இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

சனி, 11 மார்ச், 2023

March 12th : Gospel A spring of water welling up to eternal lifeA Reading from the Holy Gospel according to St.John 4:5-42

March 12th :  Gospel 

A spring of water welling up to eternal life

A Reading from the Holy Gospel according to St.John 4:5-42 
Jesus came to the Samaritan town called Sychar, near the land that Jacob gave to his son Joseph. Jacob’s well is there and Jesus, tired by the journey, sat straight down by the well. It was about the sixth hour. When a Samaritan woman came to draw water, Jesus said to her, ‘Give me a drink.’ His disciples had gone into the town to buy food. The Samaritan woman said to him, ‘What? You are a Jew and you ask me, a Samaritan, for a drink?’ – Jews, in fact, do not associate with Samaritans. Jesus replied:
‘If you only knew what God is offering
and who it is that is saying to you:
Give me a drink, you would have been the one to ask,
and he would have given you living water.’
‘You have no bucket, sir,’ she answered ‘and the well is deep: how could you get this living water? Are you a greater man than our father Jacob who gave us this well and drank from it himself with his sons and his cattle?’ Jesus replied:
‘Whoever drinks this water
will get thirsty again;
but anyone who drinks the water that I shall give
will never be thirsty again:
the water that I shall give
will turn into a spring inside him,
welling up to eternal life.’
‘Sir,’ said the woman ‘give me some of that water, so that I may never get thirsty and never have to come here again to draw water.’ ‘Go and call your husband’ said Jesus to her ‘and come back here.’ The woman answered, ‘I have no husband.’ He said to her, ‘You are right to say, “I have no husband”; for although you have had five, the one you have now is not your husband. You spoke the truth there.’ ‘I see you are a prophet, sir’ said the woman. ‘Our fathers worshipped on this mountain, while you say that Jerusalem is the place where one ought to worship.’ Jesus said:
‘Believe me, woman,
the hour is coming
when you will worship the Father
neither on this mountain nor in Jerusalem.
You worship what you do not know;
we worship what we do know:
for salvation comes from the Jews.
But the hour will come
– in fact it is here already –
when true worshippers will worship the Father in spirit and truth:
that is the kind of worshipper the Father wants.
God is spirit,
and those who worship
must worship in spirit and truth.’
The woman said to him, ‘I know that Messiah – that is, Christ – is coming; and when he comes he will tell us everything.’ ‘I who am speaking to you,’ said Jesus ‘I am he.’
  At this point his disciples returned, and were surprised to find him speaking to a woman, though none of them asked, ‘What do you want from her?’ or, ‘Why are you talking to her?’ The woman put down her water jar and hurried back to the town to tell the people. ‘Come and see a man who has told me everything I ever did; I wonder if he is the Christ?’ This brought people out of the town and they started walking towards him.
  Meanwhile, the disciples were urging him, ‘Rabbi, do have something to eat; but he said, ‘I have food to eat that you do not know about.’ So the disciples asked one another, ‘Has someone been bringing him food?’ But Jesus said:
‘My food is to do the will of the one who sent me,
and to complete his work.
Have you not got a saying:
Four months and then the harvest?
Well, I tell you:
Look around you, look at the fields;
already they are white, ready for harvest!
Already the reaper is being paid his wages,
already he is bringing in the grain for eternal life,
and thus sower and reaper rejoice together.
For here the proverb holds good:
one sows, another reaps;
I sent you to reap a harvest you had not worked for.
Others worked for it;
and you have come into the rewards of their trouble.’
Many Samaritans of that town had believed in him on the strength of the woman’s testimony when she said, ‘He told me all I have ever done’, so, when the Samaritans came up to him, they begged him to stay with them. He stayed for two days, and when he spoke to them many more came to believe; and they said to the woman, ‘Now we no longer believe because of what you told us; we have heard him ourselves and we know that he really is the saviour of the world.’

The Word of the Lord.

March 12th : Second ReadingThe love of God has been poured into our heartsA Reading from the Letter of St.Paul to the Romans 5:1-2,5-8

March 12th :  Second Reading

The love of God has been poured into our hearts

A Reading from the Letter of St.Paul to the Romans 5:1-2,5-8 
Through our Lord Jesus Christ, by faith we are judged righteous and at peace with God, since it is by faith and through Jesus that we have entered this state of grace in which we can boast about looking forward to God’s glory. And this hope is not deceptive, because the love of God has been poured into our hearts by the Holy Spirit which has been given us. We were still helpless when at his appointed moment Christ died for sinful men. It is not easy to die even for a good man – though of course for someone really worthy, a man might be prepared to die – but what proves that God loves us is that Christ died for us while we were still sinners.

The Word of the Lord.

Gospel Acclamation Jn4:42,15

Glory to you, O Christ, you are the Word of God!
Lord, you are really the saviour of the world:
give me the living water, so that I may never get thirsty.
Glory to you, O Christ, you are the Word of God!

March 12th : Responsorial PsalmPsalm 94(95):1-2,6-9 O that today you would listen to his voice! ‘Harden not your hearts.’

March 12th :  Responsorial Psalm

Psalm 94(95):1-2,6-9 

O that today you would listen to his voice!
 ‘Harden not your hearts.’
Come, ring out our joy to the Lord;
  hail the rock who saves us.
Let us come before him, giving thanks,
  with songs let us hail the Lord.

O that today you would listen to his voice!
 ‘Harden not your hearts.’

Come in; let us bow and bend low;
  let us kneel before the God who made us:
for he is our God and we
  the people who belong to his pasture,
  the flock that is led by his hand.

O that today you would listen to his voice! ‘Harden not your hearts.’

O that today you would listen to his voice!
  ‘Harden not your hearts as at Meribah,
  as on that day at Massah in the desert
when your fathers put me to the test;
  when they tried me, though they saw my work.’

O that today you would listen to his voice! ‘Harden not your hearts.’

March 12th : First Reading Strike the rock, and water will flow from itA Reading from the Book of Exodus 17:3-7

March 12th :  First Reading 

Strike the rock, and water will flow from it

A Reading from the Book of Exodus 17:3-7 
Tormented by thirst, the people complained against Moses. ‘Why did you bring us out of Egypt?’ they said. ‘Was it so that I should die of thirst, my children too, and my cattle?’
  Moses appealed to the Lord. ‘How am I to deal with this people?” he said. ‘A little more and they will stone me!’ the Lord said to Moses, ‘Take with you some of the elders of Israel and move on to the forefront of the people; take in your hand the staff with which you struck the river, and go. I shall be standing before you there on the rock, at Horeb. You must strike the rock, and water will flow from it for the people to drink.’ This is what Moses did, in the sight of the elders of Israel. The place was named Massah and Meribah because of the grumbling of the sons of Israel and because they put the Lord to the test by saying, ‘Is the Lord with us, or not?’

The Word of the Lord.

வெள்ளி, 10 மார்ச், 2023

மார்ச் 11 : நற்செய்தி வாசகம்உன் தம்பி இவன் இறந்துபோயிருந்தான்; மீண்டும் உயிர்பெற்றுள்ளான்.✠ லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 15: 1-3, 11-32

மார்ச் 11 :  நற்செய்தி வாசகம்

உன் தம்பி இவன் இறந்துபோயிருந்தான்; மீண்டும் உயிர்பெற்றுள்ளான்.

✠ லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 15: 1-3, 11-32
அக்காலத்தில்

வரிதண்டுவோர், பாவிகள் யாவரும் இயேசு சொல்வதைக் கேட்க அவரிடம் நெருங்கி வந்தனர். பரிசேயரும், மறைநூல் அறிஞரும், “இவர் பாவிகளை வரவேற்று அவர்களோடு உணவருந்துகிறாரே” என்று முணுமுணுத்தனர். அப்போது அவர் அவர்களுக்கு இந்த உவமையைச் சொன்னார்:

“ஒருவருக்கு இரண்டு புதல்வர்கள் இருந்தார்கள். அவர்களுள் இளையவர் தந்தையை நோக்கி, ‘அப்பா, சொத்தில் எனக்கு உரிய பங்கைத் தாரும்’ என்றார். அவர் சொத்தை அவர்களுக்குப் பகிர்ந்து அளித்தார். சில நாள்களுக்குள் இளைய மகன் எல்லாவற்றையும் திரட்டிக்கொண்டு, தொலைநாட்டிற்கு நெடும் பயணம் மேற்கொண்டார்; அங்குத் தாறுமாறாக வாழ்ந்து தம் சொத்தையும் பாழாக்கினார். அனைத்தையும் அவர் செலவழித்தார்.

பின்பு அந்த நாடு முழுவதும் கொடிய பஞ்சம் ஏற்பட்டது. அப்பொழுது அவர் வறுமையில் வாடினார்; எனவே அந்நாட்டுக் குடிமக்களுள் ஒருவரிடம் அண்டிப் பிழைக்கச் சென்றார். அவர் அவரைப் பன்றி மேய்க்கத் தம் வயல்களுக்கு அனுப்பினார். அவர் பன்றிகள் தின்னும் நெற்றுகளால் தம் வயிற்றை நிரப்ப விரும்பினார். ஆனால் அதைக்கூட அவருக்குக் கொடுப்பார் இல்லை.

அவர் அறிவு தெளிந்தவராய், ‘என் தந்தையின் கூலியாள்களுக்குத் தேவைக்கு மிகுதியான உணவு இருக்க, நான் இங்குப் பசியால் சாகிறேனே! நான் புறப்பட்டு என் தந்தையிடம் போய், அப்பா, கடவுளுக்கும் உமக்கும் எதிராக நான் பாவம் செய்தேன்; இனிமேல் நான் உம்முடைய மகன் எனப்படத் தகுதியற்றவன்; உம்முடைய கூலியாள்களுள் ஒருவனாக என்னை வைத்துக்கொள்ளும் என்பேன்’ என்று சொல்லிக்கொண்டார். உடனே அவர் புறப்பட்டுத் தம் தந்தையிடம் வந்தார்.

தொலையில் வந்துகொண்டிருந்தபோதே அவர் தந்தை அவரைக் கண்டு, பரிவு கொண்டு, ஓடிப்போய் அவரைக் கட்டித் தழுவி முத்தமிட்டார். மகனோ அவரிடம், ‘அப்பா, கடவுளுக்கும் உமக்கும் எதிராக நான் பாவம் செய்தேன்; இனிமேல் நான் உம்முடைய மகன் எனப்படத் தகுதியற்றவன்’ என்றார்.

தந்தை தம் பணியாளரை நோக்கி, ‘முதல் தரமான ஆடையைக் கொண்டுவந்து இவனுக்கு உடுத்துங்கள்; இவனுடைய கைக்கு மோதிரமும் காலுக்கு மிதியடியும் அணிவியுங்கள்; கொழுத்த கன்றைக் கொண்டுவந்து அடியுங்கள்; நாம் மகிழ்ந்து விருந்துகொண்டாடுவோம். ஏனெனில் என் மகன் இவன் இறந்துபோயிருந்தான்; மீண்டும் உயிர்பெற்று வந்துள்ளான். காணாமற் போயிருந்தான்; மீண்டும் கிடைத்துள்ளான்’ என்றார். அவர்கள் மகிழ்ந்து விருந்து கொண்டாடத் தொடங்கினார்கள்.

அப்போது மூத்த மகன் வயலில் இருந்தார். அவர் திரும்பி வீட்டை நெருங்கி வந்துகொண்டிருந்தபோது, ஆடல் பாடல்களைக் கேட்டு, ஊழியர்களுள் ஒருவரை வரவழைத்து, ‘இதெல்லாம் என்ன?’ என்று வினவினார். அதற்கு ஊழியர் அவரிடம், ‘உம் தம்பி வந்திருக்கிறார். அவர் தம்மிடம் நலமாகத் திரும்பி வந்திருப்பதால் உம் தந்தை கொழுத்த கன்றை அடித்திருக்கிறார்’ என்றார். அவர் சினமுற்று உள்ளே போக விருப்பம் இல்லாதிருந்தார். உடனே அவருடைய தந்தை வெளியே வந்து, அவரை உள்ளே வருமாறு கெஞ்சிக் கேட்டார். அதற்கு அவர் தந்தையிடம், ‘பாரும், இத்தனை ஆண்டுகளாக நான் அடிமைபோன்று உமக்கு வேலை செய்து வருகிறேன். உம் கட்டளைகளை ஒருபோதும் மீறியதில்லை. ஆயினும், என் நண்பரோடு நான் மகிழ்ந்து கொண்டாட ஓர் ஆட்டுக் குட்டியைக்கூட என்றுமே நீர் தந்ததில்லை. ஆனால் விலைமகளிரோடு சேர்ந்து உம் சொத்துக்களையெல்லாம் அழித்துவிட்ட இந்த உம் மகன் திரும்பி வந்தவுடனே, இவனுக்காகக் கொழுத்த கன்றை அடித்திருக்கிறீரே!’ என்றார்.

அதற்குத் தந்தை, ‘மகனே, நீ எப்போதும் என்னுடன் இருக்கிறாய்; என்னுடையதெல்லாம் உன்னுடையதே. இப்போது நாம் மகிழ்ந்து கொண்டாடி இன்புற வேண்டும். ஏனெனில் உன் தம்பி இவன் இறந்து போயிருந்தான்; மீண்டும் உயிர்பெற்றுள்ளான். காணாமற் போயிருந்தான்; மீண்டும் கிடைத்துள்ளான்’ என்றார்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

மார்ச் 11 : பதிலுரைப் பாடல்திபா 103: 1-2. 3-4. 9-10. 11-12 (பல்லவி: 8a)பல்லவி: ஆண்டவர் இரக்கமும் அருளும் கொண்டவர்.

மார்ச் 11 :  பதிலுரைப் பாடல்

திபா 103: 1-2. 3-4. 9-10. 11-12 (பல்லவி: 8a)

பல்லவி: ஆண்டவர் இரக்கமும் அருளும் கொண்டவர்.
1
என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! என் முழு உளமே! அவரது திருப்பெயரை ஏத்திடு!
2
என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! அவருடைய கனிவான செயல்கள் அனைத்தையும் மறவாதே! - பல்லவி

3
அவர் உன் குற்றங்களையெல்லாம் மன்னிக்கின்றார்; உன் நோய்களையெல்லாம் குணமாக்குகின்றார்.
4
அவர் உன் உயிரைப் படுகுழியினின்று மீட்கின்றார்; அவர் உனக்குப் பேரன்பையும் இரக்கத்தையும் மணிமுடியாகச் சூட்டுகின்றார். - பல்லவி

9
அவர் எப்பொழுதும் கடிந்துகொள்பவரல்லர்; என்றென்றும் சினங்கொள்பவரல்லர்.
10
அவர் நம் பாவங்களுக்கு ஏற்ப நம்மை நடத்துவதில்லை; நம் குற்றங்களுக்கு ஏற்ப நம்மைத் தண்டிப்பதில்லை. - பல்லவி

11
அவர் தமக்கு அஞ்சுவோர்க்குக் காட்டும் பேரன்பு மண்ணினின்று விண்ணளவு போன்று உயர்ந்தது.
12
மேற்கினின்று கிழக்கு எத்துணைத் தொலைவிலுள்ளதோ; அத்துணைத் தொலைவிற்கு நம் குற்றங்களை நம்மிடமிருந்து அவர் அகற்றுகின்றார். - பல்லவி

நற்செய்திக்கு முன் வசனம்

லூக் 15: 18
நான் புறப்பட்டு என் தந்தையிடம் போய், ‘அப்பா, கடவுளுக்கும் உமக்கும் எதிராக நான் பாவம் செய்தேன்’ என்று அவரிடம் சொல்வேன்.

மார்ச் 11 : முதல் வாசகம்நம் பாவங்கள் அனைத்தையும் ஆழ்கடலில் எறிந்துவிடுவார்.இறைவாக்கினர் மீக்கா நூலிலிருந்து வாசகம் 7: 14-15, 18-20

மார்ச் 11 :  முதல் வாசகம்

நம் பாவங்கள் அனைத்தையும் ஆழ்கடலில் எறிந்துவிடுவார்.

இறைவாக்கினர் மீக்கா நூலிலிருந்து வாசகம் 7: 14-15, 18-20
ஆண்டவரே, உமது உரிமைச் சொத்தாய் இருக்கும் மந்தையாகிய உம்முடைய மக்களை உமது கோலினால் மேய்த்தருளும்! அவர்கள் கர்மேலின் நடுவே காட்டில் தனித்து வாழ்கின்றார்களே! முற்காலத்தில் நடந்ததுபோல அவர்கள் பாசானிலும் கிலயாதிலும் மேயட்டும்! எகிப்து நாட்டிலிருந்து நீங்கள் புறப்பட்டு வந்த நாளில் நடந்தது போல நான் அவர்களுக்கு வியத்தகு செயல்களைக் காண்பிப்பேன்.

உமக்கு நிகரான இறைவன் யார்? எஞ்சியிருப்போரின் குற்றத்தைப் பொறுத்து, நீர் உமது உரிமைச் சொத்தில் எஞ்சியிருப்போரின் தீச்செயலை மன்னிக்கின்றீர்; உமக்கு நிகரானவர் யார்? அவர் தம் சினத்தில் என்றென்றும் நிலைத்திரார்; ஏனெனில், அவர் பேரன்புகூர்வதில் விருப்பமுடையவர்;

அவர் நம்மீது இரக்கம் காட்டுவார்; நம் தீச்செயல்களை மிதித்துப் போடுவார்; நம் பாவங்கள் அனைத்தையும் ஆழ்கடலில் எறிந்துவிடுவார். பண்டைய நாளில் எங்கள் மூதாதையருக்கு நீர் ஆணையிட்டுக் கூறியது போல யாக்கோபுக்கு வாக்குப் பிறழாமையையும் ஆபிரகாமுக்குப் பேரன்பையும் காட்டியருள்வீர்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

March 11th : GospelThe prodigal sonA Reading from the Holy Gospel according to St.Luke 15: 1-3,11-32

March 11th :  Gospel

The prodigal son

A Reading from the Holy Gospel according to St.Luke 15: 1-3,11-32 
The tax collectors and the sinners were all seeking the company of Jesus to hear what he had to say, and the Pharisees and the scribes complained. ‘This man’ they said ‘welcomes sinners and eats with them.’ So he spoke this parable to them:
  ‘A man had two sons. The younger said to his father, “Father, let me have the share of the estate that would come to me.” So the father divided the property between them. A few days later, the younger son got together everything he had and left for a distant country where he squandered his money on a life of debauchery.
  ‘When he had spent it all, that country experienced a severe famine, and now he began to feel the pinch, so he hired himself out to one of the local inhabitants who put him on his farm to feed the pigs. And he would willingly have filled his belly with the husks the pigs were eating but no one offered him anything. Then he came to his senses and said, “How many of my father’s paid servants have more food than they want, and here am I dying of hunger! I will leave this place and go to my father and say: Father, I have sinned against heaven and against you; I no longer deserve to be called your son; treat me as one of your paid servants.” So he left the place and went back to his father.
  ‘While he was still a long way off, his father saw him and was moved with pity. He ran to the boy, clasped him in his arms and kissed him tenderly. Then his son said, “Father, I have sinned against heaven and against you. I no longer deserve to be called your son.” But the father said to his servants, “Quick! Bring out the best robe and put it on him; put a ring on his finger and sandals on his feet. Bring the calf we have been fattening, and kill it; we are going to have a feast, a celebration, because this son of mine was dead and has come back to life; he was lost and is found.” And they began to celebrate.
  ‘Now the elder son was out in the fields, and on his way back, as he drew near the house, he could hear music and dancing. Calling one of the servants he asked what it was all about. “Your brother has come” replied the servant “and your father has killed the calf we had fattened because he has got him back safe and sound.” He was angry then and refused to go in, and his father came out to plead with him; but he answered his father, “Look, all these years I have slaved for you and never once disobeyed your orders, yet you never offered me so much as a kid for me to celebrate with my friends. But, for this son of yours, when he comes back after swallowing up your property – he and his women – you kill the calf we had been fattening.”
  ‘The father said, “My son, you are with me always and all I have is yours. But it was only right we should celebrate and rejoice, because your brother here was dead and has come to life; he was lost and is found.”’

The Word of the Lord.

March 11th : Responsorial PsalmPsalm 102(103):1-4,9-12 The Lord is compassion and love

March 11th :  Responsorial Psalm

Psalm 102(103):1-4,9-12 

The Lord is compassion and love.
My soul, give thanks to the Lord
  all my being, bless his holy name.
My soul, give thanks to the Lord
  and never forget all his blessings.

The Lord is compassion and love.

It is he who forgives all your guilt,
  who heals every one of your ills,
who redeems your life from the grave,
  who crowns you with love and compassion.

The Lord is compassion and love.

His wrath will come to an end;
  he will not be angry for ever.
He does not treat us according to our sins
  nor repay us according to our faults.

The Lord is compassion and love.

For as the heavens are high above the earth
  so strong is his love for those who fear him.
As far as the east is from the west
  so far does he remove our sins.

The Lord is compassion and love.

Gospel Acclamation Lk15:18

Glory and praise to you, O Christ!
I will leave this place and go to my father and say:
‘Father, I have sinned against heaven and against you.’
Glory and praise to you, O Christ!

March 11th : First ReadingHave pity on us one more timeA Reading from the Book of Micah 7:14-15,18-20

March 11th :  First Reading

Have pity on us one more time

A Reading from the Book of Micah 7:14-15,18-20 
With shepherd’s crook, O Lord, lead your people to pasture,
the flock that is your heritage,
living confined in a forest
with meadow land all around.
Let them pasture in Bashan and Gilead
as in the days of old.
As in the days when you came out of Egypt
grant us to see wonders.
What god can compare with you: taking fault away,
pardoning crime,
not cherishing anger for ever
but delighting in showing mercy?
Once more have pity on us,
tread down our faults,
to the bottom of the sea
throw all our sins.
Grant Jacob your faithfulness,
and Abraham your mercy,
as you swore to our fathers
from the days of long ago.

The Word of the Lord.