இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

புதன், 8 செப்டம்பர், 2021

September 9th : Gospel Love your enemies.A Reading from the Holy Gospel according to St.Luke 6:27-38.

September 9th :  Gospel 

Love your enemies.

A Reading from the Holy Gospel according to St.Luke 6:27-38.
Jesus said to his disciples: ‘I say this to you who are listening: Love your enemies, do good to those who hate you, bless those who curse you, pray for those who treat you badly. To the man who slaps you on one cheek, present the other cheek too; to the man who takes your cloak from you, do not refuse your tunic. Give to everyone who asks you, and do not ask for your property back from the man who robs you. Treat others as you would like them to treat you. If you love those who love you, what thanks can you expect? Even sinners love those who love them. And if you do good to those who do good to you, what thanks can you expect? For even sinners do that much. And if you lend to those from whom you hope to receive, what thanks can you expect? Even sinners lend to sinners to get back the same amount. Instead, love your enemies and do good, and lend without any hope of return. You will have a great reward, and you will be sons of the Most High, for he himself is kind to the ungrateful and the wicked.
  ‘Be compassionate as your Father is compassionate. Do not judge, and you will not be judged yourselves; do not condemn, and you will not be condemned yourselves; grant pardon, and you will be pardoned. Give, and there will be gifts for you: a full measure, pressed down, shaken together, and running over, will be poured into your lap; because the amount you measure out is the amount you will be given back.’

The Word of the Lord.

September 9th : Responsorial Psalm Psalm 150 Let everything that lives and that breathes give praise to the Lord.orAlleluia!

September 9th :  Responsorial Psalm

 Psalm 150 

Let everything that lives and that breathes give praise to the Lord.
or
Alleluia!
Praise God in his holy place,
  praise him in his mighty heavens.
Praise him for his powerful deeds,
  praise his surpassing greatness.

Let everything that lives and that breathes give praise to the Lord.
or
Alleluia!

O praise him with sound of trumpet,
  praise him with lute and harp.
Praise him with timbrel and dance,
  praise him with strings and pipes.

Let everything that lives and that breathes give praise to the Lord.
or
Alleluia!

O praise him with resounding cymbals,
  praise him with clashing of cymbals.
Let everything that lives and that breathes
  give praise to the Lord.

Let everything that lives and that breathes give praise to the Lord.
or
Alleluia!

Gospel Acclamation Jm1:21

Alleluia, alleluia!
Accept and submit to the word
which has been planted in you
and can save your souls.
Alleluia!

September 9th : First ReadingBe clothed in love.A Reading from the Letter of St.Paul to the Colossians 3:12-17.

September 9th : First Reading

Be clothed in love.

A Reading from the Letter of St.Paul to the Colossians 3:12-17.
You are God’s chosen race, his saints; he loves you, and you should be clothed in sincere compassion, in kindness and humility, gentleness and patience. Bear with one another; forgive each other as soon as a quarrel begins. The Lord has forgiven you; now you must do the same. Over all these clothes, to keep them together and complete them, put on love. And may the peace of Christ reign in your hearts, because it is for this that you were called together as parts of one body. Always be thankful.
  Let the message of Christ, in all its richness, find a home with you. Teach each other, and advise each other, in all wisdom. With gratitude in your hearts sing psalms and hymns and inspired songs to God; and never say or do anything except in the name of the Lord Jesus, giving thanks to God the Father through him.

The Word of the Lord.

செவ்வாய், 7 செப்டம்பர், 2021

செப்டம்பர் 8 : நற்செய்தி வாசகம்மரியா கருவுற்றிருப்பது தூய ஆவியால்தான்.✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 1-16, 18-23

செப்டம்பர் 8 : நற்செய்தி வாசகம்

மரியா கருவுற்றிருப்பது தூய ஆவியால்தான்.

✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 1-16, 18-23
தாவீதின் மகனும் ஆபிரகாமின் மகனுமான இயேசு கிறிஸ்துவின் மூதாதையர் பட்டியல்: ஆபிரகாமின் மகன் ஈசாக்கு; ஈசாக்கின் மகன் யாக்கோபு; யாக்கோபின் புதல்வர்கள் யூதாவும் அவர் சகோதரர்களும். யூதாவுக்கும் தாமாருக்கும் பிறந்த புதல்வர்கள் பெரேட்சும் செராகும்; பெரேட்சின் மகன் எட்சரோன்; எட்சரோனின் மகன் இராம். இராமின் மகன் அம்மினதாபு; அம்மினதாபின் மகன் நகசோன்; நகசோனின் மகன் சல்மோன். சல்மோனுக்கும் இராகாபுக்கும் பிறந்த மகன் போவாசு; போவாசுக்கும் ரூத்துக்கும் பிறந்த மகன் ஓபேது; ஓபேதின் மகன் ஈசாய். ஈசாயின் மகன் தாவீது அரசர்.

தாவீதுக்கு உரியாவின் மனைவியிடம் பிறந்த மகன் சாலமோன். சாலமோனின் மகன் ரெகபயாம்; ரெகபயாமின் மகன் அபியாம்; அபியாமின் மகன் ஆசா. ஆசாவின் மகன் யோசபாத்து; யோசபாத்தின் மகன் யோராம்; யோராமின் மகன் உசியா. உசியாவின் மகன் யோத்தாம்; யோத்தாமின் மகன் ஆகாசு; ஆகாசின் மகன் எசேக்கியா. எசேக்கியாவின் மகன் மனாசே; மனாசேயின் மகன் ஆமோன்; ஆமோனின் மகன் யோசியா. யோசியாவின் புதல்வர்கள் எக்கோனியாவும் அவர் சகோதரர்களும். இவர்கள் காலத்தில்தான் யூதர்கள் பாபிலோனுக்குச் சிறைப்பிடித்துச் செல்லப்பட்டார்கள்.

பாபிலோனுக்குச் சிறைப்பிடித்துச் செல்லப்பட்ட பின்பு எக்கோனியாவுக்குப் பிறந்த மகன் செயல்தியேல்; செயல்தியேலின் மகன் செருபாபேல். செருபாபேலின் மகன் அபியூது; அபியூதின் மகன் எலியாக்கிம்; எலியாக்கிமின் மகன் அசோர். அசோரின் மகன் சாதோக்கு; சாதோக்கின் மகன் ஆக்கிம்; ஆக்கிமின் மகன் எலியூது. எலியூதின் மகன் எலயாசர்; எலயாசரின் மகன் மாத்தான்; மாத்தானின் மகன் யாக்கோபு. யாக்கோபின் மகன் மரியாவின் கணவர் யோசேப்பு. மரியாவிடம் பிறந்தவரே கிறிஸ்து என்னும் இயேசு.

இயேசு கிறிஸ்துவின் பிறப்பையொட்டிய நிகழ்ச்சிகள்: அவருடைய தாய் மரியாவுக்கும் யோசேப்புக்கும் திருமண ஒப்பந்தம் செய்யப் பட்டிருந்தது. அவர்கள் கூடி வாழும் முன் மரியா கருவுற்றிருந்தது தெரிய வந்தது. அவர் தூய ஆவியால் கருவுற்றிருந்தார். அவர் கணவர் யோசேப்பு நேர்மையாளர். அவர் மரியாவை இகழ்ச்சிக்கு உள்ளாக்க விரும்பாமல் மறைவாக விலக்கிவிடத் திட்டமிட்டார்.

அவர் இவ்வாறு சிந்தித்துக் கொண்டிருக்கும்போது ஆண்டவரின் தூதர் அவருக்குக் கனவில் தோன்றி, “யோசேப்பே, தாவீதின் மகனே, உம் மனைவி மரியாவை ஏற்றுக்கொள்ள அஞ்ச வேண்டாம். ஏனெனில் அவர் கருவுற்றிருப்பது தூய ஆவியால்தான். அவர் ஒரு மகனைப் பெற்றெடுப்பார். அவருக்கு இயேசு எனப் பெயரிடுவீர். ஏனெனில் அவர் தம் மக்களை அவர்களுடைய பாவங்களிலிருந்து மீட்பார்” என்றார்.

“இதோ! கன்னி கருவுற்று ஓர் ஆண்மகவைப் பெற்றெடுப்பார். அக்குழந்தைக்கு இம்மானுவேல் எனப் பெயரிடுவர்” என்று இறைவாக்கினர் வாயிலாக ஆண்டவர் உரைத்தது நிறைவேறவே இவை யாவும் நிகழ்ந்தன. இம்மானுவேல் என்றால் ‘கடவுள் நம்முடன் இருக்கிறார்’ என்பது பொருள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

செப்டம்பர் 8 : பதிலுரைப் பாடல்திபா 13: 5. 6 (பல்லவி: எசா 61: 10a)பல்லவி: ஆண்டவரில் நான் பெருமகிழ்ச்சி அடைவேன்.

செப்டம்பர் 8 :   பதிலுரைப் பாடல்

திபா 13: 5. 6 (பல்லவி: எசா 61: 10a)

பல்லவி: ஆண்டவரில் நான் பெருமகிழ்ச்சி அடைவேன்.
5
நான் உமது பேரன்பில் நம்பிக்கை வைத்திருக்கின்றேன்; நீர் அளிக்கும் விடுதலையால் என் இதயம் களிகூரும். - பல்லவி

6
நான் ஆண்டவரைப் போற்றிப் பாடுவேன்; ஏனெனில், அவர் எனக்கு நன்மை பல செய்துள்ளார். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! 

புனித கன்னிமரியே, நீர் பேறுபெற்றவர்; புகழ் அனைத்திற்கும் மிக ஏற்றவரும் நீரே; ஏனெனில் என் இறைவன் இயேசு கிறிஸ்து நீதியின் ஆதவனாய் உம்மிடமிருந்து உதயமானார். அல்லேலூயா.

செப்டம்பர் 8 : தூய கன்னி மரியாவின் பிறப்பு (ஆரோக்கிய அன்னை) விழாமுதல் வாசகம்இஸ்ரயேலை என் சார்பாக ஆளப்போகின்றவர் உன்னிடமிருந்தே தோன்றுவார்.இறைவாக்கினர் மீக்கா நூலிலிருந்து வாசகம் 5: 2-5a

செப்டம்பர் 8 :  தூய கன்னி மரியாவின் பிறப்பு (ஆரோக்கிய அன்னை) விழா

முதல் வாசகம்

இஸ்ரயேலை என் சார்பாக ஆளப்போகின்றவர் உன்னிடமிருந்தே தோன்றுவார்.

இறைவாக்கினர் மீக்கா நூலிலிருந்து வாசகம் 5: 2-5a
ஆண்டவர் கூறுவது:

நீயோ, எப்ராத்தா எனப்படும் பெத்லகேமே! யூதாவின் குடும்பங்களுள் மிகச் சிறியதாய் இருக்கின்றாய்! ஆயினும், இஸ்ரயேலை என் சார்பாக ஆளப்போகின்றவர் உன்னிடமிருந்தே தோன்றுவார்; அவர் தோன்றும் வழிமரபோ ஊழி ஊழிக் காலமாய் உள்ளதாகும். ஆதலால், பேறுகால வேதனையில் இருப்பவள் பிள்ளை பெறும்வரை அவர் அவர்களைக் கைவிட்டு விடுவார்; அதன் பின்னர் அவருடைய இனத்தாருள் எஞ்சியிருப்போர் இஸ்ரயேல் மக்களிடம் திரும்பி வருவார்கள்.

அவர் வரும்போது, ஆண்டவரின் வலிமையோடும் தம் கடவுளாகிய ஆண்டவரது பெயரின் மாட்சியோடும் விளங்கித் தம் மந்தையை மேய்ப்பார்; அவர்களும் அச்சமின்றி வாழ்வார்கள்; ஏனெனில், உலகின் இறுதி எல்லைகள்வரை அப்போது அவர் மேன்மை பொருந்தியவராய் விளங்குவார்; அவரே அமைதியை அருள்வார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

September 8th : GospelThe ancestry and conception of Jesus Christ.A Reading from the Holy Gospel according to St. Matthew 1:1-16,18-23

September 8th :  Gospel

The ancestry and conception of Jesus Christ.

A Reading from the Holy Gospel according to St. Matthew 1:1-16,18-23
A genealogy of Jesus Christ, son of David, son of Abraham:
Abraham was the father of Isaac,
Isaac the father of Jacob,
Jacob the father of Judah and his brothers,
Judah was the father of Perez and Zerah, Tamar being their mother,
Perez was the father of Hezron,
Hezron the father of Ram,
Ram was the father of Amminadab,
Amminadab the father of Nahshon,
Nahshon the father of Salmon,
Salmon was the father of Boaz, Rahab being his mother,
Boaz was the father of Obed, Ruth being his mother,
Obed was the father of Jesse;
and Jesse was the father of King David.
David was the father of Solomon, whose mother had been Uriah’s wife,
Solomon was the father of Rehoboam,
Rehoboam the father of Abijah, Abijah the father of Asa,
Asa was the father of Jehoshaphat,
Jehoshaphat the father of Joram,
Joram the father of Azariah,
Azariah was the father of Jotham,
Jotham the father of Ahaz,
Ahaz the father of Hezekiah,
Hezekiah was the father of Manasseh,
Manasseh the father of Amon,
Amon the father of Josiah;
and Josiah was the father of Jechoniah and his brothers.
Then the deportation to Babylon took place.
After the deportation to Babylon:
Jechoniah was the father of Shealtiel,
Shealtiel the father of Zerubbabel,
Zerubbabel was the father of Abiud,
Abiud the father of Eliakim,
Eliakim the father of Azor,
Azor was the father of Zadok,
Zadok the father of Achim,
Achim the father of Eliud,
Eliud was the father of Eleazar,
Eleazar the father of Matthan,
Matthan the father of Jacob;
and Jacob was the father of Joseph the husband of Mary;
of her was born Jesus who is called Christ.
This is how Jesus Christ came to be born. His mother Mary was betrothed to Joseph; but before they came to live together she was found to be with child through the Holy Spirit. Her husband Joseph; being a man of honour and wanting to spare her publicity, decided to divorce her informally. He had made up his mind to do this when the angel of the Lord appeared to him in a dream and said, ‘Joseph son of David, do not be afraid to take Mary home as your wife, because she has conceived what is in her by the Holy Spirit. She will give birth to a son and you must name him Jesus, because he is the one who is to save his people from their sins.’ Now all this took place to fulfil the words spoken by the Lord through the prophet:
The virgin will conceive and give birth to a son
and they will call him Emmanuel,
a name which means ‘God-is-with-us.’

The Word of the Lord.

September 8th : Responsorial PsalmPsalm 12(13):6-7 I exult for joy in the Lord.Lord, I trust in your merciful love. Let my heart rejoice in your saving help.

September 8th :  Responsorial Psalm

Psalm 12(13):6-7 

I exult for joy in the Lord.

Lord, I trust in your merciful love.
  Let my heart rejoice in your saving help.
I exult for joy in the Lord.

Let me sing to the Lord for his goodness to me,
  singing psalms to the name of the Lord, the Most High.

I exult for joy in the Lord.

Gospel Acclamation 

Alleluia, alleluia!
Blessed are you, holy Virgin Mary,
and most worthy of all praise,
for the sun of justice, Christ our God,
was born of you.
Alleluia!

September 8th : First Reading He will stand and feed his flock with the power of the Lord.A Reading from the Book of Micah 5: 1-4.

September 8th : First Reading 

He will stand and feed his flock with the power of the Lord.

A Reading from the Book of  Micah 5: 1-4. 
The Lord says this:
But you, Bethlehem Ephrathah,
the least of the clans of Judah,
out of you will be born for me
the one who is to rule over Israel;
his origin goes back to the distant past,
to the days of old.
The Lord is therefore going to abandon them
till the time when she who is to give birth gives birth.
Then the remnant of his brothers will come back
to the sons of Israel.
He will stand and feed his flock
with the power of the Lord,
with the majesty of the name of his God.
They will live secure, for from then on he will extend his power
to the ends of the land.
He himself will be peace.

The Word of the Lord.

திங்கள், 6 செப்டம்பர், 2021

செப்டம்பர் 7 : நற்செய்தி வாசகம்கடவுளிடம் வேண்டுதல் செய்வதில் இரவெல்லாம் செலவிட்டார். பன்னிருவரைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்குத் திருத்தூதர் என்று பெயரிட்டார்.✠ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 12-19

செப்டம்பர் 7  :   நற்செய்தி வாசகம்

கடவுளிடம் வேண்டுதல் செய்வதில் இரவெல்லாம் செலவிட்டார். 

பன்னிருவரைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்குத் திருத்தூதர் என்று பெயரிட்டார்.

✠ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 12-19
அந்நாள்களில் இயேசு வேண்டுவதற்காக ஒரு மலைக்குப் போனார். அங்குக் கடவுளிடம் வேண்டுதல் செய்வதில் இரவெல்லாம் செலவிட்டார். விடிந்ததும் அவர் தம் சீடர்களைத் தம்மிடம் கூப்பிட்டு அவர்களுள் பன்னிருவரைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்குத் திருத்தூதர் என்று பெயரிட்டார். அவர்கள் முறையே பேதுரு என்று அவர் பெயரிட்ட சீமோன், அவருடைய சகோதரர் அந்திரேயா, யாக்கோபு, யோவான், பிலிப்பு, பர்த்தலமேயு, மத்தேயு, தோமா, அல்பேயுவின் மகன் யாக்கோபு, தீவிரவாதி எனப்பட்ட சீமோன், யாக்கோபின் மகன் யூதா, துரோகியாக மாறிய யூதாசு இஸ்காரியோத்து என்பவர்களே.

இயேசு அவர்களுடன் இறங்கி வந்து சமவெளியான ஓரிடத்தில் நின்றார். பெருந்திரளான அவருடைய சீடர்களும் யூதேயா முழுவதிலிருந்தும் எருசலேமிலிருந்தும் தீர், சீதோன் கடற்கரைப் பகுதிகளிலிருந்தும் வந்த பெருந்திரளான மக்களும் அங்கே இருந்தார்கள். அவர் சொல்வதைக் கேட்கவும் தங்கள் பிணிகள் நீங்கி நலமடையவும் அவர்கள் வந்திருந்தார்கள். தீய ஆவிகளால் தொல்லைக்கு உள்ளானவர்கள் குணமானார்கள்.

அவரிடமிருந்து வல்லமை வெளிப்பட்டு அனைவர் பிணியையும் போக்கியதால், அங்குத் திரண்டிருந்த மக்கள் யாவரும் அவரைத் தொட முயன்றனர்.

ஆண்டவரின் அருள்வாக்கு.