இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

சனி, 28 மே, 2022

May 29th : Gospel He withdrew from them and was carried up into heavenA Reading from the Holy Gospel according to St.Luke 24: 46-53

May 29th :  Gospel 

He withdrew from them and was carried up into heaven

A Reading from the Holy Gospel according to St.Luke 24: 46-53 
Jesus said to his disciples:
  ‘You see how it is written that the Christ would suffer and on the third day rise from the dead, and that, in his name, repentance for the forgiveness of sins would be preached to all the nations, beginning from Jerusalem. You are witnesses to this.
  ‘And now I am sending down to you what the Father has promised. Stay in the city then, until you are clothed with the power from on high.’
  Then he took them out as far as the outskirts of Bethany, and lifting up his hands he blessed them. Now as he blessed them, he withdrew from them and was carried up to heaven. They worshipped him and then went back to Jerusalem full of joy; and they were continually in the Temple praising God.

The Word of the Lord.

May 29th : Second readingGod made him sit at his right hand in heavenEphesians 1:17-23 ©

May 29th :  Second reading

God made him sit at his right hand in heaven

Ephesians 1:17-23 ©
May the God of our Lord Jesus Christ, the Father of glory, give you a spirit of wisdom and perception of what is revealed, to bring you to full knowledge of him. May he enlighten the eyes of your mind so that you can see what hope his call holds for you, what rich glories he has promised the saints will inherit and how infinitely great is the power that he has exercised for us believers. This you can tell from the strength of his power at work in Christ, when he used it to raise him from the dead and to make him sit at his right hand, in heaven, far above every Sovereignty, Authority, Power, or Domination, or any other name that can be named not only in this age but also in the age to come. He has put all things under his feet and made him, as the ruler of everything, the head of the Church; which is his body, the fullness of him who fills the whole creation.

The Word of the Lord.

Gospel Acclamation Mt28:19,20

Alleluia, alleluia!
Go, make disciples of all the nations.
I am with you always; yes, to the end of time.
Alleluia!

May 29th : Responsorial PsalmPsalm 46(47):2-3,6-9God goes up with shouts of joy; the Lord goes up with trumpet blast.or Alleluia!

May 29th :  Responsorial Psalm

Psalm 46(47):2-3,6-9

God goes up with shouts of joy; the Lord goes up with trumpet blast.
or Alleluia!
All peoples, clap your hands,
cry to God with shouts of joy!
For the Lord, the Most High, we must fear,
great king over all the earth.

God goes up with shouts of joy; the Lord goes up with trumpet blast.
or Alleluia!

God goes up with shouts of joy;
the Lord goes up with trumpet blast.
Sing praise for God, sing praise,
sing praise to our king, sing praise.

God goes up with shouts of joy; the Lord goes up with trumpet blast.
or Alleluia!

God is king of all the earth,
sing praise with all your skill.
God is king over the nations;
God reigns on his holy throne.

God goes up with shouts of joy; the Lord goes up with trumpet blast.
or Alleluia!

May 29th : First ReadingJesus was lifted up while they looked on.A Reading from the Acts of Apostles 1:1-11

May 29th : First Reading

Jesus was lifted up while they looked on.

A Reading from the Acts of Apostles 1:1-11
In my earlier work, Theophilus, I dealt with everything Jesus had done and taught from the beginning until the day he gave his instructions to the apostles he had chosen through the Holy Spirit, and was taken up to heaven. He had shown himself alive to them after his Passion by many demonstrations: for forty days he had continued to appear to them and tell them about the kingdom of God. When he had been at table with them, he had told them not to leave Jerusalem, but to wait there for what the Father had promised. ‘It is’ he had said ‘what you have heard me speak about: John baptised with water but you, not many days from now, will be baptised with the Holy Spirit.’
Now having met together, they asked him, ‘Lord, has the time come? Are you going to restore the kingdom to Israel?’ He replied, ‘It is not for you to know times or dates that the Father has decided by his own authority, but you will receive power when the Holy Spirit comes on you, and then you will be my witnesses not only in Jerusalem but throughout Judaea and Samaria, and indeed to the ends of the earth.’
As he said this he was lifted up while they looked on, and a cloud took him from their sight. They were still staring into the sky when suddenly two men in white were standing near them and they said, ‘Why are you men from Galilee standing here looking into the sky? Jesus who has been taken up from you into heaven, this same Jesus will come back in the same way as you have seen him go there.’

The Word of the Lord.

வெள்ளி, 27 மே, 2022

மே 28 : நற்செய்தி வாசகம்தந்தையே உங்கள்மீது அன்புகொண்டுள்ளார். நீங்கள் என்மீது அன்புகொண்டு, நம்பினீர்கள்.✠ யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 16: 23b-28

மே 28  :  நற்செய்தி வாசகம்

தந்தையே உங்கள்மீது அன்புகொண்டுள்ளார். நீங்கள் என்மீது அன்புகொண்டு, நம்பினீர்கள்.

✠ யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 16: 23b-28

அக்காலத்தில்

இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: “நீங்கள் என் பெயரால் தந்தையிடம் கேட்பதை எல்லாம் அவர் உங்களுக்குத் தருவார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். இதுவரை நீங்கள் என் பெயரால் எதையும் கேட்டதில்லை. கேளுங்கள்; பெற்றுக்கொள்வீர்கள். அப்போது உங்கள் மகிழ்ச்சியும் நிறைவடையும்.

நான் உங்களிடம் உருவகமாகவே பேசிவந்துள்ளேன். ஆனால் காலம் வருகிறது. அப்போது உருவகங்கள் வாயிலாய்ப் பேசாமல், தந்தையைப் பற்றி வெளிப்படையாய் எடுத்துரைப்பேன். அந்நாளில் நீங்கள் என் பெயரால் வேண்டுவீர்கள். அப்போது ‘உங்களுக்காகத் தந்தையிடம் கேட்கிறேன்’ என நான் சொல்லமாட்டேன். ஏனெனில் தந்தையே உங்கள்மீது அன்பு கொண்டுள்ளார். நீங்கள் என்மீது அன்பு கொண்டு, நான் கடவுளிடமிருந்து வந்தேன் என்று நம்புவதால்தான் தந்தையும் உங்கள்மீது அன்பு கொண்டுள்ளார்.

நான் தந்தையிடமிருந்து உலகிற்கு வந்தேன். இப்போது உலகைவிட்டுத் தந்தையிடம் செல்கிறேன்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

மே 28 : பதிலுரைப் பாடல்திபா 47: 1-2. 7-8. 9 (பல்லவி: 7a)பல்லவி: கடவுளே, அனைத்து உலகின் வேந்தர் நீரே.அல்லது: அல்லேலூயா.

மே 28  :  பதிலுரைப் பாடல்

திபா 47: 1-2. 7-8. 9 (பல்லவி: 7a)

பல்லவி: கடவுளே, அனைத்து உலகின் வேந்தர் நீரே.

அல்லது: அல்லேலூயா.
1
மக்களினங்களே, களிப்புடன் கைகொட்டுங்கள்; ஆர்ப்பரித்துக் கடவுளைப் புகழ்ந்து பாடுங்கள்.
2
ஏனெனில், உன்னதராகிய ஆண்டவர் அஞ்சுதற்கு உரியவர்; உலகனைத்தையும் ஆளும் மாவேந்தர் அவரே. - பல்லவி

7
ஏனெனில், கடவுளே அனைத்து உலகின் வேந்தர்; அருட்பா தொடுத்துப் புகழ் பாடுங்கள்.
8
கடவுள் பிற இனத்தார்மீது ஆட்சி செய்கின்றார்; அவர்தம் திரு அரியணையில் வீற்றிருக்கின்றார். - பல்லவி

9
மக்களினங்களின் தலைவர்கள் ஆபிரகாமின் கடவுளுடைய மக்களோடு ஒன்றுகூடுவர்; ஏனெனில், மண்ணுலகின் மன்னர் அனைவரும் கடவுளின் கொற்றத்திற்கு உட்பட்டவர்; கடவுளே அனைத்திற்கும் மேலானவர். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

யோவா 16: 28

அல்லேலூயா, அல்லேலூயா! 

நான் தந்தையிடமிருந்து உலகிற்கு வந்தேன். இப்போது உலகை விட்டுத் தந்தையிடம் செல்கிறேன். அல்லேலூயா.

மே 28 : முதல் வாசகம்`இயேசுவே மெசியா' என அப்பொல்லோ மறைநூல்களின்மூலம் எடுத்துக்காட்டினார்.திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 18: 23-28

மே 28  :  முதல் வாசகம்

`இயேசுவே மெசியா' என அப்பொல்லோ மறைநூல்களின்மூலம் எடுத்துக்காட்டினார்.

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 18: 23-28
பவுல் சிறிது காலம் அந்தியோக்கியாவில் செலவிட்டபின் அங்கிருந்து புறப்பட்டு ஒன்றன்பின் ஒன்றாகக் கலாத்தியா, பிரிகியாப் பகுதிகள் வழியாகச் சென்று சீடர்கள் அனைவரையும் உறுதிப்படுத்தினார்.

அலக்சாந்திரியாவில் பிறந்த அப்பொல்லோ எனும் பெயருடைய யூதர் ஒருவர் எபேசு வந்தடைந்தார். அவர் சொல்வன்மை மிக்கவர்; மறைநூல்களில் புலமை வாய்ந்தவர். ஆண்டவரின் நெறிகளைக் கற்றறிந்தவர்; ஆர்வம்மிக்க உள்ளத்தோடு இயேசுவைப் பற்றிய செய்தியைப் பிழையற அறிவித்தும் கற்பித்தும் வந்தார். ஆனால் அவர் யோவான் கொடுத்த திருமுழுக்கை மட்டுமே அறிந்திருந்தார். அவர் தொழுகைக்கூடத்தில் துணிவுடன் பேசத் தொடங்கினார். அவர் பேசியதைக் கேட்ட பிரிஸ்கில்லாவும் அக்கில்லாவும் அவரை அழைத்துக் கொண்டுபோய், கடவுளின் நெறியைத் திட்டவட்டமாக விளக்கினர்.

அவர் அக்காயாவுக்குப் போக விரும்பியபோது சகோதரர் சகோதரிகள் அவரை ஊக்கப்படுத்தி, அவரை ஏற்றுக்கொள்ளுமாறு சீடருக்குக் கடிதம் எழுதினார்கள். அவர் அங்கே சென்றபோது இறையருளால் ஆண்டவரிடம் நம்பிக்கை கொண்டிருந்தவர்களுக்குப் பெரிதும் துணையாய் இருந்தார். ஏனெனில் அவர் வெளிப்படையாகவும் சிறப்பாகவும் யூதர்களிடம் வாதாடி, ‘இயேசுவே மெசியா’ என மறைநூல்களின்மூலம் எடுத்துக் காட்டினார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

May 28th : Gospel The Father loves you for loving me and believing that I came from GodA Reading from the Holy Gospel according to St.John 16: 23-28

May 28th :  Gospel 

The Father loves you for loving me and believing that I came from God

A Reading from the Holy Gospel according to St.John 16: 23-28 
Jesus said to his disciples:
‘I tell you most solemnly,
anything you ask for from the Father he will grant in my name.
Until now you have not asked for anything in my name.
Ask and you will receive, and so your joy will be complete.
I have been telling you all this in metaphors,
the hour is coming when I shall no longer speak to you in metaphors;
but tell you about the Father in plain words.
When that day comes you will ask in my name;
and I do not say that I shall pray to the Father for you,
because the Father himself loves you for loving me
and believing that I came from God.
I came from the Father and have come into the world
and now I leave the world to go to the Father.’

The Word of the Lord.

May 28th : Responsorial PsalmPsalm 46(47):2-3,8-10 ©God is king of all the earth.orAlleluia!

May 28th :  Responsorial Psalm

Psalm 46(47):2-3,8-10 ©

God is king of all the earth.
or
Alleluia!
All peoples, clap your hands,
  cry to God with shouts of joy!
For the Lord, the Most High, we must fear,
  great king over all the earth.

God is king of all the earth.
or
Alleluia!

God is king of all the earth,
  sing praise with all your skill.
God is king over the nations;
  God reigns on his holy throne.

God is king of all the earth.
or
Alleluia!

The princes of the people are assembled
  with the people of Abraham’s God.
The rulers of the earth belong to God,
  to God who reigns over all.

God is king of all the earth.
or
Alleluia!

Gospel Acclamation Jn14:16

Alleluia, alleluia!

I shall ask the Father,
and he will give you another Advocate
to be with you for ever.
Alleluia!

May 28th : First Reading Apollos demonstrated from the scriptures that Jesus was the ChristA Reading from the Acts of Apostles 18: 23-28

May 28th :   First Reading 

Apollos demonstrated from the scriptures that Jesus was the Christ

A Reading from the Acts of Apostles 18: 23-28 
Paul came down to Antioch, where he spent a short time before continuing his journey through the Galatian country and then through Phrygia, encouraging all the followers.
  An Alexandrian Jew named Apollos now arrived in Ephesus. He was an eloquent man, with a sound knowledge of the scriptures, and yet, though he had been given instruction in the Way of the Lord and preached with great spiritual earnestness and was accurate in all the details he taught about Jesus, he had only experienced the baptism of John. When Priscilla and Aquila heard him speak boldly in the synagogue, they took an interest in him and gave him further instruction about the Way.
  When Apollos thought of crossing over to Achaia, the brothers encouraged him and wrote asking the disciples to welcome him. When he arrived there he was able by God’s grace to help the believers considerably by the energetic way he refuted the Jews in public and demonstrated from the scriptures that Jesus was the Christ.

The Word of the Lord.