இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

சனி, 24 செப்டம்பர், 2022

September 25th : Gospel Dives and LazarusA Reading from the Holy Gospel according to St.Luke 16 :19-31

September 25th :  Gospel 

Dives and Lazarus

A Reading from the Holy Gospel according to St.Luke 16 :19-31 
Jesus said to the Pharisees: ‘There was a rich man who used to dress in purple and fine linen and feast magnificently every day. And at his gate there lay a poor man called Lazarus, covered with sores, who longed to fill himself with the scraps that fell from the rich man’s table. Dogs even came and licked his sores. Now the poor man died and was carried away by the angels to the bosom of Abraham. The rich man also died and was buried.
  ‘In his torment in Hades he looked up and saw Abraham a long way off with Lazarus in his bosom. So he cried out, “Father Abraham, pity me and send Lazarus to dip the tip of his finger in water and cool my tongue, for I am in agony in these flames.” “My son,” Abraham replied “remember that during your life good things came your way, just as bad things came the way of Lazarus. Now he is being comforted here while you are in agony. But that is not all: between us and you a great gulf has been fixed, to stop anyone, if he wanted to, crossing from our side to yours, and to stop any crossing from your side to ours.”
  ‘The rich man replied, “Father, I beg you then to send Lazarus to my father’s house, since I have five brothers, to give them warning so that they do not come to this place of torment too.” “They have Moses and the prophets,” said Abraham “let them listen to them.” “Ah no, father Abraham,” said the rich man “but if someone comes to them from the dead, they will repent.” Then Abraham said to him, “If they will not listen either to Moses or to the prophets, they will not be convinced even if someone should rise from the dead.”’

The Word of the Lord.

September 25th : Second ReadingDo all that you have been told, until the Appearing of the LordA Reading from the First Letter of St.Paul to Timothy 6 :11-16

September 25th :  Second Reading

Do all that you have been told, until the Appearing of the Lord

A Reading from the First Letter of St.Paul to Timothy 6 :11-16 
As a man dedicated to God, you must aim to be saintly and religious, filled with faith and love, patient and gentle. Fight the good fight of the faith and win for yourself the eternal life to which you were called when you made your profession and spoke up for the truth in front of many witnesses. Now, before God the source of all life and before Christ, who spoke up as a witness for the truth in front of Pontius Pilate, I put to you the duty of doing all that you have been told, with no faults or failures, until the Appearing of our Lord Jesus Christ,
who at the due time will be revealed
by God, the blessed and only Ruler of all,
the King of kings and the Lord of lords,
who alone is immortal,
whose home is in inaccessible light,
whom no man has seen and no man is able to see:
to him be honour and everlasting power. Amen.

The Word of the Lord.

Gospel Acclamation Jn10:27

Alleluia, alleluia!
The sheep that belong to me listen to my voice,
says the Lord,
I know them and they follow me.
Alleluia!

September 25th : Responsorial PsalmPsalm 145(146):7-10 My soul, give praise to the Lord.or Alleluia!

September 25th : Responsorial Psalm

Psalm 145(146):7-10 

My soul, give praise to the Lord.
or Alleluia!
It is the Lord who keeps faith for ever,
  who is just to those who are oppressed.
It is he who gives bread to the hungry,
  the Lord, who sets prisoners free.

My soul, give praise to the Lord.
or Alleluia!

It is the Lord who gives sight to the blind,
  who raises up those who are bowed down.
It is the Lord who loves the just,
  the Lord, who protects the stranger.

My soul, give praise to the Lord.
or Alleluia!

The Lord upholds the widow and orphan
  but thwarts the path of the wicked.
The Lord will reign for ever,
  Zion’s God, from age to age.

My soul, give praise to the Lord.
or Alleluia!

September 25th : First Reading Woe to those who live in luxuryA Reading from the Book of Amos 6: 1,4-7

September 25th : First Reading 

Woe to those who live in luxury

A Reading from the Book of Amos 6: 1,4-7 
The almighty Lord says this:
Woe to those ensconced so snugly in Zion
and to those who feel so safe on the mountain of Samaria,
those famous men of this first of nations
to whom the House of Israel goes as client.
Lying on ivory beds
and sprawling on their divans,
they dine on lambs from the flock,
and stall-fattened veal;
they bawl to the sound of the harp,
they invent new instruments of music like David,
they drink wine by the bowlful,
and use the finest oil for anointing themselves,
but about the ruin of Joseph they do not care at all.
That is why they will be the first to be exiled;
the sprawlers’ revelry is over.

The Word of the Lord.

வெள்ளி, 23 செப்டம்பர், 2022

செப்டம்பர் 24 : நற்செய்தி வாசகம்மானிட மகன் மக்களின் கையில் ஒப்புவிக்கப்பட இருக்கிறார்.✠ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 43b-45

செப்டம்பர் 24 :  நற்செய்தி வாசகம்

மானிட மகன் மக்களின் கையில் ஒப்புவிக்கப்பட இருக்கிறார்.

✠ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 43b-45
அக்காலத்தில்

இயேசு செய்த யாவற்றையும் பார்த்து அனைவரும் வியப்படைந்தனர். அவர் தம் சீடர்களிடம், “நான் சொல்வதைக் கேட்டு மனத்தில் வைத்துக் கொள்ளுங்கள். மானிட மகன் மக்களின் கையில் ஒப்புவிக்கப்பட இருக்கிறார்” என்றார்.

அவர்கள் அவர் சொன்னதைப் புரிந்துகொள்ளவில்லை. அவர்கள் அதை உணர்ந்துகொள்ளாதவாறு அது அவர்களுக்கு மறைவாயிருந்தது. ஆயினும் அவர் சொன்னதுபற்றி அவரிடம் விளக்கம் கேட்க அஞ்சினார்கள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

செப்டம்பர் 24 : பதிலுரைப் பாடல்திபா 90: 3-4. 5-6. 12-13. 14,17 (பல்லவி: 1)பல்லவி: என் தலைவரே! தலைமுறைதோறும் நீரே எங்கள் புகலிடம்.

செப்டம்பர் 24 :  பதிலுரைப் பாடல்

திபா 90: 3-4. 5-6. 12-13. 14,17 (பல்லவி: 1)

பல்லவி: என் தலைவரே! தலைமுறைதோறும் நீரே எங்கள் புகலிடம்.
3
மனிதரைப் புழுதிக்குத் திரும்பிடச் செய்கின்றீர்; ‘மானிடரே! மீண்டும் புழுதியாகுங்கள்’ என்கின்றீர்.
4
ஏனெனில், ஆயிரம் ஆண்டுகள், உம் பார்வையில் கடந்துபோன நேற்றைய நாள் போலவும் இரவின் ஒரு சாமம் போலவும் உள்ளன. - பல்லவி

5
வெள்ளமென மானிடரை வாரிக்கொண்டு செல்கின்றீர்; அவர்கள் வைகறையில் முளைத்தெழும் புல்லுக்கு ஒப்பாவர்;
6
அது காலையில் தளிர்த்துப் பூத்துக் குலுங்கும்; மாலையில் வாடிக் காய்ந்துபோகும். - பல்லவி

12
எங்கள் வாழ்நாள்களைக் கணிக்க எங்களுக்குக் கற்பியும்; அப்பொழுது ஞானமிகு உள்ளத்தைப் பெற்றிடுவோம்.
13
ஆண்டவரே, திரும்பி வாரும்; எத்துணைக் காலம் இந்நிலை? உம் ஊழியருக்கு இரக்கம் காட்டும். - பல்லவி

14
காலைதோறும் உமது பேரன்பால் எங்களுக்கு நிறைவளியும்; அப்பொழுது வாழ்நாளெல்லாம் நாங்கள் களிகூர்ந்து மகிழ்வோம்.
17
எம் கடவுளாம் தலைவரின் இன்னருள் எம்மீது தங்குவதாக! நாங்கள் செய்பவற்றில் எங்களுக்கு வெற்றி தாரும்! ஆம், நாங்கள் செய்பவற்றில் வெற்றியருளும்! - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

2 திமொ 1: 10
அல்லேலூயா, அல்லேலூயா! நம் மீட்பராகிய கிறிஸ்து இயேசு சாவை அழித்து, அழியா வாழ்வை நற்செய்தியின் வழியாக ஒளிரச் செய்தார். அல்லேலூயா.

செப்டம்பர் 24 : முதல் வாசகம்கடவுள் தந்த உயிர் அவரிடமே திரும்பு முன் உன்னைப் படைத்தவரை உள்ளத்தில் நினை.சபை உரையாளர் நூலிலிருந்து வாசகம் 11: 9- 12: 8

செப்டம்பர் 24 :  முதல் வாசகம்

கடவுள் தந்த உயிர் அவரிடமே திரும்பு முன் உன்னைப் படைத்தவரை உள்ளத்தில் நினை.

சபை உரையாளர் நூலிலிருந்து வாசகம் 11: 9- 12: 8
இளையோரே! இளமைப் பருவம் மகிழ்ச்சியோடு இருப்பதற்கே. இளமையின் நாள்களில் உள்ளக் களிப்புடன் இருங்கள். மனம் விரும்புவதைச் செய்யுங்கள்; கண்களின் நாட்டத்தை நிறைவேற்றுங்கள். ஆனால், நீங்கள் செய்கிற ஒவ்வொரு செயலுக்கும் உரிய தீர்ப்பைக் கடவுள் வழங்குவார் என்பதை மறவாதீர்கள். மனக் கவலையை ஒழியுங்கள். உடலுக்கு ஊறு வராதபடி காத்துக் கொள்ளுங்கள்; குழந்தைப் பருவமும் இளமையும் மறையக் கூடியவையே. ஆகையால், உன்னைப் படைத்தவரை உன் இளமைப் பருவத்தில் மறவாதே.

“வாழ்க்கை எனக்கு இன்பம் தரவில்லையே” என்று நீ சொல்லக் கூடிய துயர நாள்களும் ஆண்டுகளும் வருமுன் அவரை உள்ளத்திலே நினை. அதாவது, கதிரவன், பகலொளி, நிலா, விண்மீன்கள் ஆகியவை உனக்கு மங்கலாய்த் தெரியுமுன்னும், மழைக்குப்பின் மேகங்கள் இருண்டு வருவதுபோலத் தோன்றுமுன்னும், வீட்டுக் காவலர் நடுக்கங்கொள்ள, வலியோர் தளர்வுறுமுன்னும், அரைப்போர் மிகச் சிலராகித் தம் வேலையை நிறுத்திக்கொள்ள, பலகணி வழியாகப் பார்ப்போர் ஒளி இழந்து போகுமுன்னும், தெருச் சந்தடி கேளாவண்ணம் கதவுகள் அடைத்துக் கொள்ள, சிட்டுக்குருவியின் கீச்சொலியும் உறக்கத்தைக் கலைக்க, இன்னிசைக் கருவி இசைக்கும் மகளிர் அனைவரும் ஓய்ந்து போகுமுன்னும், உன்னைப் படைத்தவரை உள்ளத்தில் நினை.

மேட்டைக் கண்டு அச்சங்கொண்டு தெருவில் நடப்பதை நினைத்துத் திகில் கொள்ளுமுன்னும், வாதுமை மரம் பூப்பூக்குமுன்னும், வெட்டுக்கிளியைப் போல நடை தட்டுத்தடுமாற, ஆசையெல்லாம் அற்றுப்போகுமுன்னும், உற்றார் வீதியில் அழுது புலம்ப நீ முடிவற்ற ஓய்வுக்குச் செல்லுமுன்னும், உன்னைப் படைத்தவரை உள்ளத்தில் நினை; வெள்ளிக் கயிறு அறுந்து, பொன் விளக்கு கீழே விழுந்து உடைவதற்கு முன்னும், குளத்தருகில் குடம் உடைந்து நொறுங்க, கிணற்றருகில் உருளை உடைந்து விழுமுன்னும், மண்ணினின்று வந்த உடல் மண்ணுக்கே திரும்பு முன்னும், கடவுள் தந்த உயிர் அவரிடமே திரும்புமுன்னும் உன்னைப் படைத்தவரை உள்ளத்தில் நினை.

வீண், முற்றிலும் வீண் என்கிறார் சபைஉரையாளர்; எல்லாமே வீண்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

September 24th : Gospel They were afraid to ask him what he meantA Reading from the Holy Gospel according to St.Luke 9: 43-45

September 24th : Gospel 

They were afraid to ask him what he meant

A Reading from the Holy Gospel according to St.Luke 9: 43-45 
At a time when everyone was full of admiration for all he did, Jesus said to his disciples, ‘For your part, you must have these words constantly in your mind: “The Son of Man is going to be handed over into the power of men.”’ But they did not understand him when he said this; it was hidden from them so that they should not see the meaning of it, and they were afraid to ask him about what he had just said.

The Word of the Lord.

September 24th : Responsorial PsalmPsalm 89(90): 3-6,12-14,17 O Lord, you have been our refuge from one generation to the next.

September 24th :  Responsorial Psalm

Psalm 89(90): 3-6,12-14,17 

O Lord, you have been our refuge from one generation to the next.
You turn men back to dust
  and say: ‘Go back, sons of men.’
To your eyes a thousand years
  are like yesterday, come and gone,
  no more than a watch in the night.

O Lord, you have been our refuge from one generation to the next.

You sweep men away like a dream,
  like the grass which springs up in the morning.
In the morning it springs up and flowers:
  by evening it withers and fades.

O Lord, you have been our refuge from one generation to the next.

Make us know the shortness of our life
  that we may gain wisdom of heart.
Lord, relent! Is your anger for ever?
  Show pity to your servants.

O Lord, you have been our refuge from one generation to the next.

In the morning, fill us with your love;
  we shall exult and rejoice all our days.
Let the favour of the Lord be upon us:
  give success to the work of our hands.

O Lord, you have been our refuge from one generation to the next.

Gospel Acclamation cf.Ac16:14

Alleluia, alleluia!
Open our heart, O Lord,
to accept the words of your Son.
Alleluia!

September 24th : First ReadingRemember your creator in the days of your youthEcclesiastes 11: 9-12:8

September 24th :  First Reading

Remember your creator in the days of your youth

Ecclesiastes 11: 9-12:8 
Rejoice in your youth, you who are young;
let your heart give you joy in your young days.
Follow the promptings of your heart
and the desires of your eyes.
But this you must know: for all these things God will bring you to judgement.
Cast worry from your heart,
shield your flesh from pain.
Yet youth, the age of dark hair, is vanity. And remember your creator in the days of your youth, before evil days come and the years approach when you say, ‘These give me no pleasure’, before sun and light and moon and stars grow dark, and the clouds return after the rain;
the day when those who keep the house tremble
and strong men are bowed;
when the women grind no longer at the mill,
because day is darkening at the windows
and the street doors are shut;
when the sound of the mill is faint,
when the voice of the bird is silenced,
and song notes are stilled,
when to go uphill is an ordeal
and a walk is something to dread.
Yet the almond tree is in flower,
the grasshopper is heavy with food
and the caper bush bears its fruit,
while man goes to his everlasting home. And the mourners are already walking to and fro in the street
before the silver cord has snapped,
or the golden lamp been broken,
or the pitcher shattered at the spring,
or the pulley cracked at the well,
or before the dust returns to the earth as it once came from it, and the breath to God who gave it.
  Vanity of vanities, the Preacher says. All is vanity.

The Word of the Lord.