இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

திங்கள், 5 ஜூன், 2023

June 6th : Gospel Give back to Caesar what belongs to Caesar and to God what belongs to GodA Reading from the Holy Gospel according to St.Mark 12:13-17

June 6th :  Gospel 

Give back to Caesar what belongs to Caesar and to God what belongs to God

A Reading from the Holy Gospel according to St.Mark 12:13-17 
The chief priests and the scribes and the elders sent to Jesus some Pharisees and some Herodians to catch him out in what he said. These came and said to him, ‘Master, we know you are an honest man, that you are not afraid of anyone, because a man’s rank means nothing to you, and that you teach the way of God in all honesty. Is it permissible to pay taxes to Caesar or not? Should we pay, yes or no?’ Seeing through their hypocrisy he said to them, ‘Why do you set this trap for me? Hand me a denarius and let me see it.’ They handed him one and he said, ‘Whose head is this? Whose name?’ ‘Caesar’s’ they told him. Jesus said to them, ‘Give back to Caesar what belongs to Caesar – and to God what belongs to God.’ This reply took them completely by surprise.

The Word of the Lord.

June 6th : Responsorial PsalmPsalm 111(112):1-2,7-9 With a firm heart he trusts in the Lord.orAlleluia!

June 6th :  Responsorial Psalm

Psalm 111(112):1-2,7-9 

With a firm heart he trusts in the Lord.
or
Alleluia!
Happy the man who fears the Lord,
  who takes delight in all his commands.
His sons will be powerful on earth;
  the children of the upright are blessed.

With a firm heart he trusts in the Lord.
or
Alleluia!

He has no fear of evil news;
  with a firm heart he trusts in the Lord.
With a steadfast heart he will not fear;
  he will see the downfall of his foes.

With a firm heart he trusts in the Lord.
or
Alleluia!

Open-handed, he gives to the poor;
  his justice stands firm for ever.
  His head will be raised in glory.

With a firm heart he trusts in the Lord.
or
Alleluia!

Gospel Acclamation Heb4:12

Alleluia, alleluia!

The word of God is something alive and active:
it can judge secret emotions and thoughts.
Alleluia!

June 6th : First Reading 'Everyone knows what return you have had for your good works'A Reading from the Book of Tobit 2: 9-14.

June 6th :  First Reading 

'Everyone knows what return you have had for your good works'

A Reading from the Book of Tobit 2: 9-14.
I, Tobit, took a bath; then I went into the courtyard and lay down by the courtyard wall. Since it was hot I left my face uncovered. I did not know that there were sparrows in the wall above my head; their hot droppings fell into my eyes. White spots then formed, which I was obliged to have treated by the doctors. But the more ointments they tried me with, the more the spots blinded me, and in the end I became blind altogether. I remained without sight four years; all my brothers were distressed; and Ahikar provided for my upkeep for two years, till he left for Elymais.
  My wife Anna then undertook woman’s work; she would spin wool and take cloth to weave; she used to deliver whatever had been ordered from her and then receive payment. Now on March the seventh she finished a piece of work and delivered it to her customers. They paid her all that was due, and into the bargain presented her with a kid for a meal. When the kid came into my house, it began to bleat. I called to my wife and said, ‘Where does this creature come from? Suppose it has been stolen! Quick, let the owners have it back; we have no right to eat stolen goods.’ She said, ‘No, it was a present given me over and above my wages.’ I did not believe her, and told her to give it back to the owners (I blushed at this in her presence). Then she answered, ‘What about your own alms? What about your own good works? Everyone knows what return you have had for them.’

The Word of the Lord.

ஞாயிறு, 4 ஜூன், 2023

ஜூன் 5 : நற்செய்தி வாசகம்அன்பு மகனைப் பிடித்துக் கொன்று, திராட்சைத் தோட்டத்திற்கு வெளியே எறிந்துவிட்டார்கள்.✠ மாற்கு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 1-12

ஜூன் 5 :  நற்செய்தி வாசகம்

அன்பு மகனைப் பிடித்துக் கொன்று, திராட்சைத் தோட்டத்திற்கு வெளியே எறிந்துவிட்டார்கள்.

✠ மாற்கு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 1-12
அக்காலத்தில்

இயேசு உவமைகள் வாயிலாகப் பேசத் தொடங்கினார்: “ஒருவர் ஒரு திராட்சைத் தோட்டம் போட்டுச் சுற்றிலும் வேலியடைத்து, பிழிவுக்குழி வெட்டி, ஒரு காவல் மாடமும் கட்டினார். பிறகு தோட்டத் தொழிலாளர்களிடம் அதைக் குத்தகைக்கு விட்டுவிட்டு நெடும் பயணம் மேற்கொண்டார்.

பருவ காலம் வந்ததும் அத்தோட்டத் தொழிலாளர்களிடமிருந்து திராட்சைப் பழங்களைப் பெற்று வருமாறு ஒரு பணியாளரை அவர் அனுப்பினார். ஆனால் அவர்கள் அவரைப் பிடித்து நையப்புடைத்து வெறுங்கையராய் அனுப்பினார்கள். மீண்டும் அவர் வேறொரு பணியாளரை அவர்களிடம் அனுப்ப, அவரையும் அவர்கள் தலையில் அடித்து அவமதித்தார்கள். அவர் மேலும் ஒருவரை அனுப்ப, அவரையும் கொலை செய்தார்கள்; அவர் வேறு பலரையும் அனுப்பினார். அவர்களுள் சிலரை நையப்புடைத்தார்கள்; சிலரைக் கொன்றார்கள்.

இன்னும் எஞ்சியிருந்தவர் ஒருவரே. அவர் அவருடைய அன்பு மகன். தம் மகனை அவர்கள் மதிப்பார்கள் என்று அவர் நினைத்துக்கொண்டு இறுதியாக அவரை அவர்களிடம் அனுப்பினார். அப்பொழுது அத்தோட்டத் தொழிலாளர்கள், ‘இவன்தான் சொத்துக்கு உரியவன்; வாருங்கள் நாம் இவனைக் கொன்றுபோடுவோம். அப்போது சொத்து நமக்கு உரியதாகும்’ என்று தங்களிடையே பேசிக் கொண்டார்கள். அவ்வாறே அவரைப் பிடித்துக் கொன்று திராட்சைத் தோட்டத்திற்கு வெளியே எறிந்துவிட்டார்கள்.

திராட்சைத் தோட்ட உரிமையாளர் என்ன செய்வார்? அவர் வந்து அத்தொழிலாளர்களை ஒழித்துவிட்டுத் திராட்சைத் தோட்டத்தை வேறு ஆள்களிடம் ஒப்படைப்பார்.

‘கட்டுவோர் புறக்கணித்த கல்லே கட்டடத்துக்கு மூலைக்கல் ஆயிற்று. ஆண்டவரால் நிகழ்ந்துள்ள இது நம் கண்களுக்கு வியப்பாயிற்று’ என்னும் மறைநூல் வாக்கை நீங்கள் வாசித்தது இல்லையா?” என்று அவர் கேட்டார்.

தங்களைக் குறித்தே அவர் இந்த உவமையைச் சொன்னார் என்பதை அவர்கள் உணர்ந்துகொண்டு அவரைப் பிடிக்க வழி தேடினார்கள்; ஆனால் மக்கள் கூட்டத்துக்கு அஞ்சினார்கள்; ஆகவே அவரை விட்டு அகன்றார்கள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

ஜூன் 5 : பதிலுரைப் பாடல்திபா 112: 1-2. 3-4. 5-6 (பல்லவி: 1a)பல்லவி: ஆண்டவருக்கு அஞ்சி நடப்போர் பேறுபெற்றோர்.

ஜூன் 5 :  பதிலுரைப் பாடல்

திபா 112: 1-2. 3-4. 5-6 (பல்லவி: 1a)

பல்லவி: ஆண்டவருக்கு அஞ்சி நடப்போர் பேறுபெற்றோர்.
அல்லது: அல்லேலூயா.

1
ஆண்டவருக்கு அஞ்சி நடப்போர் பேறுபெற்றோர்; அவர்தம் கட்டளைகளில் அவர்கள் பெருமகிழ்வு அடைவர்.
2
அவர்களது வழிமரபு பூவுலகில் வலிமைமிக்கதாய் இருக்கும்; நேர்மையுள்ளோரின் தலைமுறை ஆசிபெறும். - பல்லவி

3
சொத்தும் செல்வமும் அவர்களது இல்லத்தில் தங்கும்; அவர்களது நீதி என்றென்றும் நிலைத்திருக்கும்.
4
இருளில் ஒளியென அவர்கள் நேர்மையுள்ளவரிடையே மிளிர்வர்; அருளும் இரக்கமும் நீதியும் உள்ளோராய் இருப்பர். - பல்லவி

5
மனமிரங்கிக் கடன் கொடுக்கும் மனிதர் நன்மை அடைவர்; அவர்கள் தம் அலுவல்களில் நீதியுடன் செயல்படுவர்.
6
எந்நாளும் அவர்கள் அசைவுறார்; நேர்மையுள்ளோர் மக்கள் மனத்தில் என்றும் வாழ்வர். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

திவெ 1: 5ab
அல்லேலூயா, அல்லேலூயா!

 கிறிஸ்துவே நம்பிக்கைக்குரிய சாட்சி; இறந்தோருள் முதலில் உயிர்பெற்று எழுந்தவர்; மண்ணுலக அரசர்களுக்குத் தலைவர். இவர் நம்மீது அன்புகூர்ந்தார்; தமது சாவு வாயிலாக நம் பாவங்களிலிருந்து நம்மை விடுவித்தார். அல்லேலூயா.

ஜூன் 5 : முதல் வாசகம்தோபித்து அரசனை விட, கடவுளுக்கு அஞ்சினார்.தோபித்து நூலிலிருந்து வாசகம் 1: 1a, 2-3a; 2: 1c-8

ஜூன் 5 :  முதல் வாசகம்

தோபித்து அரசனை விட, கடவுளுக்கு அஞ்சினார்.

தோபித்து நூலிலிருந்து வாசகம் 1: 1a, 2-3a; 2: 1c-8
தோபித்து தொபியேலின் மகன்; தோபித்து அசீரியர்களின் மன்னரான எனமேசரின் காலத்தில் திசிபேயிலிருந்து நாடு கடத்தப்பட்டார். தோபித்தாகிய நான் என் வாழ்நாளெல்லாம் உண்மையையும் நீதியையும் பின்பற்றி வாழ்ந்து வந்தேன்.

வாரங்களின் விழாவான பெந்தெகோஸ்து திருவிழாவின்பொழுது எனக்காக நல்லதொரு விருந்து தயாரிக்கப்பட்டது. நான் உணவு அருந்த அமர்ந்தேன். விருந்தின்போது எனக்குப் பலவகை உணவு பரிமாறப்பட்டது. அப்பொழுது என் மகன் தோபியாவிடம், “பிள்ளாய், நீ போய், நினிவேக்கு நாடு கடத்தப்பட்ட நம் உறவின் முறையாருள் கடவுளை முழு மனத்தோடு தேடும் ஏழை எவரையேனும் கண்டால், அவரை அழைத்து வா; அவர் என்னோடு உணவு அருந்தட்டும். நீ திரும்பி வரும் வரை நான் உனக்காகக் காத்திருப்பேன், மகனே” என்று கூறினேன். தோபியா எங்கள் உறவின் முறையாருள் ஏழை ஒருவரைத் தேடிச் சென்றான். அவன் திரும்பி வந்து, “அப்பா” என்று அழைத்தான். நான், “என்ன மகனே?” என்றேன். அவன் மறுமொழியாக, “அப்பா, நம் இனத்தாருள் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். அவரது சடலம் சந்தை வெளியில் எறியப்பட்டு அங்கேயே கிடக்கிறது” என்றான். உடனே நான் எழுந்து, உணவைத் தொடாமலே வெளியேறி, தெருவிலிருந்து சடலத்தைத் தூக்கி வந்தேன்; கதிரவன் மறைந்த பின் அடக்கம் செய்யலாம் என்று அதை என் வீட்டின் ஓர் அறையில் வைத்தேன். வீடு திரும்பியதும் குளித்துவிட்டுத் துயருடன் உணவு அருந்தினேன். “உங்கள் திருநாள்களைத் துயர நாள்களாகவும் பாடல்களையெல்லாம் புலம்பலாகவும் மாற்றுவேன்” என்று பெத்தேலைக் குறித்து இறைவாக்கினர் ஆமோஸ் கூறிய சொற்களை நினைத்து அழுதேன்.

கதிரவன் மறைந்ததும் நான் வெளியே சென்று, குழி தோண்டிச் சடலத்தைப் புதைத்தேன். என் அண்டை வீட்டார், “இவனுக்கு அச்சமே இல்லையா? இத்தகையதொரு செயலைச் செய்ததற்காகத்தானே ஏற்கெனவே இவனைக் கொல்லத் தேடினார்கள். இவனும் தப்பியோடினான். இருப்பினும் இறந்தவர்களை மீண்டும் அடக்கம் செய்கின்றானே” என்று இழித்துரைத்தனர்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

June 5th : Gospel They seized the beloved son, killed him and threw him out of the vineyardA Reading from the Holy Gospel according to St.Mark 12: 1-12

June 5th :  Gospel 

They seized the beloved son, killed him and threw him out of the vineyard

A Reading from the Holy Gospel according to St.Mark 12: 1-12
Jesus began to speak to the chief priests, the scribes and the elders in parables: ‘A man planted a vineyard; he fenced it round, dug out a trough for the winepress and built a tower; then he leased it to tenants and went abroad. When the time came, he sent a servant to the tenants to collect from them his share of the produce from the vineyard. But they seized the man, thrashed him and sent him away empty-handed. Next he sent another servant to them; him they beat about the head and treated shamefully. And he sent another and him they killed; then a number of others, and they thrashed some and killed the rest. He had still someone left: his beloved son. He sent him to them last of all. “They will respect my son” he said. But those tenants said to each other, “This is the heir. Come on, let us kill him, and the inheritance will be ours.” So they seized him and killed him and threw him out of the vineyard. Now what will the owner of the vineyard do? He will come and make an end of the tenants and give the vineyard to others. Have you not read this text of scripture:
It was the stone rejected by the builders
that became the keystone.
This was the Lord’s doing
and it is wonderful to see?
And they would have liked to arrest him, because they realised that the parable was aimed at them, but they were afraid of the crowds. So they left him alone and went away.

The Word of the Lord.

June 5th : Responsorial PsalmPsalm 111(112):1-2,3b-6 Happy the man who fears the Lord.orAlleluia!

June 5th :  Responsorial Psalm

Psalm 111(112):1-2,3b-6 

Happy the man who fears the Lord.
or
Alleluia!
Happy the man who fears the Lord,
  who takes delight in all his commands.
His sons will be powerful on earth;
  the children of the upright are blessed.

Happy the man who fears the Lord.
or
Alleluia!

Riches and wealth are in his house;
  his justice stands firm for ever.
He is a light in the darkness for the upright:
  he is generous, merciful and just.

Happy the man who fears the Lord.
or
Alleluia!

The good man takes pity and lends,
  he conducts his affairs with honour.
The just man will never waver:
  he will be remembered for ever.

Happy the man who fears the Lord.
or
Alleluia!

Gospel Acclamation cf.Col3:16a,17

Alleluia, alleluia!

Let the message of Christ, in all its richness,
find a home with you;
through him give thanks to God the Father.
Alleluia!

June 5th : First Reading Tobit defies the law by burying the deadA Reading from the Book of Tobit 1:3, 2:1-8

June 5th :  First Reading 

Tobit defies the law by burying the dead

A Reading from the Book of Tobit 1:3, 2:1-8 
I, Tobit, have walked in paths of truth and in good works all the days of my life. I have given much in alms to my brothers and fellow countrymen, exiled like me to Nineveh in the country of Assyria.
  At our feast of Pentecost (the feast of Weeks) there was a good dinner. I took my place for the meal; the table was brought to me and various dishes were brought. Then I said to my son Tobias, ‘Go, my child, and seek out some poor, loyal-hearted man among our brothers exiled in Nineveh, and bring him to share my meal. I will wait until you come back, my child.’ So Tobias went out to look for some poor man among our brothers, but he came back again and said, ‘Father!’ I answered, ‘What is it, my child?’ He went on, ‘Father, one of our nation has just been murdered; he has been strangled and then thrown down in the market place; he is there still.’ I sprang up at once, left my meal untouched, took the man from the market place and laid him in one of my rooms, waiting until sunset to bury him. I came in again and washed myself and ate my bread in sorrow, remembering the words of the prophet Amos concerning Bethel:
Your feasts will be turned to mourning,
and all your songs to lamentation.
And I wept. When the sun was down, I went and dug a grave and buried him. My neighbours laughed and said, ‘See! He is not afraid any more.’ (You must remember that a price had been set on my head earlier for this very thing.) ‘The time before this he had to flee, yet here he is, beginning to bury the dead again.’

The Word of the Lord.

சனி, 3 ஜூன், 2023

ஜூன் 4 : நற்செய்தி வாசகம்உலகை மீட்கவே கடவுள் தம் மகனை உலகிற்கு அனுப்பினார்.✠ யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 3: 16-18

ஜூன் 4  :  நற்செய்தி வாசகம்

உலகை மீட்கவே கடவுள் தம் மகனை உலகிற்கு அனுப்பினார்.

✠ யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 3: 16-18
அக்காலத்தில்

இயேசு நிக்கதேமுவிடம் கூறியது: “தம் ஒரே மகன்மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின்மேல் அன்புகூர்ந்தார். உலகிற்குத் தண்டனைத் தீர்ப்பளிக்க அல்ல, தம் மகன் வழியாக அதை மீட்கவே கடவுள் அவரை உலகிற்கு அனுப்பினார். அவர்மீது நம்பிக்கை கொள்வோர் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவதில்லை; ஆனால் நம்பிக்கை கொள்ளாதோர் ஏற்கெனவே தீர்ப்புப் பெற்றுவிட்டனர். ஏனெனில் அவர்கள் கடவுளின் ஒரே மகனிடம் நம்பிக்கை கொள்ளவில்லை.”

ஆண்டவரின் அருள்வாக்கு.