இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

சனி, 3 ஜூன், 2023

June 4th : Gospel God sent his Son so that through him the world might be savedA Reading from the Holy Gospel according to St.John 3:16-18

June 4th :  Gospel 

God sent his Son so that through him the world might be saved

A Reading from the Holy Gospel according to St.John 3:16-18 
Jesus said to Nicodemus:
‘God loved the world so much that he gave his only Son,
so that everyone who believes in him may not be lost
but may have eternal life.
For God sent his Son into the world
not to condemn the world,
but so that through him the world might be saved.
No one who believes in him will be condemned;
but whoever refuses to believe is condemned already,
because he has refused to believe in the name of God’s only Son.’

The Word of the Lord.

June 4th : Second ReadingThe grace of Jesus Christ, the love of God, and the fellowship of the Holy SpiritA Reading from the Second Letter of St.Paul to the Corinthians 13:11-13

June 4th :  Second Reading

The grace of Jesus Christ, the love of God, and the fellowship of the Holy Spirit

A Reading from the Second Letter of St.Paul to the Corinthians 13:11-13 
Brothers, we wish you happiness; try to grow perfect; help one another. Be united; live in peace, and the God of love and peace will be with you.
  Greet one another with the holy kiss. All the saints send you greetings.
  The grace of the Lord Jesus Christ, the love of God and the fellowship of the Holy Spirit be with you all.

The Word of the Lord.

Gospel Acclamation cf.Rv1:8

Alleluia, alleluia!

Glory be to the Father, and to the Son, and to the Holy Spirit;
the God who is, who was, and who is to come.
Alleluia!

June 4th : Responsorial Psalm Daniel 3:52-56

June 4th :  Responsorial Psalm 

Daniel 3:52-56 

To you glory and praise for evermore.

You are blest, Lord God of our fathers.

To you glory and praise for evermore.
Blest your glorious holy name.

To you glory and praise for evermore.

You are blest in the temple of your glory.

To you glory and praise for evermore.

You are blest on the throne of your kingdom.

To you glory and praise for evermore.

You are blest who gaze into the depths.

To you glory and praise for evermore.

You are blest in the firmament of heaven.

To you glory and praise for evermore.

June 4th : First Reading'Lord, Lord, a God of tenderness and compassion'A Reading from the Book of Exodus 34:4-6,8-9

June 4th :  First Reading

'Lord, Lord, a God of tenderness and compassion'

A Reading from the Book of Exodus 34:4-6,8-9 
With the two tablets of stone in his hands, Moses went up the mountain of Sinai in the early morning as the Lord had commanded him. And the Lord descended in the form of a cloud, and Moses stood with him there.
  He called on the name of the Lord. The Lord passed before him and proclaimed, ‘Lord, Lord, a God of tenderness and compassion, slow to anger, rich in kindness and faithfulness.’ And Moses bowed down to the ground at once and worshipped. ‘If I have indeed won your favour, Lord,’ he said ‘let my Lord come with us, I beg. True, they are a headstrong people, but forgive us our faults and our sins, and adopt us as your heritage.’

The Word of the Lord.

வெள்ளி, 2 ஜூன், 2023

June 3rd : Gospel I will not tell you my authority for acting like thisA Reading from the Holy Gospel according to St.Mark 11: 27-33

June 3rd :  Gospel 

I will not tell you my authority for acting like this

A Reading from the Holy Gospel according to St.Mark 11: 27-33
Jesus and his disciples came to Jerusalem, and as Jesus was walking in the Temple, the chief priests and the scribes and the elders came to him, and they said to him, ‘What authority have you for acting like this? Or who gave you authority to do these things?’ Jesus said to them, ‘I will ask you a question, only one; answer me and I will tell you my authority for acting like this. John’s baptism: did it come from heaven, or from man? Answer me that.’ And they argued it out this way among themselves: ‘If we say from heaven, he will say, “Then why did you refuse to believe him?” But dare we say from man?’ – they had the people to fear, for everyone held that John was a real prophet. So their reply to Jesus was, ‘We do not know.’ And Jesus said to them, ‘Nor will I tell you my authority for acting like this.’

The Word of the Lord.

ஜூன் 3 : நற்செய்தி வாசகம்எந்த அதிகாரத்தால் நீர் இவற்றைச் செய்கிறீர்?✠ மாற்கு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 27-33

ஜூன் 3 :  நற்செய்தி வாசகம்

எந்த அதிகாரத்தால் நீர் இவற்றைச் செய்கிறீர்?

✠ மாற்கு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 27-33
அக்காலத்தில்

இயேசுவும் அவருடைய சீடர்களும் மீண்டும் எருசலேமுக்கு வந்தார்கள். இயேசு கோவிலில் நடந்துகொண்டிருந்தபோது தலைமைக் குருக்கள், மறைநூல் அறிஞர்கள், மூப்பர்கள் ஆகியோர் அவரிடம் வந்து, “எந்த அதிகாரத்தால் நீர் இவற்றைச் செய்கிறீர்? இவற்றைச் செய்ய உமக்கு அதிகாரம் கொடுத்தவர் யார்?” என்று கேட்டனர். இயேசு அவர்களுக்கு மறுமொழியாக, “நானும் உங்களிடம் ஒரு கேள்வி கேட்கிறேன்; நீங்கள் மறுமொழி கூறுங்கள். அப்போது எந்த அதிகாரத்தால் இவற்றைச் செய்கிறேன் என நான் உங்களுக்குச் சொல்வேன். திருமுழுக்கு அளிக்கும் அதிகாரம் யோவானுக்கு விண்ணகத்திலிருந்து வந்ததா? அல்லது மனிதரிடமிருந்து வந்ததா? எனக்குப் பதில் சொல்லுங்கள்” என்றார். அவர்கள், “ ‘விண்ணகத்திலிருந்து வந்தது’ என்போமானால், ‘பின் ஏன் அவரை நம்பவில்லை’ எனக் கேட்பார். எனவே ‘மனிதரிடமிருந்து வந்தது’ என்போமா?” என்று தங்களிடையே பேசிக்கொண்டிருந்தார்கள். ஆனால் மக்கள் அனைவரும் யோவானை ஓர் இறைவாக்கினராகக் கருதியதால் அவர்கள் அவர்களுக்கு அஞ்சினார்கள். எனவே, அவர்கள் இயேசுவிடம், “எங்களுக்குத் தெரியாது” என்று பதிலுரைத்தார்கள். இயேசுவும் அவர்களிடம், “எந்த அதிகாரத்தால் இவற்றைச் செய்கிறேன் என்று நானும் உங்களுக்குக் கூறமாட்டேன்” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

ஜூன் 3 : பதிலுரைப் பாடல்திபா 19: 7. 8. 9. 10 (பல்லவி: 8a)பல்லவி: ஆண்டவரின் நியமங்கள் சரியானவை; இதயத்தை மகிழ்விப்பவை.

ஜூன் 3 :  பதிலுரைப் பாடல்

திபா 19: 7. 8. 9. 10 (பல்லவி: 8a)

பல்லவி: ஆண்டவரின் நியமங்கள் சரியானவை; இதயத்தை மகிழ்விப்பவை.
7
ஆண்டவரின் திருச்சட்டம் நிறைவானது; அது புத்துயிர் அளிக்கின்றது. ஆண்டவரின் ஒழுங்குமுறை நம்பத்தக்கது; எளியவருக்கு அது ஞானம் அளிக்கின்றது. - பல்லவி

8
ஆண்டவரின் நியமங்கள் சரியானவை; அவை இதயத்தை மகிழ்விக்கின்றன. ஆண்டவரின் கட்டளைகள் ஒளிமயமானவை; அவை கண்களை ஒளிர்விக்கின்றன. - பல்லவி

9
ஆண்டவரைப் பற்றிய அச்சம் தூயது; அது எந்நாளும் நிலைத்திருக்கும். ஆண்டவரின் நீதி நெறிகள் உண்மையானவை; அவை முற்றிலும் நீதியானவை. - பல்லவி

10
பொன்னினும், பசும் பொன்னினும் மேலாக விலைமிக்கவை; தேனினும், தேனைடையினின்று சிந்தும் தெளிதேனினும் இனிமையானவை. - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

கொலோ 3: 16a, 17c
அல்லேலூயா, அல்லேலூயா!

 கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தி உங்களுக்குள் நிறைவாகக் குடிகொள்வதாக! அவர் வழியாய்த் தந்தையாம் கடவுளுக்கு நன்றி செலுத்துங்கள். அல்லேலூயா.

ஜூன் 3 : முதல் வாசகம்எனக்கு ஞானம் புகட்டுகிறவர்களுக்கு நான் மாட்சி அளிப்பேன்.சீராக்கின் ஞான நூலிலிருந்து வாசகம் 51: 12-20b

ஜூன் 3 :  முதல் வாசகம்

எனக்கு ஞானம் புகட்டுகிறவர்களுக்கு நான் மாட்சி அளிப்பேன்.

சீராக்கின் ஞான நூலிலிருந்து வாசகம் 51: 12-20b
மன்னராகிய ஆண்டவரே, உமக்கு நன்றி கூறுவேன்; உம்மைப் புகழ்வேன்; உம்முடைய பெயரைப் போற்றுவேன்.

நான் இளைஞனாய் இருந்தபோது, பயணம் மேற்கொள்ளுமுன் என்னுடைய வேண்டுதலில் வெளிப்படையாய் ஞானத்தைத் தேடினேன். கோவில் முன் அதற்காக மன்றாடினேன்; இறுதிவரை அதைத் தேடிக் கொண்டேயிருப்பேன். திராட்சை மலரும் காலத்திலிருந்து கனியும் காலம் வரை என் உள்ளம் ஞானத்தில் இன்புற்றிருந்தது.

என் காலடிகள் நேரிய வழியில் சென்றன. என் இளமையிலிருந்தே ஞானத்தைப் பின்தொடர்ந்தேன். சிறிது நேரமே செவிசாய்த்து அதைப் பெற்றுக் கொண்டேன்; மிகுந்த நற்பயிற்சியை எனக்கெனக் கண்டடைந்தேன். ஞானத்தில் நான் வளர்ச்சி அடைந்தேன்.

எனக்கு ஞானம் புகட்டுகிறவர்களுக்கு நான் மாட்சி அளிப்பேன். ஞானத்தைக் கடைப்பிடிக்க முடிவு செய்தேன்; நன்மை மீது பேரார்வம் கொண்டேன்; நான் ஒருபோதும் வெட்கமுறேன்.

நான் ஞானத்தை அடையப் போராடினேன்; திருச்சட்டத்தைக் கடைப்பிடிப்பதில் கண்டிப்புடன் இருந்தேன்; உயர் வானத்தை நோக்கி என் கைகளை உயர்த்தினேன்; ஞானத்தை நான் இதுவரை அறியாதிருந்தது பற்றிப் புலம்பினேன்.

அதன்பால் என் உள்ளத்தைச் செலுத்தினேன்; தூய்மையில் அதைக் கண்டுகொண்டேன்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

June 3rd : Responsorial PsalmPsalm 18(19):8-11 The precepts of the Lord gladden the heart.

June 3rd :   Responsorial Psalm

Psalm 18(19):8-11 

The precepts of the Lord gladden the heart.
The law of the Lord is perfect,
  it revives the soul.
The rule of the Lord is to be trusted,
  it gives wisdom to the simple.

The precepts of the Lord gladden the heart.

The precepts of the Lord are right,
  they gladden the heart.
The command of the Lord is clear,
  it gives light to the eyes.

The precepts of the Lord gladden the heart.

The fear of the Lord is holy,
  abiding for ever.
The decrees of the Lord are truth
  and all of them just.

The precepts of the Lord gladden the heart.

They are more to be desired than gold,
  than the purest of gold
and sweeter are they than honey,
  than honey from the comb.

The precepts of the Lord gladden the heart.

Gospel Acclamation 1P1:25

Alleluia, alleluia

The word of the Lord remains for ever:
What is this word?
It is the Good News that has been brought to you.
Alleluia!

June 3rd : First ReadingGlory be to him who has given me wisdomEcclesiasticus 51:17-27

June 3rd :  First Reading

Glory be to him who has given me wisdom

Ecclesiasticus 51:17-27 
I will thank you and praise you,
  and bless the name of the Lord.
When I was still a youth, before I went travelling,
  in my prayers I asked outright for wisdom.
Outside the sanctuary I would pray for her,
  and to the last I will continue to seek her.
From her blossoming to the ripening of her grape
  my heart has taken its delight in her.
My foot has pursued a straight path,
  I have been following her steps ever since my youth.
By bowing my ear a little I have received her,
  and have found much instruction.
Thanks to her I have advanced;
  the glory be to him who has given me wisdom!
For I am determined to put her into practice,
  I have earnestly pursued what is good, I will not be put to shame.
My soul has fought to possess her,
  I have been scrupulous in keeping the Law;
I have stretched out my hands to heaven
  and bewailed my ignorance of her;
I have directed my soul towards her,
  and in purity have found her.

The Word of the Lord.