இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

வெள்ளி, 9 ஜூலை, 2021

ஜூலை 10 : முதல் வாசகம்கடவுள் உங்களைக் கனிவுடன் சந்திக்க உறுதியாக வருவார். இந்த நாட்டிலிருந்து அவர் உங்களை அழைத்துச் செல்வார்.தொடக்க நூலிலிருந்து வாசகம் 49: 29-32; 50: 15-26a

ஜூலை 10   :  முதல் வாசகம்

கடவுள் உங்களைக் கனிவுடன் சந்திக்க உறுதியாக வருவார். இந்த நாட்டிலிருந்து அவர் உங்களை அழைத்துச் செல்வார்.

தொடக்க நூலிலிருந்து வாசகம் 49: 29-32; 50: 15-26a
அந்நாள்களில்

யாக்கோபு தம் புதல்வர்களுக்குக் கட்டளையிட்டுக் கூறியது: “இதோ நான் என் இனத்தவரோடு சேர்க்கப்பட இருக்கிறேன். என்னை என் தந்தையருடன் இத்தியனான எப்ரோனின் நிலத்திலுள்ள குகையில் அடக்கம் செய்யுங்கள். அது கானான் நாட்டில் மம்ரே பகுதிக்கு அருகேயுள்ள மக்பேலாவின் நிலத்தில் அமைந்துள்ளது. ஆபிரகாம் இத்தியனான எப்ரோனிடமிருந்து அந்த நிலத்தை கல்லறை நிலத்திற்கென விலைக்கு வாங்கினார். அங்கே ஆபிரகாமையும் அவர் மனைவி சாராவையும் அடக்கம் செய்தனர்; அங்கு ஈசாக்கையும் அவர் மனைவி ரெபேக்காவையும் அடக்கம் செய்தனர்; அங்கேதான் நானும் லேயாவை அடக்கம் செய்துள்ளேன். அந்நிலமும் அக்கல்லறையும் இத்தியரிடமிருந்து விலைக்கு வாங்கப்பெற்றவை."

யாக்கோபு தம் புதல்வர்களுக்குக் கட்டளைகளை வழங்கி முடித்தபின், தம் கால்களைப் படுக்கையினுள் மடக்கிக்கொண்டு உயிர் நீத்து, தம் இனத்தாருடன் சேர்த்துக்கொள்ளப்பட்டார்.

அப்பொழுது, யோசேப்பின் சகோதரர் தங்கள் தந்தை இறந்துவிட்டதைக் கண்டு, “யோசேப்பு நாம் அவருக்குச் செய்த அனைத்துத் தீமைகளையும் கருதி, இப்பொழுது நம்மை வெறுத்து உறுதியாகப் பழிவாங்குவார்” என்று எண்ணினர். எனவே அவர்கள் யோசேப்புக்கு இவ்வாறு செய்தி அனுப்பினர்: “உம் தந்தை இறப்பதற்குமுன், ‘உன் சகோதரர் உனக்குத் தீங்கிழைத்ததன் மூலம் உண்டான குற்றப்பழியையும், பாவத்தையும் மன்னித்துவிடு என்று யோசேப்புக்குச் சொல்லுங்கள்’ என்று எங்களுக்குக் கட்டளையிட்டார். ஆகவே, இப்பொழுது உம் தந்தையின் கடவுளுடைய அடியார்களாகிய எங்களின் குற்றப்பழியை மன்னித்தருளும்.” அவர்கள் இதைத் தம்மிடம் அறிவித்தபோது யோசேப்பு அழுதார்.

அவர் சகோதரரும் அழுது அவர்முன் தாள் பணிந்து, ‘நாங்கள் உம் அடிமைகள்’ என்றனர். யோசேப்பு அவர்களிடம், “அஞ்சாதீர்கள்; நான் கடவுளுக்கு இணையானவனா? நீங்கள் எனக்குத் தீமை செய்ய நினைத்தீர்கள். ஆனால் கடவுள் அதை இன்று நடப்பதுபோல், திரளான மக்களை உயிரோடு காக்கும் பொருட்டு நன்மையாக மாற்றிவிட்டார். ஆகவே இப்பொழுது அஞ்சவேண்டாம். உங்களையும் உங்கள் குழந்தைகளையும் நான் பேணிக் காப்பேன்” என்றார். இப்படியாக அவர் அவர்களுக்கு ஆறுதல் அளித்தார்; அவர்களுடன் இதமாகப் பேசிவந்தார்.

யோசேப்பும் அவர் தந்தையின் வீட்டாரும் எகிப்தில் குடியிருந்தனர். யோசேப்பு நூற்றுப் பத்து ஆண்டுகள் உயிர் வாழ்ந்தார். எப்ராயிமின் மூன்றாம் தலைமுறையைப் பார்க்கும் வரையிலும் மனாசேயின் மகன் மாக்கிரின் குழந்தைகள் தம் மடியில் விளையாடும் வரையிலும் யோசேப்பு உயிர் வாழ்ந்தார்.

யோசேப்பு தம் சகோதரரிடம், “நான் சாகும் வேளை வந்துவிட்டது. ஆனால் கடவுள் உங்களைக் கனிவுடன் சந்திக்க உறுதியாக வருவார். ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபுக்குத் தாம் கொடுப்பதாக வாக்களித்த நாட்டிற்கு இந்த நாட்டிலிருந்து அவர் உங்களை அழைத்துச் செல்வார்” என்றார். மீண்டும் யோசேப்பு, “கடவுள் உங்களைக் கனிவுடன் சந்திக்க உறுதியாக வருவார். அப்பொழுது நீங்கள் என் எலும்புகளை இங்கிருந்து எடுத்துச் செல்லுங்கள்” என்று சொல்லி, இஸ்ரயேல் புதல்வரிடமிருந்து உறுதிமொழி பெற்றுக்கொண்டார். யோசேப்பு தம் நூற்றுப்பத்தாம் வயதில் இறந்தார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

SATURDAY JULY 10, 2021, General Week 14th Week 📖GOSPEL "Do not fear those who kill the body" A Reading From The Holy Gospel According To Matthew (10, 24-33)

SATURDAY JULY 10, 2021, General Week 14th Week 

📖GOSPEL 

"Do not fear those who kill the body" 

A Reading From The Holy Gospel According To Matthew (10, 24-33) 
At that time, Jesus said to his Apostles: “The disciple is not above his master, nor the servant above his lord. It is enough that the disciple be like his master, and the servant like his lord. If people called Beelzebub the master of the house, it would be much worse for those in his house. Therefore do not fear these people; nothing is veiled that will not be revealed, nothing is hidden that will not be known. What I tell you in the darkness, say it in full light; what you hear in the hollow of your ear, proclaim it on the roofs. Do not fear those who kill the body without being able to kill the soul; rather fear him who can destroy soul as well as body in hell. Aren't two sparrows sold for a penny? However, not a single one falls to the ground without your Father wanting it. As for you, even the hairs of your head are all numbered. So have no fear: you are worth more than a multitude of sparrows. Whoever declares himself for me before men, I also will declare myself for him before my Father who is in heaven. But whoever denies me before men, him also will deny before my Father who is in heaven. " 

- Let us acclaim the Word of God.

SATURDAY JULY 10, 2021, General Week 14th Week 🌿 RESPONSORIAL Respons : Seek God, you meek ones, and your heart will live. Psalm (Ps 104 (105), 1-2, 3-4, 6-7) (Ps 68, 33b)

SATURDAY JULY 10, 2021, General Week 14th Week 

🌿 RESPONSORIAL 

Respons : 
Seek God, you meek ones, and your heart will live. 

Psalm (Ps 104 (105), 1-2, 3-4, 6-7) (Ps 68, 33b) 
Give thanks to the Lord, proclaim his name, proclaim his
mighty deeds among the peoples;
sing and play for him,
endlessly repeat his wonders. R 

Glorify yourselves on his most holy name:
joy for hearts that seek God!
Seek the Lord and his power,
seek his face without ceasing. R 

You, the race of Abraham his servant,
the sons of Jacob, whom he chose.
The Lord is our God:
his judgments are law for the universe. R
________________________________ 

🌿Greetings before the gospel 

Alleluia. Alleluia. 
If you are insulted for the name of Christ,    
happy are you:
the Spirit of God rests on you.
Alleluia. (1 P 4, 14)
________________

SATURDAY JULY 10, 2021, General Week 14th Week FIRST READING “God will visit you and bring you up from this country" A Reading from the book of Genesis (49, 29-33; 50, 15-26a)

SATURDAY JULY 10, 2021, General Week 14th Week 

FIRST READING 

“God will visit you and bring you up from this country" 

A Reading from the book of Genesis (49, 29-33; 50, 15-26a) 
In those days Jacob commanded his sons: “I will be reunited with mine. Bury me with my fathers, in the cave which is in the field of Ephrone the Hittite, in the cave of the field of Macpéla, in front of Mambre, in the land of Canaan, the field which Abraham bought from Ephrone the Hittite as funerary property. This is where Abraham and his wife Sarah were buried; it is there that Isaac and his wife Rebecca were buried; that's where I buried Leah. It is the field which was bought from the Hittites, with the cave which is there. When Jacob had finished giving his instructions to his sons, he stretched out on his bed, expired, and was reunited with his family. Seeing that their father was dead, Joseph's brothers said to each other, "If Joseph ever took us into our care. hatred, if he was going to repay us all the evil that we have done him… ”They made Joseph say:“ Before dying, your father expressed this will: “You will ask Joseph this: Please forgive your brothers their crime and their sin. Yes, they have hurt you, but now you forgive the crime of your father's servants of God! ” Upon hearing this message, Joseph wept. Then his brothers themselves came and fell at his feet and said to him: “Here we are your slaves. But Joseph answered them: "Have no fear! Am I going to take God's place? You wanted to hurt me, God wanted to change it for good, in order to accomplish what is happening today: to preserve the life of a large number of people. So have no fear: I will take care of you and your young children. He comforted them with words that came to their hearts. Joseph remained in Egypt with his father's family, and he lived one hundred and ten years. He saw the grandchildren of his son Ephraim; as for the children of Makir, son of Manasseh his other son, he received them on his knees when they were born. Joseph said to his brothers, “I am going to die. God will visit you and bring you up from this land to the land he swore to give to Abraham, Isaac, and Jacob. Joseph made the sons of Israel take an oath, saying, "When God visits you, you will bring up my bones from here. And Joseph died at the age of one hundred and ten. son of Manasseh his other son, he received them on his knees when they were born. Joseph said to his brothers, “I am going to die. God will visit you and bring you up from this land to the land he swore to give to Abraham, Isaac, and Jacob. Joseph made the sons of Israel take an oath, saying, "When God visits you, you will bring up my bones from here. And Joseph died at the age of one hundred and ten. son of Manasseh his other son, he received them on his knees when they were born. Joseph said to his brothers, “I am going to die. God will visit you and bring you up from this land to the land he swore to give to Abraham, Isaac, and Jacob. Joseph made the sons of Israel take an oath, saying, "When God visits you, you will bring up my bones from here. And Joseph died at the age of one hundred and ten.

- Word of the Lord.
_________________________________.

வியாழன், 8 ஜூலை, 2021

ஜூலை 9 : நற்செய்தி வாசகம்பேசுபவர் நீங்கள் அல்ல. மாறாக, உங்கள் தந்தையின் ஆவியாரே. மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 16-23

ஜூலை  9  :  நற்செய்தி வாசகம்

பேசுபவர் நீங்கள் அல்ல. மாறாக, உங்கள் தந்தையின் ஆவியாரே.

 மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 16-23
அக்காலத்தில்

இயேசு தம் திருத்தூதர்களை நோக்கிக் கூறியது: “இதோ! ஓநாய்கள் இடையே ஆடுகளை அனுப்புவதைப் போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப் போல முன்மதி உடையவர்களாயும் புறாக்களைப் போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.

எச்சரிக்கையாக இருங்கள். ஏனெனில் மனிதர்கள் உங்களை யூதச் சங்கங்களிடம் ஒப்புவிப்பார்கள். தங்கள் தொழுகைக்கூடங்களில் உங்களைச் சாட்டையால் அடிப்பார்கள். என் பொருட்டு ஆளுநர்களிடமும் அரசர்களிடமும் உங்களை இழுத்துச் செல்வார்கள். இவ்வாறு யூதர்கள் முன்னும் பிற இனத்தவர் முன்னும் சான்று பகர்வீர்கள். இப்படி அவர்கள் உங்களை ஒப்புவிக்கும்பொழுது, ‘என்ன பேசுவது, எப்படிப் பேசுவது’ என நீங்கள் கவலைப்பட வேண்டாம். நீங்கள் என்ன பேச வேண்டும் என்பது அந்நேரத்தில் உங்களுக்கு அருளப்படும். ஏனெனில் பேசுபவர் நீங்கள் அல்ல. மாறாக, உங்கள் தந்தையின் ஆவியாரே உங்கள் வழியாய்ப் பேசுவார்.

சகோதரர் சகோதரிகள் தம் உடன் சகோதரர் சகோதரிகளையும் தந்தையர் பிள்ளைகளையும் கொல்வதற்கென ஒப்புவிப்பார்கள். பிள்ளைகள் பெற்றோர்க்கு எதிராக எழுந்து அவர்களைக் கொல்வார்கள். என் பெயரின் பொருட்டு உங்களை எல்லாரும் வெறுப்பர். இறுதிவரை மன உறுதியுடன் இருப்போரே மீட்கப்படுவர். அவர்கள் உங்களை ஒரு நகரில் துன்புறுத்தினால் வேறொரு நகருக்கு ஓடிப்போங்கள். மானிட மகனின் வருகைக்கு முன் நீங்கள் இஸ்ரயேலின் எல்லா நகர்களையும் சுற்றி முடித்திருக்கமாட்டீர்கள் என உறுதியாகவே உங்களுக்குச் சொல்கிறேன்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

ஜூலை 9 : பதிலுரைப் பாடல்திபா 37: 3-4. 18-19. 27-28. 39-40 (பல்லவி: 39a)பல்லவி: நேர்மையாளருக்கு மீட்பு ஆண்டவரிடமிருந்து வருகின்றது.

ஜூலை  9  :   பதிலுரைப் பாடல்

திபா 37: 3-4. 18-19. 27-28. 39-40 (பல்லவி: 39a)

பல்லவி: நேர்மையாளருக்கு மீட்பு ஆண்டவரிடமிருந்து வருகின்றது.
3
ஆண்டவரை நம்பு; நலமானதைச் செய்; நாட்டிலேயே குடியிரு; நம்பத் தக்கவராய் வாழ்.
4
ஆண்டவரிலேயே மகிழ்ச்சி கொள்; உன் உள்ளத்து விருப்பங்களை அவர் நிறைவேற்றுவார். - பல்லவி

18
சான்றோரின் வாழ்நாள்களை ஆண்டவர் அறிவார்; அவர்கள் உரிமைச் சொத்து என்றும் நிலைத்திருக்கும்.
19
கேடு காலத்தில் அவர்கள் இகழ்ச்சி அடைவதில்லை; பஞ்ச காலத்திலும் அவர்கள் நிறைவடைவார்கள். - பல்லவி

27
தீமையினின்று விலகு; நல்லது செய்; எந்நாளும் நாட்டில் நிலைத்திருப்பாய்.
28
ஏனெனில், ஆண்டவர் நேர்மையை விரும்புகின்றார்; தம் அன்பரை அவர் கைவிடுவதில்லை; அவர்களை என்றும் பாதுகாப்பார். பொல்லாரின் மரபினரோ வேரறுக்கப்படுவர். - பல்லவி

39
நேர்மையாளருக்கு மீட்பு ஆண்டவரிடமிருந்து வருகின்றது, நெருக்கடியான நேரத்தில் அவர்களுக்கு வலிமையும் அவரே.
40
ஆண்டவர் துணைநின்று அவர்களை விடுவிக்கின்றார்; பொல்லாரிடமிருந்து அவர்களை விடுவிக்கின்றார்; அவரிடம் அடைக்கலம் புகுந்ததால், அவர்களை மீட்கின்றார். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

யோவா 16: 13

அல்லேலூயா, அல்லேலூயா! 

உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார் வரும்போது அவர் முழு உண்மையை நோக்கி உங்களை வழிநடத்துவார். அவர் என்னிடமிருந்து கேட்டு உங்களுக்கு அறிவிப்பார். அல்லேலூயா.

ஜூலை 9 : முதல் வாசகம்உன் முகத்தைக் கண்ணாரக் கண்டுவிட்டேன்!தொடக்க நூலிலிருந்து வாசகம் 46: 1-7, 28-30

ஜூலை  9  :   முதல் வாசகம்

உன் முகத்தைக் கண்ணாரக் கண்டுவிட்டேன்!

தொடக்க நூலிலிருந்து வாசகம் 46: 1-7, 28-30
அந்நாள்களில்

இஸ்ரயேல் தமக்கிருந்த யாவற்றையும் சேர்த்துக்கொண்டு புறப்பட்டு, பெயேர்செபாவைச் சென்றடைந்தார். அவ்விடத்தில் தம் தந்தை ஈசாக்கின் கடவுளுக்குப் பலிகளை ஒப்புக்கொடுத்தார். அன்றிரவு கடவுள் இஸ்ரயேலுக்குக் காட்சி அளித்து, ‘யாக்கோபு! யாக்கோபு!’ என்று அழைத்தார். அவர், ‘இதோ அடியேன்’ என்றார். கடவுள், “உன் தந்தையின் கடவுளான இறைவன் நானே. எகிப்திற்குச் செல்ல நீ அஞ்சவேண்டாம். அங்கே உன்னைப் பெரிய இனமாக வளரச் செய்வேன். நானும் உன்னோடு எகிப்திற்கு வருவேன். உன்னை நான் அங்கிருந்து மீண்டும் அழைத்து வருவேன். யோசேப்பு தன் கையாலே உன் கண்களை மூடுவான்” என்றார்.

யாக்கோபு பெயேர்செபாவை விட்டுப் புறப்பட்டார். இஸ்ரயேலின் புதல்வர்கள் தம் தந்தையாகிய யாக்கோபையும் தங்கள் பிள்ளைகளையும் மனைவியரையும் அவருக்குப் பார்வோன் அனுப்பியிருந்த வண்டிகளில் ஏற்றிக்கொண்டனர். கானான் நாட்டில் அவர்கள் சேர்த்திருந்த ஆடு மாடுகளையும் சொத்துகளையும் சேகரித்துக் கொண்டனர். இவ்வாறு யாக்கோபு தம் வழிமரபினர் அனைவரோடும் எகிப்திற்குப் போனார். தம் புதல்வரையும் அவர்கள் புதல்வரையும் தம் புதல்வியரையும் புதல்வரின் புதல்வியரையும் தம் வழிமரபினர் அனைவரையும் அவர் தம்மோடு எகிப்திற்கு அழைத்துக்கொண்டு சென்றார்.

கோசேன் பகுதியில் யோசேப்பு தம்மை வந்து சந்திக்குமாறு யாக்கோபு யூதாவைத் தமக்குமுன் அனுப்பியிருந்தார். அவர்கள் கோசேன் வந்து சேர்ந்தார்கள். யோசேப்பு தம் தேரைப் பூட்டிக்கொண்டு தம் தந்தை இஸ்ரயேலைச் சந்திக்கச் சென்றார். யோசேப்பு தம் தந்தையைக் கண்டவுடன் அவரை அரவணைத்து அவர் தோளில் சாய்ந்துகொண்டு வெகுநேரம் அழுதார். அப்பொழுது, இஸ்ரயேல் யோசேப்பிடம், “இப்பொழுது நான் சாகத் தயார். நீ உயிரோடுதான் இருக்கிறாய்! உன் முகத்தைக் கண்ணாரக் கண்டுவிட்டேன்!” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

July 9th : GospelThe Spirit of your Father will be speaking in you.A Reading from the Holy Gospel according to St.Matthew 10: 16-23.

July 9th :   Gospel

The Spirit of your Father will be speaking in you.

A Reading from the Holy Gospel according to St.Matthew 10: 16-23.
Jesus instructed the Twelve as follows: ‘Remember, I am sending you out like sheep among wolves; so be cunning as serpents and yet as harmless as doves.
  ‘Beware of men: they will hand you over to sanhedrins and scourge you in their synagogues. You will be dragged before governors and kings for my sake, to bear witness before them and the pagans. But when they hand you over, do not worry about how to speak or what to say; what you are to say will be given to you when the time comes; because it is not you who will be speaking; the Spirit of your Father will be speaking in you. ‘Brother will betray brother to death, and the father his child; children will rise against their parents and have them put to death. You will be hated by all men on account of my name; but the man who stands firm to the end will be saved. If they persecute you in one town, take refuge in the next; and if they persecute you in that, take refuge in another. I tell you solemnly, you will not have gone the round of the towns of Israel before the Son of Man comes.’

The Word of the Lord.

July 9th : Responsorial PsalmPsalm 36(37):3-4,18-19,27-28,39-40 The salvation of the just comes from the Lord.

July 9th :  Responsorial Psalm

Psalm 36(37):3-4,18-19,27-28,39-40 

The salvation of the just comes from the Lord.
If you trust in the Lord and do good,
  then you will live in the land and be secure.
If you find your delight in the Lord,
  he will grant your heart’s desire.

The salvation of the just comes from the Lord.

He protects the lives of the upright,
  their heritage will last for ever.
They shall not be put to shame in evil days,
  in time of famine their food shall not fail.

The salvation of the just comes from the Lord.

Then turn away from evil and do good
  and you shall have a home for ever;
for the Lord loves justice
  and will never forsake his friends.

The salvation of the just comes from the Lord.

The salvation of the just comes from the Lord,
  their stronghold in time of distress.
The Lord helps them and delivers them
  and saves them: for their refuge is in him.

The salvation of the just comes from the Lord.

Gospel Acclamation 1P1:25

Alleluia, alleluia!

The word of the Lord remains for ever:
What is this word?
It is the Good News that has been brought to you.
Alleluia!

July 9th : First Reading'I can die, now that I have seen you alive'.A Reading from the Book of Genesis 46:1-7,28-30.

July 9th :  First Reading

'I can die, now that I have seen you alive'.

A Reading from the Book of  Genesis 46:1-7,28-30.
 

Israel left Canaan with his possessions, and reached Beersheba. There he offered sacrifices to the God of his father Isaac. God spoke to Israel in a vision at night, ‘Jacob, Jacob’, he said. ‘I am here’, he replied. ‘I am God, the God of your father’, he continued. ‘Do not be afraid of going down to Egypt, for I will make you a great nation there. I myself will go down to Egypt with you. I myself will bring you back again, and Joseph’s hand shall close your eyes.’ Then Jacob left Beersheba. Israel’s sons conveyed their father Jacob, their little children and their wives in the waggons Pharaoh had sent to fetch him.
  Taking their livestock and all that they had acquired in the land of Canaan, they went to Egypt, Jacob and all his family with him: his sons and his grandsons, his daughters and his grand-daughters, in a word, all his children he took with him to Egypt.
  Israel sent Judah ahead to Joseph, so that the latter might present himself to him in Goshen. When they arrived in the land of Goshen, Joseph had his chariot made ready and went up to meet his father Israel in Goshen. As soon as he appeared he threw his arms round his neck and for a long time wept on his shoulder. Israel said to Joseph, ‘Now I can die, now that I have seen you again, and seen you still alive.’

The Word of the Lord.