இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

செவ்வாய், 24 மே, 2022

May 25th : Gospel The Spirit of truth will lead you to the complete truthA Reading from the Holy Gospel according to St.John 16: 12-15

May 25th :  Gospel 

The Spirit of truth will lead you to the complete truth

A Reading from the Holy Gospel according to St.John 16: 12-15 
Jesus said to his disciples:
‘I still have many things to say to you
but they would be too much for you now.
But when the Spirit of truth comes
he will lead you to the complete truth,
since he will not be speaking as from himself
but will say only what he has learnt;
and he will tell you of the things to come.
He will glorify me,
since all he tells you
will be taken from what is mine.
Everything the Father has is mine;
that is why I said:
All he tells you
will be taken from what is mine.’

The Word of the Lord.

May 25th : Responsorial PsalmPsalm 148:1-2,11-14 ©Your glory fills all heaven and earth.orAlleluia!

May 25th :  Responsorial Psalm

Psalm 148:1-2,11-14 ©

Your glory fills all heaven and earth.
or
Alleluia!
Praise the Lord from the heavens,
  praise him in the heights.
Praise him, all his angels,
  praise him, all his host.

Your glory fills all heaven and earth.
or
Alleluia!

All earth’s kings and peoples,
  earth’s princes and rulers,
young men and maidens,
  old men together with children.

Your glory fills all heaven and earth.
or
Alleluia!

Let them praise the name of the Lord
  for he alone is exalted.
The splendour of his name
  reaches beyond heaven and earth.

Your glory fills all heaven and earth.
or
Alleluia!

He exalts the strength of his people.
  He is the praise of all his saints,
of the sons of Israel,
  of the people to whom he comes close.

Your glory fills all heaven and earth.
or
Alleluia!

Gospel Acclamation Col3:1

Alleluia, alleluia!
Since you have been brought back to true life with Christ,
you must look for the things that are in heaven, where Christ is,
sitting at God’s right hand.
Alleluia!

May 25th : First ReadingI proclaim the God you already worship without knowing itA Reading from the Acts of Apostles 17: 15,22-18:1

May 25th :  First Reading

I proclaim the God you already worship without knowing it

A Reading from the Acts of Apostles 17: 15,22-18:1 
Paul’s escort took him as far as Athens, and went back with instructions for Silas and Timothy to rejoin Paul as soon as they could.
  So Paul stood before the whole Council of the Areopagus and made this speech:
  ‘Men of Athens, I have seen for myself how extremely scrupulous you are in all religious matters, because I noticed, as I strolled round admiring your sacred monuments, that you had an altar inscribed: To An Unknown God. Well, the God whom I proclaim is in fact the one whom you already worship without knowing it.
  ‘Since the God who made the world and everything in it is himself Lord of heaven and earth, he does not make his home in shrines made by human hands. Nor is he dependent on anything that human hands can do for him, since he can never be in need of anything; on the contrary, it is he who gives everything – including life and breath – to everyone. From one single stock he not only created the whole human race so that they could occupy the entire earth, but he decreed how long each nation should flourish and what the boundaries of its territory should be. And he did this so that all nations might seek the deity and, by feeling their way towards him, succeed in finding him. Yet in fact he is not far from any of us, since it is in him that we live, and move, and exist, as indeed some of your own writers have said:
“We are all his children.”
‘Since we are the children of God, we have no excuse for thinking that the deity looks like anything in gold, silver or stone that has been carved and designed by a man.
  ‘God overlooked that sort of thing when men were ignorant, but now he is telling everyone everywhere that they must repent, because he has fixed a day when the whole world will be judged, and judged in righteousness, and he has appointed a man to be the judge. And God has publicly proved this by raising this man from the dead.’
  At this mention of rising from the dead, some of them burst out laughing; others said, ‘We would like to hear you talk about this again.’ After that Paul left them, but there were some who attached themselves to him and became believers, among them Dionysius the Areopagite and a woman called Damaris, and others besides.
  After this, Paul left Athens and went to Corinth.

The Word of the Lord.

திங்கள், 23 மே, 2022

மே 24 : நற்செய்தி வாசகம்நான் போகாவிட்டால், துணையாளர் உங்களிடம் வரமாட்டார்.✠ யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 16: 5-11

மே 24 :  நற்செய்தி வாசகம்

நான் போகாவிட்டால், துணையாளர் உங்களிடம் வரமாட்டார்.

✠ யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 16: 5-11
அக்காலத்தில்

இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: “இப்போது என்னை அனுப்பியவரிடம் போகிறேன்; ஆனால் உங்களுள் எவரும் ‘நீர் எங்கே போகிறீர்?’ என்று என்னிடம் கேட்காமலேயே நான் சொன்னவற்றைக் குறித்துத் துயரத்தில் மூழ்கியுள்ளீர்கள். நான் உங்களிடம் சொல்வது உண்மையே. நான் போவதால் நீங்கள் பயனடைவீர்கள். நான் போகாவிட்டால் துணையாளர் உங்களிடம் வரமாட்டார். நான் போனால் அவரை உங்களிடம் அனுப்புவேன்.

அவர் வந்து பாவம், நீதி, தீர்ப்பு ஆகியவை பற்றி உலகினர் கொண்டுள்ள கருத்துகள் தவறானவை என எடுத்துக்காட்டுவார். பாவம் பற்றிய அவர்கள் கருத்து தவறானது; ஏனெனில் என்னிடம் அவர்கள் நம்பிக்கை கொள்ளவில்லை. நீதி பற்றிய அவர்கள் கருத்து தவறானது; ஏனெனில் நான் தந்தையிடம் செல்கிறேன்; நீங்களும் இனி என்னைக் காணமாட்டீர்கள். தீர்ப்பு பற்றிய அவர்கள் கருத்து தவறானது; ஏனெனில் இவ்வுலகின் தலைவன் தண்டனை பெற்றுவிட்டான்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

மே 24 : பதிலுரைப் பாடல்திபா 138: 1-2a. 2bc-3. 7c-8 (பல்லவி: 7c)பல்லவி: ஆண்டவரே, உமது வலக்கையால் என்னைக் காப்பாற்றுகின்றீர்.

மே 24 :  பதிலுரைப் பாடல்

திபா 138: 1-2a. 2bc-3. 7c-8 (பல்லவி: 7c)

பல்லவி: ஆண்டவரே, உமது வலக்கையால் என்னைக் காப்பாற்றுகின்றீர்.
அல்லது: அல்லேலூயா.

1
ஆண்டவரே! என் முழுமனத்துடன் உமக்கு நன்றி செலுத்துவேன்; தெய்வங்கள் முன்னிலையில் உம்மைப் புகழ்வேன்.
2a
உம் திருக்கோவிலை நோக்கித் திரும்பி உம்மைத் தாள்பணிவேன். - பல்லவி

2bc
உம் பேரன்பையும் உண்மையையும் முன்னிட்டு உமது பெயருக்கு நன்றி செலுத்துவேன்; ஏனெனில், அனைத்திற்கும் மேலாக உம் பெயரையும் உம் வாக்கையும் மேன்மையுறச் செய்துள்ளீர்.
3
நான் மன்றாடிய நாளில் எனக்குச் செவிசாய்த்தீர்; என் மனத்திற்கு வலிமை அளித்தீர். - பல்லவி

7c
உமது வலக்கையால் என்னைக் காப்பாற்றுகின்றீர்.
8
நீர் வாக்களித்த அனைத்தையும் எனக்கெனச் செய்து முடிப்பீர்; ஆண்டவரே! என்றும் உள்ளது உமது பேரன்பு; உம் கைவினைப் பொருளைக் கைவிடாதேயும். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

யோவா 16: 7, 13

அல்லேலூயா, அல்லேலூயா!

 துணையாளரை உங்களிடம் அனுப்புவேன். உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார் வரும்போது அவர் முழு உண்மையை நோக்கி உங்களை வழிநடத்துவார், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

மே 24 : முதல் வாசகம்ஆண்டவராகிய இயேசுவின் மேல் நம்பிக்கை கொள்ளும்; அப்பொழுது நீரும் உம் வீட்டாரும் மீட்படைவீர்கள்.திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 16: 22-34

மே 24 :  முதல் வாசகம்

ஆண்டவராகிய இயேசுவின் மேல் நம்பிக்கை கொள்ளும்; அப்பொழுது நீரும் உம் வீட்டாரும் மீட்படைவீர்கள்.

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 16: 22-34
அந்நாள்களில்

பிலிப்பி நகர் மக்கள் திரண்டெழுந்து, பவுலையும் சீலாவையும் தாக்கினார்கள். நடுவர்கள் அவர்களுடைய மேலுடைகளைக் கிழித்து அவர்களைத் தடியால் அடிக்க ஆணையிட்டார்கள். அவர்களை நன்கு அடித்துச் சிறையில் தள்ளிக் கருத்தாய்க் காவல் செய்யுமாறு சிறைக் காவலர் ஒருவருக்குக் கட்டளையிட்டார்கள். இவ்வாறு கட்டளை பெற்ற அவர் அவர்களை உட்சிறையில் தள்ளி, அவர்கள் கால்களைத் தொழுமரத்தில் உறுதியாய் மாட்டிவைத்தார்.

நள்ளிரவில் பவுலும் சீலாவும் கடவுளுக்குப் புகழ்ப்பா பாடி இறைவனிடம் வேண்டினர். மற்றக் கைதிகளோ இதனைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். திடீரென ஒரு பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. சிறைக் கூடத்தின் அடித்தளமே அதிர்ந்தது. உடனே கதவுகள் அனைத்தும் திறந்தன. அனைவரின் விலங்குகளும் கழன்று விழுந்தன. சிறைக் காவலர் விழித்தெழுந்து, சிறைக் கூடத்தின் கதவுகள் திறந்திருப்பதைக் கண்டு, கைதிகள் தப்பி ஓடியிருப்பார்கள் என எண்ணி, வாளை உருவித் தற்கொலை செய்துகொள்ள முயன்றார். பவுல் உரத்த குரலில் அவரைக் கூப்பிட்டு, “நீர் உமக்குத் தீங்கு எதுவும் செய்துகொள்ளாதீர்; நாங்கள் அனைவரும் இங்கேதான் இருக்கிறோம்” என்றார்.

சிறைக் காவலர் உடனே ஒரு விளக்கைக் கொண்டுவரச் சொல்லி, விரைந்தோடி வந்து, நடுங்கியவாறே பவுல், சீலா ஆகியோரின் காலில் விழுந்தார். அவர்களை வெளியே அழைத்து வந்து, “பெரியோரே, மீட்படைய நான் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டார். அதற்கு அவர்கள், “ஆண்டவராகிய இயேசுவின் மேல் நம்பிக்கை கொள்ளும்; அப்பொழுது நீரும் உம் வீட்டாரும் மீட்படைவீர்கள்” என்றார்கள்.

பின்பு அவர்கள் ஆண்டவரின் வார்த்தையை அவருக்கும் அவர் வீட்டில் இருந்தோர் அனைவருக்கும் அறிவித்தார்கள். அவ்விரவு நேரத்திலேயே அவர் அவர்களைக் கூட்டிச் சென்று அவர்களின் காயங்களைக் கழுவினார். பின்பு அவரும் அவரைச் சேர்ந்தவர்களும் திருமுழுக்குப் பெற்றார்கள். அவர் அவர்களைத் தம் வீட்டுக்கு அழைத்துச் சென்று உணவு பரிமாறினார். கடவுள்மீது நம்பிக்கை கொண்டதால் தம் வீட்டார் அனைவரோடும் சேர்ந்து அவர் பேருவகை அடைந்தார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

May 24th : Gospel Unless I go, the Advocate will not come to youA Reading from the Holy Gospel according to St.John 16: 5-11

May 24th :  Gospel 

Unless I go, the Advocate will not come to you

A Reading from the Holy Gospel according to St.John 16: 5-11 
Jesus said to his disciples:
‘Now I am going to the one who sent me.
Not one of you has asked, “Where are you going?”
Yet you are sad at heart because I have told you this.
Still, I must tell you the truth:
it is for your own good that I am going
because unless I go,
the Advocate will not come to you;
but if I do go,
I will send him to you.
And when he comes,
he will show the world how wrong it was,
about sin,
and about who was in the right,
and about judgement:
about sin: proved by their refusal to believe in me;
about who was in the right: proved by my going to the Father and your seeing me no more;
about judgement: proved by the prince of this world being already condemned.’

The Word of the Lord.

May 24th : Responsorial PsalmPsalm 137(138):1-3,7-8 ©You stretch out your hand and save me, O Lord.orAlleluia!

May 24th :  Responsorial Psalm

Psalm 137(138):1-3,7-8 ©

You stretch out your hand and save me, O Lord.
or
Alleluia!
I thank you, Lord, with all my heart:
  you have heard the words of my mouth.
In the presence of the angels I will bless you.
  I will adore before your holy temple.

You stretch out your hand and save me, O Lord.
or
Alleluia!

I thank you for your faithfulness and love,
  which excel all we ever knew of you.
On the day I called, you answered;
  you increased the strength of my soul.

You stretch out your hand and save me, O Lord.
or
Alleluia!

You stretch out your hand and save me,
  your hand will do all things for me.
Your love, O Lord, is eternal,
  discard not the work of your hands.

You stretch out your hand and save me, O Lord.
or
Alleluia!

Gospel Acclamation 

Alleluia, alleluia!

Christ has risen and shone upon us
whom he redeemed with his blood.
Alleluia!

May 24th : First Reading Become a believer and you will be saved, and your household tooA reading from the Acts of Apostles 16: 22-34

May 24th :  First Reading 

Become a believer and you will be saved, and your household too

A reading from the Acts of Apostles 16: 22-34 
The crowd joined in and showed their hostility to Paul and Silas, so the magistrates had them stripped and ordered them to be flogged. They were given many lashes and then thrown into prison, and the gaoler was told to keep a close watch on them. So, following his instructions, he threw them into the inner prison and fastened their feet in the stocks.
  Late that night Paul and Silas were praying and singing God’s praises, while the other prisoners listened. Suddenly there was an earthquake that shook the prison to its foundations. All the doors flew open and the chains fell from all the prisoners. When the gaoler woke and saw the doors wide open he drew his sword and was about to commit suicide, presuming that the prisoners had escaped. But Paul shouted at the top of his voice, ‘Don’t do yourself any harm; we are all here.’ The gaoler called for lights, then rushed in, threw himself trembling at the feet of Paul and Silas, and escorted them out, saying, ‘Sirs, what must I do to be saved?’ They told him, ‘Become a believer in the Lord Jesus, and you will be saved, and your household too.’ Then they preached the word of the Lord to him and to all his family. Late as it was, he took them to wash their wounds, and was baptised then and there with all his household. Afterwards he took them home and gave them a meal, and the whole family celebrated their conversion to belief in God.

The Word of the Lord.

ஞாயிறு, 22 மே, 2022

மே 23 : நற்செய்தி வாசகம்உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார் வரும்போது என்னைப்பற்றிச் சான்று பகர்வார்.✠ யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 15: 26- 16: 4

மே 23 :  நற்செய்தி வாசகம்

உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார் வரும்போது என்னைப்பற்றிச் சான்று பகர்வார்.

✠ யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 15: 26- 16: 4
அக்காலத்தில்

இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: “தந்தையிடமிருந்து நான் உங்களுக்கு அனுப்பப்போகிற துணையாளர் வருவார். அவரே தந்தையிடமிருந்து வந்து உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார். அவர் வரும்போது என்னைப் பற்றிச் சான்று பகர்வார். நீங்களும் சான்று பகர்வீர்கள். ஏனெனில் நீங்கள் தொடக்கமுதல் என்னோடு இருந்து வருகிறீர்கள்.

நீங்கள் நம்பிக்கை இழந்துவிடாதிருக்க இவற்றையெல்லாம் உங்களிடம் சொன்னேன். உங்களைத் தொழுகைக்கூடத்திலிருந்து விலக்கி வைப் பார்கள். உங்களைக் கொல்லுவோர் கடவுளுக்குத் திருப்பணி செய்வதாக எண்ணும் காலமும் வருகிறது. தந்தையையும் என்னையும் அவர்கள் அறியாமல் இருப்பதால்தான் இவ்வாறு செய்வார்கள். இவை நிகழும் நேரம் வரும்போது நான் உங்களுக்கு இவை பற்றி முன்பே சொன்னதை நினைவுபடுத்திக்கொள்ளுங்கள். இதற்காகவே இவற்றை உங்களிடம் கூறினேன்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.