இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

திங்கள், 4 ஜூலை, 2022

ஜூலை 5 : முதல் வாசகம்அவர்கள் காற்றை விதைக்கிறார்கள்; கடும்புயலை அறுப்பார்கள்.இறைவாக்கினர் ஓசேயா நூலிலிருந்து வாசகம் 8: 4-7, 11-13

ஜூலை 5 :  முதல் வாசகம்

அவர்கள் காற்றை விதைக்கிறார்கள்; கடும்புயலை அறுப்பார்கள்.

இறைவாக்கினர் ஓசேயா நூலிலிருந்து வாசகம் 8: 4-7, 11-13
ஆண்டவர் கூறுவது:

இஸ்ரயேல் மக்கள் தாங்களே அரசர்களை ஏற்படுத்திக் கொண்டார்கள்; அது என்னாலே அன்று; அவர்களே தலைவர்களை நியமித்துக் கொண்டார்கள்; அதைப் பற்றியும் நான் ஒன்றுமறியேன். தங்கள் வெள்ளியாலும் பொன்னாலும் தங்களுக்கு எனச் சிலைகளைச் செய்தார்கள்; தாங்கள் அழிந்து போகவே அவற்றைச் செய்தார்கள். சமாரியா மக்கள் வழிபடும் கன்றுக்குட்டியை நான் வெறுக்கின்றேன்; என் கோபத் தீ அவர்களுக்கு எதிராய் எரிகின்றது. இன்னும் எத்துணைக் காலம் அவர்கள் தூய்மை அடையாது இருப்பார்கள்? அந்தக் கன்றுக்குட்டி இஸ்ரயேலிடமிருந்து வந்ததன்றோ! அது கடவுளல்லவே! கைவினைஞன் ஒருவன்தானே அதைச் செய்தான்! சமாரியாவின் கன்றுக்குட்டி தவிடுபொடியாகும். அவர்கள் காற்றை விதைக்கிறார்கள்; கடும் புயலை அறுப்பார்கள். வளரும் பயிர் முற்றுவதில்லை; கோதுமை நன்றாக விளைவதில்லை; அப்படியே விளைந்தாலும், அன்னியரே அதை விழுங்குவர்.

எப்ராயிம் பாவம் செய்வதற்கென்றே பலிபீடங்கள் பல செய்து கொண்டான்; அப்பீடங்களே அவன் பாவம் செய்வதற்குக் காரணமாயின. ஆயிரக்கணக்கில் நான் திருச்சட்டங்களை எழுதிக் கொடுத்தாலும், அவை நமக்கில்லை என்றே அவர்கள் கருதுவார்கள். பலியை அவர்கள் விரும்புகின்றார்கள்; பலி கொடுத்து, அந்த இறைச்சியையும் உண்ணுகிறார்கள்; அவற்றின் மேல் ஆண்டவர் விருப்பம் கொள்ளவில்லை; அதற்கு மாறாக, அவர்கள் தீச்செயல்களை நினைவில் கொள்கின்றார்; அவர்கள் செய்த பாவங்களுக்குத் தண்டனை வழங்குவார்; அவர்களோ எகிப்து நாட்டிற்குத் திரும்புவார்கள்.

ஆண்டவரின் அருள்வாக்கு

July 5th : Gospel The harvest is rich but the labourers are few.A Reading from the Holy Gospel according to St.Matthew 9:32-37

July 5th :  Gospel 

The harvest is rich but the labourers are few.

A Reading from the Holy Gospel according to St.Matthew 9:32-37 
A man was brought to Jesus, a dumb demoniac. And when the devil was cast out, the dumb man spoke and the people were amazed. ‘Nothing like this has ever been seen in Israel’ they said. But the Pharisees said, ‘It is through the prince of devils that he casts out devils.’
  Jesus made a tour through all the towns and villages, teaching in their synagogues, proclaiming the Good News of the kingdom and curing all kinds of diseases and sickness.
  And when he saw the crowds he felt sorry for them because they were harassed and dejected, like sheep without a shepherd. Then he said to his disciples, ‘The harvest is rich but the labourers are few, so ask the Lord of the harvest to send labourers to his harvest.’

The Word of the Lord.

July 5th : Responsorial PsalmPsalm 113B(115):3-10 Sons of Israel, trust in the Lord.orAlleluia!

July 5th :  Responsorial Psalm

Psalm 113B(115):3-10 

Sons of Israel, trust in the Lord.
or
Alleluia!
Our God, he is in the heavens;
  he does whatever he wills.
The idols of the heathen are silver and gold,
  the work of human hands.

Sons of Israel, trust in the Lord.
or
Alleluia!

They have mouths but they cannot speak;
  they have eyes but they cannot see;
they have ears but they cannot hear;
  they have nostrils but they cannot smell.

Sons of Israel, trust in the Lord.
or
Alleluia!

With their hands they cannot feel;
  with their feet they cannot walk.
Their makers will come to be like them
  and so will all who trust in them.

Sons of Israel, trust in the Lord.
or
Alleluia!

Sons of Israel, trust in the Lord;
  he is their help and their shield.
Sons of Aaron, trust in the Lord;
  he is their help and their shield.

Sons of Israel, trust in the Lord.
or
Alleluia!

Gospel Acclamation cf.Ep1:17,18

Alleluia, alleluia!
May the Father of our Lord Jesus Christ
enlighten the eyes of our mind,
so that we can see what hope his call holds for us.
Alleluia!

July 5th : First ReadingThey have sown the wind; they will reap the whirlwind.A Reading from the Book of. Hosea 8:4-7,11-13

July 5th :  First Reading

They have sown the wind; they will reap the whirlwind.

A Reading from the Book of. Hosea 8:4-7,11-13 
Thus says the Lord:
They have set up kings, but not with my consent,
and appointed princes, but without my knowledge.
Out of their own silver and gold they have made idols,
which are doomed to destruction.
I spurn your calf, Samaria,
my anger blazes against it.
(How long will it be before they purge themselves of this,
the sons of Israel?)
A workman made the thing,
this cannot be God!
Yes, the calf of Samaria shall go up in flames.
They sow the wind, they will reap the whirlwind;
their wheat will yield no ear,
the ear will yield no flour,
or, if it does, foreigners will swallow it.
Ephraim has built altar after altar,
they have only served him as occasion for sin.
Were I to write out the thousand precepts of my Law for him,
they would be paid no more attention than those of a stranger.
They love sacrificing; right, let them sacrifice!
They love meat; right, let them eat it!
The Lord takes no pleasure in these.
He is now going to remember their iniquity
and punish their sins;
they will have to go back to Egypt.

The Word of the Lord.

ஞாயிறு, 3 ஜூலை, 2022

ஜூலை 4 : நற்செய்தி வாசகம்என் மகள் இப்பொழுதுதான் இறந்தாள். ஆயினும் நீர் வந்து அவள் மீது உம் கையை வையும். அவள் உடனே உயிர் பெறுவாள்.✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 18-26

ஜூலை 4 :  நற்செய்தி வாசகம்

என் மகள் இப்பொழுதுதான் இறந்தாள். ஆயினும் நீர் வந்து அவள் மீது உம் கையை வையும். அவள் உடனே உயிர் பெறுவாள்.

✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 18-26
அக்காலத்தில்

இயேசு தம் சீடர்களுடன் பேசிக்கொண்டிருந்தபொழுது, தொழுகைக் கூடத் தலைவர் ஒருவர் அவரிடம் வந்து பணிந்து, “என் மகள் இப்பொழுதுதான் இறந்தாள். ஆயினும் நீர் வந்து அவள் மீது உம் கையை வையும். அவள் உடனே உயிர் பெறுவாள்” என்றார். இயேசு எழுந்து அவர் பின்னே சென்றார். இயேசுவின் சீடர்களும் அவரைப் பின்தொடர்ந்தனர்.

அப்பொழுது பன்னிரு ஆண்டுகளாய் இரத்தப் போக்கினால் வருந்திய ஒரு பெண் அவருக்குப் பின்னால் வந்து அவரது மேலுடையின் ஓரத்தைத் தொட்டார். ஏனெனில் அப்பெண், “நான் அவருடைய ஆடையைத் தொட்டாலே போதும், நலம் பெறுவேன்” எனத் தமக்குள் சொல்லிக் கொண்டார். இயேசு அவரைத் திரும்பிப் பார்த்து, “மகளே, துணிவோடிரு; உனது நம்பிக்கை உன்னைக் குணமாக்கிற்று” என்றார். அந்நேரத்திலிருந்தே அப்பெண் நலம் அடைந்திருந்தார்.

இயேசு அத்தலைவருடைய வீட்டிற்குச் சென்றார். அங்கே குழல் ஊதுவோரையும் கூட்டத்தினரின் அமளியையும் கண்டார். அவர், “விலகிப் போங்கள்; சிறுமி இறக்கவில்லை, உறங்குகிறாள்” என்றார். அவர்களோ அவரைப் பார்த்து நகைத்தார்கள். அக்கூட்டத்தினரை வெளியேற்றிய பின் அவர் உள்ளே சென்று சிறுமியின் கையைப் பிடித்தார். அவளும் உயிர் பெற்று எழுந்தாள். இச்செய்தி அந்நாடெங்கும் பரவியது.

ஆண்டவரின் அருள்வாக்கு.

ஜூலை 4 : பதிலுரைப் பாடல்திபா 145: 2-3. 4-5. 6-7. 8-9 (பல்லவி: 8a)பல்லவி: ஆண்டவர் இரக்கமும் கனிவும் உடையவர்.

ஜூலை 4 :  பதிலுரைப் பாடல்

திபா 145: 2-3. 4-5. 6-7. 8-9 (பல்லவி: 8a)

பல்லவி: ஆண்டவர் இரக்கமும் கனிவும் உடையவர்.
2
நாள்தோறும் உம்மைப் போற்றுவேன்; உமது பெயரை என்றும் எப்பொழுதும் புகழ்வேன்.
3
ஆண்டவர் மாண்புமிக்கவர்; பெரிதும் போற்றுதலுக்கு உரியவர்; அவரது மாண்பு நம் அறிவுக்கு எட்டாதது. - பல்லவி

4
ஒரு தலைமுறை அடுத்த தலைமுறைக்கு உம் செயல்களைப் புகழ்ந்துரைக்கும்; வல்லமைமிகு உம் செயல்களை எடுத்துரைக்கும்.
5
உமது மாண்பின் மேன்மையையும் மாட்சியையும் வியத்தகு உம் செயல்களையும் நான் சிந்திப்பேன். - பல்லவி

6
அச்சந்தரும் உம் செயல்களின் வல்லமையைப் பற்றி மக்கள் பேசுவார்கள்; உமது மாண்பினை நான் விரித்துரைப்பேன்.
7
அவர்கள் உமது உயர்ந்த நற்பண்பை நினைந்து கொண்டாடுவார்கள்; உமது நீதியை எண்ணி ஆர்ப்பரித்துப் பாடுவார்கள். - பல்லவி

8
ஆண்டவர் இரக்கமும் கனிவும் உடையவர்; எளிதில் சினம் கொள்ளாதவர்; பேரன்பு கொண்டவர்.
9
ஆண்டவர் எல்லாருக்கும் நன்மை செய்பவர்; தாம் உண்டாக்கிய அனைத்தின்மீதும் இரக்கம் காட்டுபவர். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

2 திமொ 1: 10b

அல்லேலூயா, அல்லேலூயா! நம் மீட்பராகிய கிறிஸ்து இயேசு சாவை அழித்து, அழியா வாழ்வை நற்செய்தியின் வழியாக ஒளிரச் செய்தார். அல்லேலூயா.

ஜூலை 4 : முதல் வாசகம்முடிவில்லாக் காலத்திற்கும் உன்னோடு நான் மணஒப்பந்தம் செய்துகொள்வேன்.இறைவாக்கினர் ஓசேயா நூலிலிருந்து வாசகம் 2: 14-16, 19-20

ஜூலை 4 : முதல் வாசகம்

முடிவில்லாக் காலத்திற்கும் உன்னோடு நான் மணஒப்பந்தம் செய்துகொள்வேன்.

இறைவாக்கினர் ஓசேயா நூலிலிருந்து வாசகம் 2: 14-16, 19-20
ஆண்டவர் கூறுவது:

“நான் இஸ்ரயேலை நயமாகக் கவர்ந்திழுப்பேன்; பாலைநிலத்துக்கு அவளைக் கூட்டிப்போவேன்; நெஞ்சுருக அவளுடன் பேசுவேன். அவளுடைய திராட்சைத் தோட்டங்களை அவளுக்குத் திரும்பக் கொடுப்பேன்; ஆக்கோர் பள்ளத்தாக்கை நம்பிக்கையின் வாயிலாக மாற்றுவேன்; அப்போது அவள் அங்கே தன் இளமையின் நாள்களிலும், எகிப்து நாட்டினின்று வெளியேறிய காலத்திலும் பாடியது போல் பாடுவாள்.

அந்நாளில், ‘என் கணவன்’ என என்னை அவள் அழைப்பாள்; ‘என் பாகாலே’ என இனிமேல் என்னிடம் சொல்லமாட்டாள்” என்கிறார் ஆண்டவர்.

“இஸ்ரயேல்! முடிவில்லாக் காலத்திற்கும் உன்னோடு நான் மண ஒப்பந்தம் செய்துகொள்வேன்; நேர்மையிலும் நீதியிலும் பேரன்பிலும் உன்னோடு மணஒப்பந்தம் செய்துகொள்வேன். மாறாத அன்புடன் உன்னோடு மண ஒப்பந்தம் செய்துகொள்வேன்; ஆண்டவராம் என்னை நீயும் அறிந்து கொள்வாய்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

July 4th : Gospel 'Your faith has restored you to health'A Reading from the Holy Gospel according to St.Matthew 9: 18-26

July 4th :  Gospel 

'Your faith has restored you to health'

A Reading from the Holy Gospel according to St.Matthew 9: 18-26 
While Jesus was speaking, up came one of the officials, who bowed low in front of him and said, ‘My daughter has just died, but come and lay your hand on her and her life will be saved.’ Jesus rose and, with his disciples, followed him. Then from behind him came a woman, who had suffered from a haemorrhage for twelve years, and she touched the fringe of his cloak, for she said to herself, ‘If I can only touch his cloak I shall be well again.’ Jesus turned round and saw her; and he said to her, ‘Courage, my daughter, your faith has restored you to health.’ And from that moment the woman was well again.
  When Jesus reached the official’s house and saw the flute-players, with the crowd making a commotion he said, ‘Get out of here; the little girl is not dead, she is asleep.’ And they laughed at him. But when the people had been turned out he went inside and took the little girl by the hand; and she stood up. And the news spread all round the countryside.

The Word of the Lord.

July 4th : Responsorial PsalmPsalm 144(145):2-9 ©The Lord is kind and full of compassion.

July 4th :  Responsorial Psalm

Psalm 144(145):2-9 ©

The Lord is kind and full of compassion.
I will bless you day after day
  and praise your name for ever.
The Lord is great, highly to be praised,
  his greatness cannot be measured.

The Lord is kind and full of compassion.

Age to age shall proclaim your works,
  shall declare your mighty deeds,
shall speak of your splendour and glory,
  tell the tale of your wonderful works.

The Lord is kind and full of compassion.

They will speak of your terrible deeds,
  recount your greatness and might.
They will recall your abundant goodness;
  age to age shall ring out your justice.

The Lord is kind and full of compassion.

The Lord is kind and full of compassion,
  slow to anger, abounding in love.
How good is the Lord to all,
  compassionate to all his creatures.

The Lord is kind and full of compassion.

Gospel Acclamation cf.Jn6:63,68

Alleluia, alleluia!

Your words are spirit, Lord, and they are life;
you have the message of eternal life.
Alleluia!

July 4th : First ReadingI will betroth you to myself and you will come to know the name of the LordA Reading from the Book of Hosea 2: 16,17-18,21-22

July 4th : First Reading

I will betroth you to myself and you will come to know the name of the Lord

A Reading from the Book of Hosea 2: 16,17-18,21-22 ©
It is the Lord who speaks:
I am going to lure her
and lead her out into the wilderness
and speak to her heart.
I am going to give her back her vineyards,
and make the Valley of Achor a gateway of hope.
There she will respond to me as she did when she was young,
as she did when she came out of the land of Egypt.
When that day comes – it is the Lord who speaks –
she will call me, ‘My husband’,
no longer will she call me, ‘My Baal.’
I will betroth you to myself for ever,
betroth you with integrity and justice,
with tenderness and love;
I will betroth you to myself with faithfulness,
and you will come to know the Lord.

The Word of the Lord.