இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

சனி, 22 ஜூலை, 2023

ஜூலை 23 : முதல் வாசகம்எம் பாவங்களிலிருந்து மனமாற்றம் அருள்கிறீர்.சாலமோனின் ஞான நூலிலிருந்து வாசகம் 12: 13, 16-19

ஜூலை 23 :  முதல் வாசகம்

எம் பாவங்களிலிருந்து மனமாற்றம் அருள்கிறீர்.

சாலமோனின் ஞான நூலிலிருந்து வாசகம் 12: 13, 16-19
ஆண்டவரே, உம்மைத் தவிர வேறு கடவுள் இல்லை. எல்லாவற்றின் மீதும் நீர் கருத்தாய் இருக்கிறீர். முறைகேடாக நீர் தீர்ப்பு வழங்குவதில்லை என்பதை யாரிடம் காட்ட வேண்டும்?

உமது ஆற்றலே நீதியின் ஊற்று. அனைத்தின் மீதும் உமக்குள்ள ஆட்சியுரிமை அனைத்தையும் வாழும்படி விட்டு வைக்கிறது. மனிதர்கள் உமது வலிமையின் நிறைவை ஐயுறும்போது நீர் உம்முடைய ஆற்றலைக் காட்டுகிறீர்; அதை அறிந்திருந்தும் செருக்குற்றிருப்போரை அடக்குகிறீர். நீர் ஆற்றல் மிக்கவராய் இருப்பதால் கனிவோடு தீர்ப்பு வழங்குகிறீர்; மிகுந்த பொறுமையோடு எங்களை ஆள்கிறீர். ஏனெனில் நீர் விரும்பும் போதெல்லாம் செயல் புரிய உமக்கு வலிமை உண்டு.

நீதிமான்கள் மனிதநேயம் கொண்டவர்களாக இருக்க வேண்டும் என்பதை இச்செயல்கள் வாயிலாக உம் மக்களுக்குக் கற்றுக் கொடுத்தீர்; உம் மக்களை நன்னம்பிக்கையால் நிரப்பினீர்; ஏனெனில் பாவங்களிலிருந்து மனமாற்றம் அருள்கிறீர்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

July 23rd : GospelLet them both grow till the harvestA reading from the Holy Gospel according to St.Matthew 13: 24-43

July 23rd :  Gospel

Let them both grow till the harvest

A reading from the Holy Gospel according to St.Matthew 13: 24-43
Jesus put another parable before the crowds: ‘The kingdom of heaven may be compared to a man who sowed good seed in his field. While everybody was asleep his enemy came, sowed darnel all among the wheat, and made off. When the new wheat sprouted and ripened, the darnel appeared as well. The owner’s servants went to him and said, “Sir, was it not good seed that you sowed in your field? If so, where does the darnel come from?” “Some enemy has done this” he answered. And the servants said, “Do you want us to go and weed it out?” But he said, “No, because when you weed out the darnel you might pull up the wheat with it. Let them both grow till the harvest; and at harvest time I shall say to the reapers: First collect the darnel and tie it in bundles to be burnt, then gather the wheat into my barn.”’
  He put another parable before them: ‘The kingdom of heaven is like a mustard seed which a man took and sowed in his field. It is the smallest of all the seeds, but when it has grown it is the biggest shrub of all and becomes a tree so that the birds of the air come and shelter in its branches.’
  He told them another parable: ‘The kingdom of heaven is like the yeast a woman took and mixed in with three measures of flour till it was leavened all through.’
  In all this Jesus spoke to the crowds in parables; indeed, he would never speak to them except in parables. This was to fulfil the prophecy:
I will speak to you in parables
and expound things hidden since the foundation of the world.
Then, leaving the crowds, he went to the house; and his disciples came to him and said, ‘Explain the parable about the darnel in the field to us.’ He said in reply, ‘The sower of the good seed is the Son of Man. The field is the world; the good seed is the subjects of the kingdom; the darnel, the subjects of the evil one; the enemy who sowed them, the devil; the harvest is the end of the world; the reapers are the angels. Well then, just as the darnel is gathered up and burnt in the fire, so it will be at the end of time. The Son of Man will send his angels and they will gather out of his kingdom all things that provoke offences and all who do evil, and throw them into the blazing furnace, where there will be weeping and grinding of teeth. Then the virtuous will shine like the sun in the kingdom of their Father. Listen, anyone who has ears!’

The Word of the Lord.

July 23rd : Second reading The Spirit himself expresses our plea in a way that could never be put into wordsA reading from the letter of St.Paul to the Romans 8:26-27

July 23rd :  Second reading 

The Spirit himself expresses our plea in a way that could never be put into words

A reading from the letter of St.Paul to the Romans 8:26-27 
The Spirit comes to help us in our weakness. For when we cannot choose words in order to pray properly, the Spirit himself expresses our plea in a way that could never be put into words, and God who knows everything in our hearts knows perfectly well what he means, and that the pleas of the saints expressed by the Spirit are according to the mind of God.

The Word of the Lord.

Gospel Acclamation cf.Ep1:17,18

Alleluia, alleluia!
May the Father of our Lord Jesus Christ
enlighten the eyes of our mind,
so that we can see what hope his call holds for us.
Alleluia!

July 23rd : Responsorial PsalmPsalm 85(86):5-6,9-10,15-16 O Lord, you are good and forgiving.

July 23rd :  Responsorial Psalm

Psalm 85(86):5-6,9-10,15-16 

O Lord, you are good and forgiving.
O Lord, you are good and forgiving,
  full of love to all who call.
Give heed, O Lord, to my prayer
  and attend to the sound of my voice.

O Lord, you are good and forgiving.

All the nations shall come to adore you
  and glorify your name, O Lord:
for you are great and do marvellous deeds,
  you who alone are God.

O Lord, you are good and forgiving.

But you, God of mercy and compassion,
  slow to anger, O Lord,
abounding in love and truth,
  turn and take pity on me.

O Lord, you are good and forgiving.

July 23rd : First readingYou will grant repentance after sinA reading from the book of Wisdom 12:13,16-19

July 23rd :  First reading

You will grant repentance after sin

A reading from the book of Wisdom 12:13,16-19 
There is no god, other than you, who cares for every thing,
to whom you might have to prove that you never judged unjustly.
Your justice has its source in strength,
your sovereignty over all makes you lenient to all.
You show your strength when your sovereign power is questioned
and you expose the insolence of those who know it;
but, disposing of such strength, you are mild in judgement,
you govern us with great lenience,
for you have only to will, and your power is there.
By acting thus you have taught a lesson to your people
how the virtuous man must be kindly to his fellow men,
and you have given your sons the good hope
that after sin you will grant repentance.

The Word of the Lord.

வெள்ளி, 21 ஜூலை, 2023

ஜூலை 22 : நற்செய்தி வாசகம்ஏனம்மா அழுகிறாய்? யாரைத் தேடுகிறாய்?✠ யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 20: 1, 11-18

ஜூலை 22 :  நற்செய்தி வாசகம்

ஏனம்மா அழுகிறாய்? யாரைத் தேடுகிறாய்?

✠ யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 20: 1, 11-18
வாரத்தின் முதல் நாளன்று விடியற் காலையில் இருள் நீங்கும் முன்பே மகதலா மரியா கல்லறைக்குச் சென்றார்; கல்லறை வாயிலில் இருந்த கல் அகற்றப்பட்டிருப்பதைக் கண்டார்.

மரியா கல்லறைக்கு வெளியே நின்று அழுதுகொண்டிருந்தார்; அழுதுகொண்டே கல்லறைக்குள் குனிந்து பார்த்தார். அங்கே வெண்ணாடை அணிந்த இரு வானதூதரை அவர் கண்டார். இயேசுவின் உடலை வைத்திருந்த இடத்தில் ஒருவர் தலைமாட்டிலும் மற்றவர் கால்மாட்டிலுமாக அவர்கள் அமர்ந்திருந்தார்கள்.

அவர்கள் மரியாவிடம், “அம்மா, ஏன் அழுகிறீர்?” என்று கேட்டார்கள். அவர் அவர்களிடம், “என் ஆண்டவரை எடுத்துக்கொண்டு போய் விட்டனர்; அவரை எங்கே வைத்தனரோ எனக்குத் தெரியவில்லை” என்றார்.

இப்படிச் சொல்லிவிட்டு அவர் திரும்பிப் பார்த்தபோது இயேசு நிற்பதைக் கண்டார். ஆனால் அங்கு நிற்பவர் இயேசு என்று அவர் அறிந்துகொள்ளவில்லை.

இயேசு அவரிடம், “ஏனம்மா அழுகிறாய்? யாரைத் தேடுகிறாய்?” என்று கேட்டார். மரியா அவரைத் தோட்டக்காரர் என்று நினைத்து அவரிடம், “ஐயா, நீர் அவரைத் தூக்கிக்கொண்டு போயிருந்தால் எங்கே வைத்தீர் எனச் சொல்லும். நான் அவரை எடுத்துச் செல்வேன்” என்றார்.

இயேசு அவரிடம், “மரியா” என்றார். மரியா திரும்பிப் பார்த்து, “ரபூனி” என்றார். இந்த எபிரேயச் சொல்லுக்கு ‘போதகரே’ என்பது பொருள். இயேசு அவரிடம், “என்னை இப்படிப் பற்றிக்கொள்ளாதே. நான் என் தந்தையிடம் இன்னும் செல்லவில்லை. நீ என் சகோதரர்களிடம் சென்று அவர்களிடம், ‘என் தந்தையும் உங்கள் தந்தையும் என் கடவுளும் உங்கள் கடவுளுமானவரிடம் செல்ல இருக்கிறேன்’ எனச் சொல்” என்றார்.

மகதலா மரியா சீடரிடம் சென்று, “நான் ஆண்டவரைக் கண்டேன்” என்றார்; தம்மிடம் இயேசு கூறியவற்றையும் அவர்களிடம் சொன்னார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

ஜூலை 22 : பதிலுரைப் பாடல்திபா 63: 1. 2-3. 4-5. 7-8 (பல்லவி: 1b)பல்லவி: ஆண்டவரே, என் உயிர் உம்மீது தாகம் கொண்டுள்ளது.

ஜூலை 22 :   பதிலுரைப் பாடல்

திபா 63: 1. 2-3. 4-5. 7-8 (பல்லவி: 1b)

பல்லவி: ஆண்டவரே, என் உயிர் உம்மீது தாகம் கொண்டுள்ளது.
1
கடவுளே! நீரே என் இறைவன்! உம்மையே நான் நாடுகின்றேன்; என் உயிர் உம்மீது தாகம் கொண்டுள்ளது; நீரின்றி வறண்ட தரிசு நிலம் போல என் உடல் உமக்காக ஏங்குகின்றது. - பல்லவி

2
உம் ஆற்றலையும் மாட்சியையும் காண விழைந்து உம் தூயகம் வந்து உம்மை நோக்குகின்றேன்.
3
ஏனெனில், உமது பேரன்பு உயிரினும் மேலானது; என் இதழ்கள் உம்மைப் புகழ்கின்றன. - பல்லவி

4
என் வாழ்க்கை முழுவதும் இவ்வண்ணமே உம்மைப் போற்றுவேன்; கைகூப்பி உமது பெயரை ஏத்துவேன்.
5
அறுசுவை விருந்தில் நிறைவடைவது போல என் உயிர் நிறைவடையும்; என் வாய் மகிழ்ச்சிமிகு இதழ்களால் உம்மைப் போற்றும். - பல்லவி

7
ஏனெனில், நீர் எனக்குத் துணையாய் இருந்தீர்; உம் இறக்கைகளின் நிழலில் மகிழ்ந்து பாடுகின்றேன்.
8
நான் உம்மை உறுதியாகப் பற்றிக்கொண்டேன்; உமது வலக்கை என்னை இறுகப் பிடித்துள்ளது. - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! 

வழியில் என்ன கண்டாய் நீ, மரியே, எமக்கு உரைப்பாயே. உயிரோடுள்ள கிறிஸ்துவின் கல்லறை தன்னைக் கண்டேனே; உயிர்த்த ஆண்டவரின் ஒப்பற்ற மாட்சியும் கண்டேனே. அல்லேலூயா

ஜூலை 22 : புனித மகதலா மரியா விழாமுதல் வாசகம்கண்டேன் என் உயிர்க்குயிரான அன்பர்தமை.இனிமைமிகு பாடலிலிருந்து வாசகம் 3: 1-4a

ஜூலை 22 :  புனித மகதலா மரியா விழா

முதல் வாசகம்

கண்டேன் என் உயிர்க்குயிரான அன்பர்தமை.

இனிமைமிகு பாடலிலிருந்து வாசகம் 3: 1-4a
தலைவியின் கூற்று:

இரவு நேரம் படுக்கையில் இருந்தேன்; என் உயிர்க்குயிரான அன்பரைத் தேடினேன்; தேடியும் அவரை நான் கண்டேன் அல்லேன்! “எழுந்திடுவேன்; நகரத்தில் சுற்றிவருவேன்; தெருக்களிலும் நாற்சந்திகளிலும் சுற்றி என் உயிர்க்குயிரான அன்பரைத் தேடுவேன்” தேடினேன்; தேடியும் அவரைக் கண்டேன் அல்லேன்!

ஆனால் என்னைக் கண்டனர் சாமக் காவலர்; நகரைச் சுற்றி வந்தவர்கள் அவர்கள். “என் உயிர்க்குயிரான அன்பரை நீங்களேனும் கண்டீர்களோ?” என்றேன். அவர்களை விட்டுச் சற்று அப்பால் சென்றதுமே கண்டேன் என் உயிர்க்குயிரான அன்பர்தமை.

ஆண்டவரின் அருள்வாக்கு.

July 22nd : Gospel'Mary, go and find the brothers and tell them'A reading from the Holy Gospel according to St.John 20:1-2,11-18

July 22nd :  Gospel

'Mary, go and find the brothers and tell them'

A reading from the Holy Gospel according to St.John 20:1-2,11-18 
It was very early on the first day of the week and still dark, when Mary of Magdala came to the tomb. She saw that the stone had been moved away from the tomb and came running to Simon Peter and the other disciple, the one Jesus loved. ‘They have taken the Lord out of the tomb’ she said ‘and we don’t know where they have put him.’
  Meanwhile Mary stayed outside near the tomb, weeping. Then, still weeping, she stooped to look inside, and saw two angels in white sitting where the body of Jesus had been, one at the head, the other at the feet. They said, ‘Woman, why are you weeping?’ ‘They have taken my Lord away’ she replied ‘and I don’t know where they have put him.’ As she said this she turned round and saw Jesus standing there, though she did not recognise him. Jesus said, ‘Woman, why are you weeping? Who are you looking for?’ Supposing him to be the gardener, she said, ‘Sir, if you have taken him away, tell me where you have put him, and I will go and remove him.’ Jesus said, ‘Mary!’ She knew him then and said to him in Hebrew, ‘Rabbuni!’ – which means Master. Jesus said to her, ‘Do not cling to me, because I have not yet ascended to the Father. But go and find the brothers, and tell them: I am ascending to my Father and your Father, to my God and your God.’ So Mary of Magdala went and told the disciples that she had seen the Lord and that he had said these things to her.

The Word of the Lord.

July 22nd : Responsorial PsalmPsalm 62(63):2-6,8-9 For you my soul is thirsting, O Lord my God.

July 22nd :  Responsorial Psalm

Psalm 62(63):2-6,8-9 

For you my soul is thirsting, O Lord my God.
O God, you are my God, for you I long;
  for you my soul is thirsting.
My body pines for you
  like a dry, weary land without water.

For you my soul is thirsting, O Lord my God.

So I gaze on you in the sanctuary
  to see your strength and your glory.
For your love is better than life,
  my lips will speak your praise.

For you my soul is thirsting, O Lord my God.

So I will bless you all my life,
  in your name I will lift up my hands.
My soul shall be filled as with a banquet,
  my mouth shall praise you with joy.

For you my soul is thirsting, O Lord my God.

For you have been my help;
  in the shadow of your wings I rejoice.
My soul clings to you;
  your right hand holds me fast.

For you my soul is thirsting, O Lord my God.

Gospel Acclamation 

Alleluia, alleluia!
Tell us, Mary: say
what thou didst see upon the way.
– The tomb the Living did enclose;
I saw Christ’s glory as he rose!
Alleluia!