இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

செவ்வாய், 10 மே, 2022

May 11th : First Reading 'I want Barnabas and Saul set apart'A Reading from the Acts of Apostles 12: 24-13:5

May 11th :  First Reading 

'I want Barnabas and Saul set apart'

A Reading from the Acts of  Apostles 12: 24-13:5 
The word of God continued to spread and to gain followers. Barnabas and Saul completed their task and came back from Jerusalem, bringing John Mark with them.
  In the church at Antioch the following were prophets and teachers: Barnabas, Simeon called Niger, and Lucius of Cyrene, Manaen, who had been brought up with Herod the tetrarch, and Saul. One day while they were offering worship to the Lord and keeping a fast, the Holy Spirit said, ‘I want Barnabas and Saul set apart for the work to which I have called them.’ So it was that after fasting and prayer they laid their hands on them and sent them off.
  So these two, sent on their mission by the Holy Spirit, went down to Seleucia and from there sailed to Cyprus. They landed at Salamis and proclaimed the word of God in the synagogues of the Jews; John acted as their assistant.

The Word of the Lord.

திங்கள், 9 மே, 2022

May 10th : Gospel The Father and I are oneA Reading from the Holy Gospel according to St. John 10: 22-30

May 10th :  Gospel 

The Father and I are one

A Reading from the Holy Gospel according to St. John 10: 22-30 
It was the time when the feast of Dedication was being celebrated in Jerusalem. It was winter, and Jesus was in the Temple walking up and down in the Portico of Solomon. The Jews gathered round him and said, ‘How much longer are you going to keep us in suspense? If you are the Christ, tell us plainly.’ Jesus replied:
‘I have told you, but you do not believe.
The works I do in my Father’s name are my witness;
but you do not believe,
because you are no sheep of mine.
The sheep that belong to me listen to my voice;
I know them and they follow me.
I give them eternal life;
they will never be lost
and no one will ever steal them from me.
The Father who gave them to me is greater than anyone,
and no one can steal from the Father.
The Father and I are one.’

The Word of  the Lord.

May 10th : Responsorial Psalm Psalm 86(87) ©O praise the Lord, all you nations!or Alleluia!

May 10th :  Responsorial Psalm 

Psalm 86(87) ©

O praise the Lord, all you nations!
or Alleluia!
On the holy mountain is his city
  cherished by the Lord.
The Lord prefers the gates of Zion
  to all Jacob’s dwellings.
Of you are told glorious things,
  O city of God!

O praise the Lord, all you nations!
or Alleluia!

‘Babylon and Egypt I will count
  among those who know me;
Philistia, Tyre, Ethiopia,
  these will be her children
and Zion shall be called “Mother”
  for all shall be her children.’

O praise the Lord, all you nations!
or Alleluia!

It is he, the Lord Most High,
  who gives each his place.
In his register of peoples he writes:
  ‘These are her children,’
and while they dance they will sing:
  ‘In you all find their home.’

O praise the Lord, all you nations!
or Alleluia!

Gospel Acclamation Jn10:27

Alleluia, alleluia!

The sheep that belong to me listen to my voice,
says the Lord,
I know them and they follow me.
Alleluia!

May 10th : First Reading They started preaching to the Greeks, proclaiming the Lord JesusA Reading from the Acts of Apostles 11: 19-26

May 10th :  First Reading 

They started preaching to the Greeks, proclaiming the Lord Jesus

A Reading from the Acts of Apostles 11: 19-26 
Those who had escaped during the persecution that happened because of Stephen travelled as far as Phoenicia and Cyprus and Antioch, but they usually proclaimed the message only to Jews. Some of them, however, who came from Cyprus and Cyrene, went to Antioch where they started preaching to the Greeks, proclaiming the Good News of the Lord Jesus to them as well. The Lord helped them, and a great number believed and were converted to the Lord.
  The church in Jerusalem heard about this and they sent Barnabas to Antioch. There he could see for himself that God had given grace, and this pleased him, and he urged them all to remain faithful to the Lord with heartfelt devotion; for he was a good man, filled with the Holy Spirit and with faith. And a large number of people were won over to the Lord.
  Barnabas then left for Tarsus to look for Saul, and when he found him he brought him to Antioch. As things turned out they were to live together in that church a whole year, instructing a large number of people. It was at Antioch that the disciples were first called ‘Christians.’

The Word of the Lord.

ஞாயிறு, 8 மே, 2022

மே 9 : நற்செய்தி வாசகம்ஆடுகளுக்கு வாயில் நானே.✠ யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 1-10

மே 9  :  நற்செய்தி வாசகம்

ஆடுகளுக்கு வாயில் நானே.

✠ யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 1-10
அக்காலத்தில்

இயேசு கூறியது: ‘‘உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்: ஆட்டுக் கொட்டிலில் வாயில் வழியாக நுழையாமல் வேறு வழியாக ஏறிக் குதிப்போர் திருடர் அல்லது கொள்ளையராய் இருப்பர். வாயில் வழியாக நுழைபவர் ஆடுகளின் ஆயர். அவருக்கே காவலர் வாயிலைத் திறந்துவிடுவார். ஆடுகளும் அவரது குரலுக்கே செவிசாய்க்கும். அவர் தம்முடைய சொந்த ஆடுகளைப் பெயர் சொல்லிக் கூப்பிட்டு வெளியே கூட்டிச் செல்வார். தம்முடைய சொந்த ஆடுகள் அனைத்தையும் வெளியே ஓட்டி வந்தபின் அவர் அவற்றிற்கு முன் செல்வார். ஆடுகளும் அவரைப் பின்தொடரும். ஏனெனில் அவரது குரல் அவற்றுக்குத் தெரியும். அறியாத ஒருவரை அவை பின்தொடரா. அவரை விட்டு அவை ஓடிப்போகும். ஏனெனில் அவரது குரல் அவற்றுக்குத் தெரியாது.”

இயேசு அவர்களிடம் உவமையாக இவ்வாறு சொன்னார். ஆனால் அவர் சொன்னதை அவர்கள் புரிந்துகொள்ளவில்லை.

மீண்டும் இயேசு கூறியது: ‘‘உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்: ஆடுகளுக்கு வாயில் நானே. எனக்கு முன்பு வந்தவர் அனைவரும் திருடரும் கொள்ளையருமே. அவர்களுக்கு ஆடுகள் செவிசாய்க்கவில்லை. நானே வாயில். என் வழியாக நுழைவோருக்கு ஆபத்து இல்லை. அவர்கள் உள்ளே போவர்; வெளியே வருவர்; மேய்ச்சல் நிலத்தைக் கண்டுகொள்வர். திருடுவதற்கும் கொல்வதற்கும் அழிப்பதற்குமன்றித் திருடர் வேறெதற்கும் வருவதில்லை. ஆனால் நான் ஆடுகள் வாழ்வைப் பெறும்பொருட்டு, அதுவும் நிறைவாகப் பெறும்பொருட்டு வந்துள்ளேன்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

மே 9 : பதிலுரைப் பாடல்திபா 42: 1-2; 43: 3. 4 (பல்லவி: 42: 2a)பல்லவி: உயிருள்ள இறைவன்மீது என் நெஞ்சம் தாகம் கொண்டுள்ளது.அல்லது: அல்லேலூயா.

மே 9  :   பதிலுரைப் பாடல்

திபா 42: 1-2; 43: 3. 4 (பல்லவி: 42: 2a)

பல்லவி: உயிருள்ள இறைவன்மீது என் நெஞ்சம் தாகம் கொண்டுள்ளது.

அல்லது: அல்லேலூயா.
42:1
கலைமான் நீரோடைகளுக்காக ஏங்கித் தவிப்பது போல் கடவுளே! என் நெஞ்சம் உமக்காக ஏங்கித் தவிக்கின்றது.
2
என் நெஞ்சம் கடவுள்மீது, உயிருள்ள இறைவன்மீது தாகம் கொண்டுள்ளது; எப்பொழுது நான் கடவுள் முன்னிலையில் வந்து நிற்கப்போகின்றேன்? - பல்லவி

43:3
உம் ஒளியையும் உண்மையையும் அனுப்பியருளும். அவை என்னை வழி நடத்தி, உமது திருமலைக்கும் உமது உறைவிடத்திற்கும் கொண்டுபோய்ச் சேர்க்கும். - பல்லவி

4
அப்பொழுது, நான் கடவுளின் பீடம் செல்வேன்; என் மன மகிழ்ச்சியாகிய இறைவனிடம் செல்வேன்; கடவுளே! என் கடவுளே! யாழிசைத்து ஆர்ப்பரித்து உம்மைப் புகழ்ந்திடுவேன். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

யோவா 10: 14-15

அல்லேலூயா, அல்லேலூயா! 

நல்ல ஆயன் நானே. நானும் என் ஆடுகளை அறிந்திருக்கிறேன்; என் ஆடுகளும் என்னை அறிந்திருக்கின்றன, என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

மே 9 : முதல் வாசகம்வாழ்வுக்கு வழியான மன மாற்றத்தைப் பிற இனத்தவருக்கும் கடவுள் கொடுத்தார்.திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 11: 1-18

மே 9  :  முதல் வாசகம்

வாழ்வுக்கு வழியான மன மாற்றத்தைப் பிற இனத்தவருக்கும் கடவுள் கொடுத்தார்.

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 11: 1-18
அந்நாள்களில்

பிற இனத்தவரும் கடவுளின் வார்த்தையை ஏற்றுக்கொண்டதைப்பற்றித் திருத்தூதர்களும் யூதேயாவிலுள்ள சகோதரர் சகோதரிகளும் கேள்விப்பட்டார்கள். பேதுரு எருசலேமுக்குத் திரும்பிவந்தபோது, விருத்தசேதனம் செய்துகொண்டவர்கள் அவரோடு வாதிட்டனர். ‘‘நீர் ஏன் விருத்தசேதனம் செய்துகொள்ளாதோரிடம் சென்று அவர்களுடன் உணவு உண்டீர்?” என்று குறை கூறினர்.

பேதுரு நடந்தவற்றை ஒன்றன்பின் ஒன்றாக விளக்கிக் கூறத் தொடங்கினார். ‘‘நான் யோப்பா நகரில் இறைவனிடம் வேண்டிக் கொண்டிருந்தபோது மெய்ம்மறந்த நிலையில் ஒரு காட்சி கண்டேன். பெரிய கப்பற்பாயைப் போன்ற ஒரு விரிப்பு நான்கு முனைகளிலும் கட்டப்பட்டு வானத்திலிருந்து இறக்கப்பட்டு என்னிடம் வந்தது. அதை நான் கவனமாக நோக்கியபோது, தரையில் நடப்பன, ஊர்வன, வானில் பறப்பன, காட்டு விலங்குகள் ஆகியவற்றைக் கண்டேன். ‘பேதுரு, எழுந்திடு! இவற்றைக் கொன்று சாப்பிடு’ என்னும் ஒரு குரல் ஒலிப்பதையும் கேட்டேன். அதற்கு நான், ‘வேண்டவே வேண்டாம் ஆண்டவரே, தீட்டானதும் தூய்மையற்றதுமான எதுவும் ஒருபோதும் என் வாய்க்குள் சென்றதில்லையே’ என்றேன். இரண்டாம் முறையும் வானிலிருந்து மறுமொழியாக, ‘தூய்மையானது எனக் கடவுள் கருதுவதைத் தீட்டாகக் கருதாதே’ என்று அக்குரல் ஒலித்தது. இப்படி மும்முறை நடந்தபின்பு யாவும் வானத்துக்கு மீண்டும் எடுத்துக்கொள்ளப்பட்டன.

அந்நேரத்தில் செசரியாவிலிருந்து என்னிடம் அனுப்பப்பட்ட மூவர் நான் தங்கியிருந்த வீட்டின் முன் வந்து நின்றனர். தூய ஆவியார் என்னிடம், ‘தயக்கம் ஏதுமின்றி அவர்களோடு செல்’ என்று கூறினார். உடனே நானும் இந்த ஆறு சகோதரர்களுமாக அந்த மனிதர் வீட்டுக்குச் சென்றோம். அவர் தம் வீட்டில் வானதூதர் வந்து நின்றதைக் கண்டதாகவும், அத்தூதர் பேதுரு என்னும் பெயர் கொண்ட சீமோனை வரவழையும்; நீரும் உம் வீட்டார் அனைவரும் மீட்புப் பெறுவதற்கான வார்த்தைகளை அவர் உம்மோடு பேசுவார் என்று தமக்குக் கூறியதாகவும் எங்களுக்கு அறிவித்தார். நான் பேசத்தொடங்கியதும் தூய ஆவி முதலில் நம்மீது இறங்கி வந்ததுபோல் அவர்கள் மீதும் இறங்கி வந்தது. அப்போது, ‘யோவான் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுத்தார்; ஆனால் நீங்கள் தூய ஆவியால் திருமுழுக்குப் பெறுவீர்கள்’ என்ற ஆண்டவரின் வார்த்தைகளை நான் நினைவு கூர்ந்தேன். இப்போதும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின்மீது நம்பிக்கை கொண்டபோது நமக்கு அருளப்பட்ட அதே கொடையைக் கடவுள் அவர்களுக்கும் கொடுத்தார் என்றால் கடவுளைத் தடுக்க நான் யார்?” என்றார்.

இவற்றைக் கேட்டு அவர்கள் அமைதி அடைந்தனர்; வாழ்வுக்கு வழியான மனமாற்றத்தைப் பிற இனத்தவருக்கும் கடவுள் கொடுத்தார் என்று கூறி அவரைப் போற்றிப் புகழ்ந்தார்கள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

May 9th : Gospel I am the gate of the sheepfoldA Reading from the Holy Gospel according to John 10: 1-10

May 9th :  Gospel 

I am the gate of the sheepfold

A Reading from the Holy Gospel according to John 10: 1-10
 
Jesus said:
  ‘I tell you most solemnly, anyone who does not enter the sheepfold through the gate, but gets in some other way is a thief and a brigand. The one who enters through the gate is the shepherd of the flock; the gatekeeper lets him in, the sheep hear his voice, one by one he calls his own sheep and leads them out. When he has brought out his flock, he goes ahead of them, and the sheep follow because they know his voice. They never follow a stranger but run away from him: they do not recognise the voice of strangers.’
  Jesus told them this parable but they failed to understand what he meant by telling it to them.
  So Jesus spoke to them again:
‘I tell you most solemnly,
I am the gate of the sheepfold.
All others who have come
are thieves and brigands;
but the sheep took no notice of them.
I am the gate.
Anyone who enters through me will be safe:
he will go freely in and out
and be sure of finding pasture.
The thief comes
only to steal and kill and destroy.
I have come
so that they may have life and have it to the full.’

The Word of the Lord.

May 9th : Responsorial PsalmPsalm 41(42):2-3,42:3-4 ©My soul is thirsting for God, the God of my life.orAlleluia!

May 9th :  Responsorial Psalm

Psalm 41(42):2-3,42:3-4 ©

My soul is thirsting for God, the God of my life.
or
Alleluia!
Like the deer that yearns
  for running streams,
so my soul is yearning
  for you, my God.

My soul is thirsting for God, the God of my life.
or
Alleluia!

My soul is thirsting for God,
  the God of my life;
when can I enter and see
  the face of God?

My soul is thirsting for God, the God of my life.
or
Alleluia!

O send forth your light and your truth;
  let these be my guide.
Let them bring me to your holy mountain,
  to the place where you dwell.

My soul is thirsting for God, the God of my life.
or
Alleluia!

And I will come to the altar of God,
  the God of my joy.
My redeemer, I will thank you on the harp,
  O God, my God.

My soul is thirsting for God, the God of my life.
or
Alleluia!

Gospel Acclamation Jn10:14

Alleluia, alleluia!

I am the good shepherd, says the Lord;
I know my own sheep and my own know me.
Alleluia!

May 9th : First Reading God can grant even the pagans the repentance that leads to lifeA Reading from the Acts of Apostles 11: 1-18

May 9th :  First Reading 

God can grant even the pagans the repentance that leads to life

A Reading from the Acts of Apostles 11: 1-18 
The apostles and the brothers in Judaea heard that the pagans too had accepted the word of God, and when Peter came up to Jerusalem the Jews criticised him and said, ‘So you have been visiting the uncircumcised and eating with them, have you?’ Peter in reply gave them the details point by point: ‘One day, when I was in the town of Jaffa,’ he began ‘I fell into a trance as I was praying and had a vision of something like a big sheet being let down from heaven by its four corners. This sheet reached the ground quite close to me. I watched it intently and saw all sorts of animals and wild beasts – everything possible that could walk, crawl or fly. Then I heard a voice that said to me, “Now, Peter; kill and eat!” But I answered: Certainly not, Lord; nothing profane or unclean has ever crossed my lips. And a second time the voice spoke from heaven, “What God has made clean, you have no right to call profane.” This was repeated three times, before the whole of it was drawn up to heaven again.
  ‘Just at that moment, three men stopped outside the house where we were staying; they had been sent from Caesarea to fetch me, and the Spirit told me to have no hesitation about going back with them. The six brothers here came with me as well, and we entered the man’s house. He told us he had seen an angel standing in his house who said, “Send to Jaffa and fetch Simon known as Peter; he has a message for you that will save you and your entire household.”
  ‘I had scarcely begun to speak when the Holy Spirit came down on them in the same way as it came on us at the beginning, and I remembered that the Lord had said, “John baptised with water, but you will be baptised with the Holy Spirit.” I realised then that God was giving them the identical thing he gave to us when we believed in the Lord Jesus Christ; and who was I to stand in God’s way?’
  This account satisfied them, and they gave glory to God. ‘God’ they said ‘can evidently grant even the pagans the repentance that leads to life.’

The Word of the Lord.