: the Word was with God and the Word was God.
He was with God in the beginning.
Through him all things came into being, not one thing came into being except through him.
What has come into being in him was life, life that was the light of men;
and light shines in darkness, and darkness could not overpower it.
A man came, sent by God. His name was John.
He came as a witness, to bear witness to the light, so that everyone might believe through him.
He was not the light, he was to bear witness to the light.
The Word was the real light that gives light to everyone; he was coming into the world.
He was in the world that had come into being through him, and the world did not recognise him.
He came to his own and his own people did not accept him.
But to those who did accept him he gave power to become children of God, to those who believed in his name
who were born not from human stock or human desire or human will but from God himself.
The Word became flesh, he lived among us, and we saw his glory, the glory that he has from the Father as only Son of the Father, full of grace and truth.
John witnesses to him. He proclaims: 'This is the one of whom I said: He who comes after me has passed ahead of me because he existed before me.'
Indeed, from his fullness we have, all of us, received -- one gift replacing another,
for the Law was given through Moses, grace and truth have come through Jesus Christ.
No one has ever seen God; it is the only Son, who is close to the Father's heart, who has made him known. 

*The Gospel of the Lord* 

I believe in God, /....

RESPONSORIAL* _Respons : The heavens rejoice; Let the earth rejoice._*Psalms 96:1-2, 11-12, 13*

*🍁RESPONSORIAL* 

_Respons : The heavens rejoice; Let the earth rejoice._

*Psalms 96:1-2, 11-12, 13*
Sing a new song to Yahweh! Sing to Yahweh, all the earth!
Sing to Yahweh, bless his name! Proclaim his salvation day after day, 

Let the heavens rejoice and earth be glad! Let the sea thunder, and all it holds!
Let the countryside exult, and all that is in it, and all the trees of the forest cry out for joy, 

at Yahweh's approach, for he is coming, coming to judge the earth; he will judge the world with saving justice, and the nations with constancy. 

___ 

*🌿Gospel Acclamation* 

```Hallelujah, Hallelujah! Became the man of the vote; Drank between us. He gave everyone who accepted him the right to be children of God. Hallelujah.```