இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

சனி, 3 டிசம்பர், 2022

December 4th : Responsorial PsalmPsalm 71(72):1-2,7-8,12-13,17 In his days justice shall flourish, and peace till the moon fails.

December 4th :  Responsorial Psalm

Psalm 71(72):1-2,7-8,12-13,17 

In his days justice shall flourish, and peace till the moon fails.
O God, give your judgement to the king,
  to a king’s son your justice,
that he may judge your people in justice
  and your poor in right judgement.

In his days justice shall flourish, and peace till the moon fails.

In his days justice shall flourish
  and peace till the moon fails.
He shall rule from sea to sea,
  from the Great River to earth’s bounds.

In his days justice shall flourish, and peace till the moon fails.

For he shall save the poor when they cry
  and the needy who are helpless.
He will have pity on the weak
  and save the lives of the poor.

In his days justice shall flourish, and peace till the moon fails.

May his name be blessed for ever
  and endure like the sun.
Every tribe shall be blessed in him,
  all nations bless his name.

In his days justice shall flourish, and peace till the moon fails.

December 4th : First Reading A shoot springs from the stock of JesseA Reading from the Book of Isaiah 11:1-10

December 4th :  First Reading 

A shoot springs from the stock of Jesse

A Reading from the Book of Isaiah 11:1-10 
A shoot springs from the stock of Jesse,
a scion thrusts from his roots:
on him the spirit of the Lord rests,
a spirit of wisdom and insight,
a spirit of counsel and power,
a spirit of knowledge and of the fear of the Lord.
(The fear of the Lord is his breath.)
He does not judge by appearances,
he gives no verdict on hearsay,
but judges the wretched with integrity,
and with equity gives a verdict for the poor of the land.
His word is a rod that strikes the ruthless,
his sentences bring death to the wicked.
Integrity is the loincloth round his waist,
faithfulness the belt about his hips.
The wolf lives with the lamb,
the panther lies down with the kid,
calf and lion feed together,
with a little boy to lead them.
The cow and the bear make friends,
their young lie down together.
The lion eats straw like the ox.
The infant plays over the cobra’s hole;
into the viper’s lair
the young child puts his hand.
They do no hurt, no harm,
on all my holy mountain,
for the country is filled with the knowledge of the Lord
as the waters swell the sea.
That day, the root of Jesse
shall stand as a signal to the peoples.
It will be sought out by the nations
and its home will be glorious.

The Word of the Lord.

வெள்ளி, 2 டிசம்பர், 2022

டிசம்பர் 3 : நற்செய்தி வாசகம்படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்.✠ மாற்கு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 16: 15-20

டிசம்பர் 3 : நற்செய்தி வாசகம்

படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்.

✠ மாற்கு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 16: 15-20
அக்காலத்தில்

இயேசு பதினொருவருக்கும் தோன்றி, “உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள். நம்பிக்கை கொண்டு திருமுழுக்குப் பெறுவோர் மீட்புப் பெறுவர்; நம்பிக்கையற்றவரோ தண்டனைத் தீர்ப்புப் பெறுவர். நம்பிக்கை கொண்டோர் பின்வரும் அரும் அடையாளங்களைச் செய்வர்: அவர்கள் என் பெயரால் பேய்களை ஓட்டுவர்; புதிய மொழிகளைப் பேசுவர்; பாம்புகளைத் தம் கையால் பிடிப்பர். கொல்லும் நஞ்சைக் குடித்தாலும் அது அவர்களுக்குத் தீங்கு இழைக்காது. அவர்கள் உடல் நலமற்றோர்மீது கைகளை வைக்க, அவர்கள் குணமடைவர்” என்று கூறினார்.

இவ்வாறு அவர்களோடு பேசிய பின்பு, ஆண்டவர் இயேசு விண்ணேற்றமடைந்து கடவுளின் வலப்புறம் அமர்ந்தார். அவர்கள் புறப்பட்டுச் சென்று எங்கும் நற்செய்தியைப் பறைசாற்றினர். ஆண்டவரும் உடனிருந்து செயல்பட்டு, நிகழ்ந்த அரும்அடையாளங்களால் அவர்களுடைய வார்த்தையை உறுதிப்படுத்தினார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

டிசம்பர் 3 : இரண்டாம் வாசகம்நற்செய்தியை அறிவிக்காவிடில் ஐயோ எனக்குக் கேடு!திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 9: 16-19, 22-23

டிசம்பர் 3 : இரண்டாம் வாசகம்

நற்செய்தியை அறிவிக்காவிடில் ஐயோ எனக்குக் கேடு!

திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 9: 16-19, 22-23
சகோதரர் சகோதரிகளே,

நான் நற்செய்தியை அறிவிக்கிறேன் என்றாலும் அதில் நான் பெருமைப்பட ஒன்றுமில்லை. இதைச் செய்ய வேண்டிய கட்டாயம் எனக்கு உள்ளது. நற்செய்தியை அறிவிக்காவிடில் ஐயோ எனக்குக் கேடு! இதை நானாக விரும்பிச் செய்தால் எனக்குக் கைம்மாறு உண்டு. நானாக விரும்பாவிட்டாலும் இது என்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள பொறுப்பாக இருக்கிறது. அப்படியானால், எனக்குக் கைம்மாறு என்ன? உங்களுக்கு எச்செலவுமின்றி நற்செய்தியை அறிவிப்பதிலுள்ள மனநிறைவே அக்கைம்மாறு; நான் நற்செய்தி அறிவிப்போருக்குரிய உரிமையைக் கொஞ்சம் கூடப் பயன்படுத்திக்கொள்ளவில்லை.

நான் யாருக்கும் அடிமையாய் இல்லாதிருந்தும் பலரைக் கிறிஸ்துவிடம் கொண்டுவர என்னை எல்லாருக்கும் அடிமையாக்கிக் கொண்டேன். வலுவற்றவர்களைக் கிறிஸ்துவிடம் கொண்டுவர வலுவற்றவர்களுக்கு வலுவற்றவனானேன். எப்படியாவது ஒரு சிலரையேனும் மீட்கும்படி நான் எல்லாருக்கும் எல்லாமானேன். நற்செய்தியால் வரும் ஆசியில் பங்கு பெறவேண்டி நற்செய்திக்காக எல்லாவற்றையும் செய்கிறேன்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

மத் 28: 19a, 20b
அல்லேலூயா, அல்லேலூயா! நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; இதோ! உலக முடிவு வரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

டிசம்பர் 3 : பதிலுரைப் பாடல்திபா 117: 1. 2 (பல்லவி: மாற் 16: 15)பல்லவி: உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்.

டிசம்பர் 3 :  பதிலுரைப் பாடல்

திபா 117: 1. 2 (பல்லவி: மாற் 16: 15)

பல்லவி: உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்.
அல்லது: அல்லேலூயா.

1
பிற இனத்தாரே! நீங்கள் அனைவரும் ஆண்டவரைப் போற்றுங்கள்! மக்களினத்தாரே! நீங்கள் அனைவரும் அவரைப் புகழுங்கள்! - பல்லவி

2
ஏனெனில், ஆண்டவர் நமக்குக் காட்டும் மாறாத அன்பு மிகப் பெரியது; அவரது உண்மை என்றென்றும் நிலைத்துள்ளது. - பல்லவி

டிசம்பர் 3 : புனித பிரான்சிஸ் சவேரியார் - மறைப்பணியாளர், இந்தியாவின் பாதுகாவலர், இந்தியாவில் பெருவிழாமுதல் வாசகம்

டிசம்பர் 3 :  புனித பிரான்சிஸ் சவேரியார் - மறைப்பணியாளர், இந்தியாவின் பாதுகாவலர், இந்தியாவில் பெருவிழா

முதல் வாசகம்
ஆண்டவர் எனக்கு அருள்பொழிவு செய்துள்ளார்; ஒடுக்கப்பட்டோருக்கு நற்செய்தியை அறிவிக்க என்னை அனுப்பியுள்ளார்.

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 61: 1-3

ஆண்டவராகிய என் தலைவரின் ஆவி என்மேல் உளது; ஏனெனில், அவர் எனக்கு அருள்பொழிவு செய்துள்ளார்; ஒடுக்கப்பட்டோருக்கு நற்செய்தியை அறிவிக்கவும், உள்ளம் உடைந்தோரைக் குணப்படுத்தவும், சிறைப்பட்டோருக்கு விடுதலையைப் பறைசாற்றவும், கட்டுண்டோருக்கு விடிவைத் தெரிவிக்கவும் என்னை அனுப்பியுள்ளார். ஆண்டவர் அருள்தரும் ஆண்டினை முழங்கவும், நம் கடவுள் அநீதிக்குப் பழிவாங்கும் நாளை அறிவிக்கவும், துயருற்று அழுவோர்க்கு ஆறுதல் அளிக்கவும், சீயோனில் அழுவோர்க்கு ஆவன செய்யவும், சாம்பலுக்குப் பதிலாக அழகுமாலை அணிவிக்கவும், புலம்பலுக்குப் பதிலாக மகிழ்ச்சித் தைலத்தை வழங்கவும், நலிவுற்ற நெஞ்சத்திற்குப் பதிலாகப் ‘புகழ்’ என்னும் ஆடையைக் கொடுக்கவும் என்னை அனுப்பியுள்ளார். ‘நேர்மையின் தேவதாருகள்’ என்றும் ‘தாம் மாட்சியுறுமாறு ஆண்டவர் நட்டவை’ என்றும் அவர்கள் பெயர் பெறுவர்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

December 3rd : GospelGo out to the whole world; proclaim the Good NewsA Reading from the Holy Gospel according to St.Mark 16:15-20

December 3rd :  Gospel

Go out to the whole world; proclaim the Good News

A Reading from the Holy Gospel according to St.Mark 16:15-20
Jesus showed himself to the Eleven and said to them:
‘Go out to the whole world; proclaim the Good News to all creation. He who believes and is baptised will be saved; he who does not believe will be condemned. These are the signs that will be associated with believers: in my name they will cast out devils; they will have the gift of tongues; they will pick up snakes in their hands, and be unharmed should they drink deadly poison; they will lay their hands on the sick, who will recover.’
And so the Lord Jesus, after he had spoken to them, was taken up into heaven: there at the right hand of God he took his place, while they, going out, preached everywhere, the Lord working with them and confirming the word by the signs that accompanied it.

The Gospel of the Lord.

December 3rd : Second ReadingI should be punished if I did not preach the GospelA Reading from the First Letter of St.Paul to the Corinthians 9: 16-19,22-23

December 3rd :  Second Reading

I should be punished if I did not preach the Gospel

A Reading from the First Letter of St.Paul to the Corinthians 9: 16-19,22-23
I do not boast of preaching the gospel, since it is a duty which has been laid on me; I should be punished if I did not preach it! If I had chosen this work myself, I might have been paid for it, but as I have not, it is a responsibility which has been put into my hands. Do you know what my reward is? It is this: in my preaching, to be able to offer the Good News free, and not insist on the rights which the gospel gives me.
So though I am not a slave of any man I have made myself the slave of everyone so as to win as many as I could. I made myself all things to all men in order to save some at any cost; and I still do this, for the sake of the gospel, to have a share in its blessings.

The Word of the Lord.

December 3rd : Responsorial PsalmPsalm 116(117):1-2Go out to the whole world; proclaim the Good News.or Alleluia!

December 3rd :  Responsorial Psalm

Psalm 116(117):1-2

Go out to the whole world; proclaim the Good News.
or Alleluia!
O praise the Lord, all you nations,
acclaim him all you peoples!

Go out to the whole world; proclaim the Good News.
or Alleluia!

Strong is his love for us;
he is faithful for ever.

Go out to the whole world; proclaim the Good News.
or Alleluia!

December 3rd : Feast Reading.A Reading from the Book of Isaiah 61:1-3THE ANOINTED BEARER OF GLAD TIDINGS

December 3rd :  Feast Reading.

A Reading from the Book of Isaiah 61:1-3

THE ANOINTED BEARER OF GLAD TIDINGS
The spirit of the Lord GOD is upon me, because the LORD has anointed me; He has sent me to bring good news to the afflicted, to bind up the brokenhearted,To proclaim liberty to the captives, release to the prisoners,To announce a year of favor from the LORD and a day of vindication by our God; To comfort all who mourn;to place on those who mourn in Zion a diadem instead of ashes,To give them oil of gladness instead of mourning,a glorious mantle instead of a faint spirit. They will be called oaks of justice, the planting of the LORD to show his glory.

The Word of the Lord.