இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

வியாழன், 27 ஜனவரி, 2022

January 28th : Gospel The kingdom of God is a mustard seed growing into the biggest shrub of allA Reading from the Holy Gospel according to St. Mark 4: 26-34

January 28th :  Gospel 

The kingdom of God is a mustard seed growing into the biggest shrub of all

A Reading from the Holy Gospel according to St. Mark 4: 26-34 

Jesus said to the crowds: ‘This is what the kingdom of God is like. A man throws seed on the land. Night and day, while he sleeps, when he is awake, the seed is sprouting and growing; how, he does not know. Of its own accord the land produces first the shoot, then the ear, then the full grain in the ear. And when the crop is ready, he loses no time: he starts to reap because the harvest has come.’
  He also said, ‘What can we say the kingdom of God is like? What parable can we find for it? It is like a mustard seed which at the time of its sowing in the soil is the smallest of all the seeds on earth; yet once it is sown it grows into the biggest shrub of them all and puts out big branches so that the birds of the air can shelter in its shade.’
  Using many parables like these, he spoke the word to them, so far as they were capable of understanding it. He would not speak to them except in parables, but he explained everything to his disciples when they were alone.

The Word of the Lord.

January 28th : Responsorial PsalmPsalm 50(51): 3-7,10-11 Have mercy on us, Lord, for we have sinned.

January 28th :  Responsorial Psalm

Psalm 50(51): 3-7,10-11 

Have mercy on us, Lord, for we have sinned.
Have mercy on me, God, in your kindness.
  In your compassion blot out my offence.
O wash me more and more from my guilt
  and cleanse me from my sin.

Have mercy on us, Lord, for we have sinned.

My offences truly I know them;
  my sin is always before me
Against you, you alone, have I sinned;
  what is evil in your sight I have done.

Have mercy on us, Lord, for we have sinned.

That you may be justified when you give sentence
  and be without reproach when you judge,
O see, in guilt I was born,
  a sinner was I conceived.

Have mercy on us, Lord, for we have sinned.

Make me hear rejoicing and gladness,
  that the bones you have crushed may thrill.
From my sins turn away your face
  and blot out all my guilt.

Have mercy on us, Lord, for we have sinned.

Gospel Acclamation Ps118:27

Alleluia, alleluia!
Make me grasp the way of your precepts,
and I will muse on your wonders.
Alleluia!

January 28th : First ReadingDavid and Bathsheba2 Samuel 11: 1-4,5-10,13-17

January 28th : First Reading

David and Bathsheba

2 Samuel 11: 1-4,5-10,13-17 

At the turn of the year, the time when kings go campaigning, David sent Joab and with him his own guards and the whole of Israel. They massacred the Ammonites and laid siege to Rabbah. David, however, remained in Jerusalem.
  It happened towards evening when David had risen from his couch and was strolling on the palace roof, that he saw from the roof a woman bathing; the woman was very beautiful. David made inquiries about this woman and was told, ‘Why, that is Bathsheba, Eliam’s daughter, the wife of Uriah the Hittite.’ Then David sent messengers and had her brought. She came to him, and he slept with her. She then went home again. The woman conceived and sent word to David; ‘I am with child.’
  Then David sent Joab a message, ‘Send me Uriah the Hittite’, whereupon Joab sent Uriah to David. When Uriah came into his presence, David asked after Joab and the army and how the war was going. David then said to Uriah, ‘Go down to your house and enjoy yourself.’ Uriah left the palace, and was followed by a present from the king’s table. Uriah however slept by the palace door with his master’s bodyguard and did not go down to his house.
  This was reported to David; ‘Uriah’ they said ‘did not go down to his house.’ The next day David invited him to eat and drink in his presence and made him drunk. In the evening Uriah went out and lay on his couch with his master’s bodyguard, but he did not go down to his house.
  Next morning David wrote a letter to Joab and sent it by Uriah. In the letter he wrote, ‘Station Uriah in the thick of the fight and then fall back behind him so that he may be struck down and die.’ Joab, then besieging the town, posted Uriah in a place where he knew there were fierce fighters. The men of the town sallied out and engaged Joab; the army suffered casualties, including some of David’s bodyguard; and Uriah the Hittite was killed too.

The Word of the Lord.

புதன், 26 ஜனவரி, 2022

சனவரி 27 : நற்செய்தி வாசகம்எந்த அளவையால் அளக்கிறீர்களோ, அதே அளவையால் உங்களுக்கும் அளக்கப்படும்.✠ மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 4: 21-25

சனவரி 27  :  நற்செய்தி வாசகம்

எந்த அளவையால் அளக்கிறீர்களோ, அதே அளவையால் உங்களுக்கும் அளக்கப்படும்.

✠ மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 4: 21-25
அக்காலத்தில்

இயேசு மக்களிடம், “விளக்கைக் கொண்டு வருவது எதற்காக? மரக்காலின் உள்ளேயோ கட்டிலின் கீழேயோ வைப்பதற்காகவா? விளக்குத் தண்டின்மீது வைப்பதற்காக அல்லவா? வெளிப்படாது மறைந்திருப்பது ஒன்றுமில்லை. வெளியாகாமல் ஒளிந்திருப்பது ஒன்றுமில்லை. கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும்” என்றார். மேலும் அவர், “நீங்கள் கேட்பதைக் குறித்துக் கவனமாயிருங்கள். நீங்கள் எந்த அளவையால் அளக்கிறீர்களோ அதே அளவையால் உங்களுக்கும் அளக்கப்படும்; இன்னும் கூடுதலாகவும் கொடுக்கப்படும்.

ஏனெனில், உள்ளவருக்குக் கொடுக்கப்படும்; இல்லாதவரிடமிருந்து உள்ளதும் எடுக்கப்படும்” என்று அவர்களிடம் கூறினார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

சனவரி 27 : பதிலுரைப் பாடல்திபா 132: 1-2. 3-5. 11. 12. 13-14 (பல்லவி: லூக் 1: 32)பல்லவி: தாவீதின் அரியணையை ஆண்டவர் அவருக்கு அளிப்பார்.

சனவரி 27  :  பதிலுரைப் பாடல்

திபா 132: 1-2. 3-5. 11. 12. 13-14 (பல்லவி: லூக் 1: 32)

பல்லவி: தாவீதின் அரியணையை ஆண்டவர் அவருக்கு அளிப்பார்.
1
ஆண்டவரே! தாவீதையும் அவர் பட்ட இன்னல்கள் அனைத்தையும் நினைவுகூர்ந்தருளும்.
2
அவர் ஆண்டவராகிய உமக்கு ஆணையிட்டுக் கூறியதை, யாக்கோபின் வல்லவராகிய உமக்குச் செய்த பொருத்தனையை நினைவுகூர்ந்தருளும். - பல்லவி

3
‘‘ஆண்டவருக்கு ஓர் இடத்தை, யாக்கோபின் வல்லவருக்கு ஓர் உறைவிடத்தை நான் அமைக்கும் வரையில்,
4
என் இல்லமாகிய கூடாரத்தினுள் செல்லமாட்டேன்; படுப்பதற்காக என் மஞ்சத்தில் ஏறமாட்டேன்;
5
என் கண்களைத் தூங்கவிடமாட்டேன்; என் இமைகளை மூடவிடமாட்டேன்” என்று அவர் சொன்னாரே. - பல்லவி

11
ஆண்டவர் தாவீதுக்கு உண்மையாய் ஆணையிட்டுக் கூறினார்; அவர்தம் வாக்குறுதியினின்று பின்வாங்க மாட்டார்: “உனக்குப் பிறந்த ஒருவனை அரசனாக ஏற்படுத்தி உன் அரியணையில் வீற்றிருக்கச் செய்வேன். - பல்லவி

12
உன் மைந்தர் என் உடன்படிக்கையையும், நான் அவர்களுக்குக் கற்பிக்கும் என் நியமங்களையும் கடைப்பிடித்தால், அவர்களுடைய மைந்தரும் என்றென்றும் உன் அரியணையில் வீற்றிருப்பர்". - பல்லவி

13
ஆண்டவர் சீயோனைத் தேர்ந்தெடுத்தார்; அதையே தம் உறைவிடமாக்க விரும்பினார்.
14
இது என்றென்றும் நான் இளைப்பாறும் இடம்; இதை நான் விரும்பினதால் இதையே என் உறைவிடமாக்குவேன். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

திபா 119: 105

அல்லேலூயா, அல்லேலூயா! 

என் காலடிக்கு உம் வாக்கே விளக்கு! என் பாதைக்கு ஒளியும் அதுவே! அல்லேலூயா.

சனவரி 27 : முதல் வாசகம்என் ஆண்டவரே! நீர் என்னை வழி நடத்த நான் யார்?சாமுவேல் இரண்டாம் நூலிலிருந்து வாசகம் 7: 18-19, 24-29

சனவரி 27  :  முதல் வாசகம்

என் ஆண்டவரே! நீர் என்னை வழி நடத்த நான் யார்?

சாமுவேல் இரண்டாம் நூலிலிருந்து வாசகம் 7: 18-19, 24-29
அந்நாள்களில்

தாவீது ஆண்டவர் திருமுன் வந்து அமர்ந்து இவ்வாறு பேசினார்: “என் தலைவராம் ஆண்டவரே! இதுவரை நீர் என்னை வழிநடத்தி வந்தமைக்கு, நான் யார்? என் குடும்பம் யாது? இருப்பினும் என் தலைவராம் ஆண்டவரே, உம் திருமுன் இது சிறிதே. உம் ஊழியனின் குடும்பத்தைப் பற்றிய எதிர்காலத்தைப் பற்றியும் நீர் பேசியுள்ளீர்! என் தலைவராம் ஆண்டவரே, மனித வழக்கம் இதுவல்லவே!

என்றும் உம் மக்களாகவே நிலைத்து இருக்குமாறு இஸ்ரயேலரை நீர் உமக்குரியவர் ஆக்கினீர்! ஆண்டவரே! நீரே அவர்களின் கடவுள் ஆனீர்! ஆண்டவராகிய கடவுளே! உமது ஊழியனைப் பற்றியும் அவனது குடும்பத்தைப் பற்றியும் நீர் தந்த உறுதிமொழியை என்றும் நிலைநாட்டும்! நீர் வாக்குறுதி அளித்தவாறே செய்யும்! உமது பெயர் என்றும் மாட்சி பெறுவதாக! அப்பொழுது மாந்தர் ‘படைகளின் ஆண்டவரே இஸ்ரயேலின் கடவுள்’ என்பர். உமது ஊழியன் தாவீதின் குடும்பமும் உம் திருமுன் நிலைத்திருக்கும்.

ஏனெனில், படைகளின் ஆண்டவரே! இஸ்ரயேலின் கடவுளே! ‘நான் உனக்கு ஓர் இல்லம் எழுப்புவேன்’ என்று உமது ஊழியனுக்கு வெளிப்படுத் தியவர் நீரே! ஆகவே இவ்வாறு மன்றாட உம் ஊழியனுக்கு மனத் துணிவு ஏற்பட்டது. தலைவராம் ஆண்டவரே! நீரே கடவுள்! உமது வார்த்தைகள் நம்பிக்கைக்கு உரியவை!

இந்த நல்வாக்கை அடியேனுக்கு அருளியவர் நீரே! உம் ஊழியனின் குடும்பம் என்றும் உம் திருமுன் இருக்குமாறு நீர் அருள்கூர்ந்து அதற்கு ஆசி வழங்கும்! தலைவராகிய நீர் உரைத்துள்ளீர்! உம் ஊழியனின் குடும்பம் என்றும் உமது ஆசியைப் பெறுவதாக!”

ஆண்டவரின் அருள்வாக்கு.

January 27th : Gospel A lamp is to be put on a lampstand. The amount you measure out is the amount you will be given.A Reading from the Holy Gospel according to St. Mark 4: 21-25

January 27th :   Gospel 

A lamp is to be put on a lampstand. The amount you measure out is the amount you will be given.

A Reading from the Holy Gospel according to St. Mark 4: 21-25 
Jesus said to the crowd, ‘Would you bring in a lamp to put it under a tub or under the bed? Surely you will put it on the lamp-stand? For there is nothing hidden but it must be disclosed, nothing kept secret except to be brought to light. If anyone has ears to hear, let him listen to this.’
  He also said to them, ‘Take notice of what you are hearing. The amount you measure out is the amount you will be given – and more besides; for the man who has will be given more; from the man who has not, even what he has will be taken away.’

The Word of the Lord.

January 27th : Responsorial PsalmPsalm 131(132):1-5,11-14 The Lord God will give him the throne of his father David

January 27th :  Responsorial Psalm

Psalm 131(132):1-5,11-14 

The Lord God will give him the throne of his father David.
O Lord, remember David
  and all the many hardships he endured,
the oath he swore to the Lord,
  his vow to the Strong One of Jacob.

The Lord God will give him the throne of his father David.

‘I will not enter the house where I live
  nor go to the bed where I rest.
I will give no sleep to my eyes,
  to my eyelids I will give no slumber
till I find a place for the Lord,
  a dwelling for the Strong One of Jacob.’

The Lord God will give him the throne of his father David.

The Lord swore an oath to David;
  he will not go back on this word:
‘A son, the fruit of your body,
  will I set upon your throne.

The Lord God will give him the throne of his father David.

‘If they keep my covenant in truth
  and my laws that I have taught them,
their sons also shall rule
  on your throne from age to age.’

The Lord God will give him the throne of his father David.

For the Lord has chosen Zion;
  he has desired it for his dwelling:
‘This is my resting-place for ever;
  here have I chosen to live.

The Lord God will give him the throne of his father David.

Gospel Acclamation Ph2:15-16

Alleluia, alleluia!
You will shine in the world like bright stars
because you are offering it the word of life.
Alleluia!

January 27th : First Reading'The house of your servant will be blessed for ever'2 Samuel 7: 18-19,24-29

January 27th : First Reading

'The house of your servant will be blessed for ever'

2 Samuel 7: 18-19,24-29 
After Nathan had spoken to him, King David went in and, seated before the Lord, said: ‘Who am I, O Lord, and what is my House, that you have led me as far as this? Yet in your sight, O Lord, this is still not far enough, and you make your promises extend to the House of your servant for a far-distant future. You have constituted your people Israel to be your own people for ever; and you, Lord, have become their God.
  ‘Now, O Lord, always keep the promise you have made your servant and his House, and do as you have said. Your name will be exalted for ever and men will say, “The Lord of Hosts is God over Israel.” The House of your servant David will be made secure in your presence, since you yourself, Lord of Hosts, God of Israel, have made this revelation to your servant, “I will build you a House”; hence your servant has ventured to offer this prayer to you. Yes, Lord, you are God indeed, your words are true and you have made this fair promise to your servant. Be pleased, then, to bless the House of your servant, that it may continue for ever in your presence; for you, Lord, have spoken; and with your blessing the House of your servant will be for ever blessed.’

The Word of the Lord.

செவ்வாய், 25 ஜனவரி, 2022

சனவரி 26 : நற்செய்தி வாசகம்அறுவடை மிகுதி; வேலையாள்களோ குறைவு.✠ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 1-9

சனவரி 26 :  நற்செய்தி வாசகம்

அறுவடை மிகுதி; வேலையாள்களோ குறைவு.

✠ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 1-9
அக்காலத்தில்

ஆண்டவர் வேறு எழுபத்திரண்டு பேரை நியமித்து, அவர்களைத் தாம் போக இருந்த எல்லா ஊர்களுக்கும் இடங்களுக்கும் தமக்கு முன்னே இருவர் இருவராக அனுப்பினார்.

அப்போது அவர் அவர்களை நோக்கிக் கூறியது: “அறுவடை மிகுதி; வேலையாள்களோ குறைவு. ஆகையால் தமது அறுவடைக்குத் தேவையான வேலையாள்களை அனுப்பும்படி அறுவடையின் உரிமையாளரிடம் மன்றாடுங்கள். புறப்பட்டுப் போங்கள்; ஓநாய்களிடையே ஆட்டுக் குட்டிகளை அனுப்புவதுபோல் உங்களை நான் அனுப்புகிறேன். பணப் பையோ வேறு பையோ மிதியடிகளோ எதுவும் நீங்கள் எடுத்துச் செல்ல வேண்டாம்; வழியில் எவருக்கும் வணக்கம் செலுத்த வேண்டாம்.

நீங்கள் எந்த வீட்டுக்குள் சென்றாலும், ‘இந்த வீட்டுக்கு அமைதி உண்டாகுக!’ என முதலில் கூறுங்கள். அமைதியை விரும்புபவர் அங்கு இருந்தால், நீங்கள் வாழ்த்திக் கூறிய அமைதி அவரிடம் தங்கும்; இல்லாவிட்டால் அது உங்களிடமே திரும்பிவிடும்.

அவர்களிடம் உள்ளதை நீங்கள் உண்டு குடித்து அந்த வீட்டிலேயே தங்கியிருங்கள். ஏனெனில் வேலையாளர் தம் கூலிக்கு உரிமை உடையவரே.

வீடு வீடாய்ச் செல்ல வேண்டாம். நீங்கள் செல்லும் ஊரில் உங்களை ஏற்றுக்கொண்டால் உங்களுக்குப் பரிமாறுவதை உண்ணுங்கள். அங்கு உடல் நலம் குன்றியோரைக் குணமாக்கி, இறையாட்சி அவர்களை நெருங்கி வந்துவிட்டது எனச் சொல்லுங்கள்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.