இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

புதன், 26 ஜூலை, 2023

July 27th : GospelProphets and holy men longed to hear what you hearA reading from the Holy Gospel according to St.Matthew 13: 10-17

July 27th :  Gospel

Prophets and holy men longed to hear what you hear

A reading from the Holy Gospel according to St.Matthew 13: 10-17
The disciples went up to Jesus and asked, ‘Why do you talk to them in parables?’ ‘Because’ he replied, ‘the mysteries of the kingdom of heaven are revealed to you, but they are not revealed to them. For anyone who has will be given more, and he will have more than enough; but from anyone who has not, even what he has will be taken away. The reason I talk to them in parables is that they look without seeing and listen without hearing or understanding. So in their case this prophecy of Isaiah is being fulfilled:
You will listen and listen again, but not understand,
see and see again, but not perceive.
For the heart of this nation has grown coarse,
their ears are dull of hearing, and they have shut their eyes,
for fear they should see with their eyes,
hear with their ears,
understand with their heart,
and be converted
and be healed by me.
‘But happy are your eyes because they see, your ears because they hear! I tell you solemnly, many prophets and holy men longed to see what you see, and never saw it; to hear what you hear, and never heard it.’

The Word of the Lord.

July 27th : Responsorial Psalm Daniel 3:52-56 To you glory and praise for evermore.You are blest, Lord God of our fathers.

July 27th :  Responsorial Psalm 

Daniel 3:52-56 

To you glory and praise for evermore.

You are blest, Lord God of our fathers.
To you glory and praise for evermore.

Blest your glorious holy name.

To you glory and praise for evermore.

You are blest in the temple of your glory.

To you glory and praise for evermore.

You are blest on the throne of your kingdom.

To you glory and praise for evermore.

You are blest who gaze into the depths.

To you glory and praise for evermore.

You are blest in the firmament of heaven.

To you glory and praise for evermore.

Gospel Acclamation Ps94:8

Alleluia, alleluia!
Harden not your hearts today,
but listen to the voice of the Lord.
Alleluia!

July 27th : First readingMoses speaks with God on SinaiA reading from the book of Exodus 19:1-2,9-11,16-20

July 27th : First reading

Moses speaks with God on Sinai

A reading from the book of Exodus 19:1-2,9-11,16-20 
Three months after they came out of the land of Egypt, on that day the sons of Israel came to the wilderness of Sinai. From Rephidim they set out again; and when they reached the wilderness of Sinai, there in the wilderness they pitched their camp; there facing the mountain Israel pitched camp.
  The Lord said to Moses, ‘I am coming to you in a dense cloud so that the people may hear when I speak to you and may trust you always.’ And Moses took the people’s reply back to the Lord.
  The Lord said to Moses, ‘Go to the people and tell them to prepare themselves today and tomorrow. Let them wash their clothing and hold themselves in readiness for the third day, because on the third day the Lord will descend on the mountain of Sinai in the sight of all the people.’
  Now at daybreak on the third day there were peals of thunder on the mountain and lightning flashes, a dense cloud, and a loud trumpet blast, and inside the camp all the people trembled. Then Moses led the people out of the camp to meet God; and they stood at the bottom of the mountain. The mountain of Sinai was entirely wrapped in smoke, because the Lord had descended on it in the form of fire. Like smoke from a furnace the smoke went up, and the whole mountain shook violently. Louder and louder grew the sound of the trumpet. Moses spoke, and God answered him with peals of thunder. The Lord came down on the mountain of Sinai, on the mountain top, and the Lord called Moses to the top of the mountain; and Moses went up.

The Word of the Lord.

செவ்வாய், 25 ஜூலை, 2023

ஜூலை 26 : நற்செய்தி வாசகம்நூறு மடங்காக விளைச்சலைக் கொடுத்தன.✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 1-9

ஜூலை 26 :  நற்செய்தி வாசகம்

நூறு மடங்காக விளைச்சலைக் கொடுத்தன.

✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 1-9
அக்காலத்தில்

இயேசு வீட்டிற்கு வெளியே சென்று கடலோரத்தில் அமர்ந்தார். மக்கள் பெருந் திரளாய் அவரிடம் ஒன்றுகூடி வந்தனர். ஆகவே அவர் படகில் ஏறி அமர்ந்தார். திரண்டிருந்த மக்கள் அனைவரும் கடற் கரையில் நின்று கொண்டிருந்தனர். அவர் உவமைகள் வாயிலாகப் பலவற்றைக் குறித்து அவர்களோடு பேசினார்:

“விதைப்பவர் ஒருவர் விதைக்கச் சென்றார். அவர் விதைக்கும்பொழுது சில விதைகள் வழியோரம் விழுந்தன. பறவைகள் வந்து அவற்றை விழுங்கி விட்டன. வேறு சில விதைகள் மிகுதியாக மண் இல்லாப் பாறைப் பகுதிகளில் விழுந்தன. அங்கே மண் ஆழமாக இல்லாததால் அவை விரைவில் முளைத்தன; ஆனால் கதிரவன் மேலே எழ, அவை காய்ந்து, வேர் இல்லாமையால் கருகிப்போயின. மற்றும் சில விதைகள் முட்செடிகளின் இடையே விழுந்தன. முட்செடிகள் வளர்ந்து அவற்றை நெருக்கிவிட்டன. ஆனால் இன்னும் சில விதைகள் நல்ல நிலத்தில் விழுந்தன. அவற்றுள் சில நூறு மடங்காகவும் சில அறுபது மடங்காகவும் சில முப்பது மடங்காகவும் விளைச்சலைக் கொடுத்தன. கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும்” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.
.

ஜூலை 26 : பதிலுரைப் பாடல்திபா 78: 18-19. 23-24. 25-26. 27-28 (பல்லவி: 24b)பல்லவி: ஆண்டவர் அவர்களுக்கு வானத்து உணவை வழங்கினார்.

ஜூலை 26 :  பதிலுரைப் பாடல்

திபா 78: 18-19. 23-24. 25-26. 27-28 (பல்லவி: 24b)

பல்லவி: ஆண்டவர் அவர்களுக்கு வானத்து உணவை வழங்கினார்.
18
தம் விருப்பம்போல் உணவு கேட்டு, வேண்டுமென்றே இறைவனைச் சோதித்தனர்.
19
அவர்கள் கடவுளுக்கு எதிராக இவ்வாறு பேசினார்கள்: ‘பாலை நிலத்தில் விருந்தளிக்க இறைவனால் இயலுமா?’ என்றனர். - பல்லவி

23
ஆயினும், மேலேயுள்ள வானங்களுக்கு அவர் கட்டளையிட்டார்; விண்ணகத்தின் கதவுகளைத் திறந்துவிட்டார்.
24
அவர்கள் உண்பதற்காக மன்னாவை மழையெனப் பொழியச் செய்தார்; அவர்களுக்கு வானத்து உணவை வழங்கினார். - பல்லவி

25
வான தூதரின் உணவை மானிடர் உண்டனர்; அவர்களுக்கு வேண்டியமட்டும் உணவுப் பொருளை அவர் அனுப்புவார்.
26
அவர் விண்ணுலகினின்று கீழ்க் காற்றை இறங்கிவரச் செய்தார்; தம் ஆற்றலினால் தென்காற்றை அழைத்துவந்தார். - பல்லவி

27
அவர் இறைச்சியைத் துகள்துகளென அவர்கள்மீது பொழிந்தார்; இறகுதிகழ் பறவைகளைக் கடற்கரை மணலென வரவழைத்தார்.
28
அவற்றை அவர்தம் பாளையத்தின் நடுவிலும் கூடாரத்தைச் சுற்றிலும் விழச்செய்தார். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா!

 இறைவனின் வார்த்தையே விதையாம், அதை விதைப்பவர் கிறிஸ்துவே; அவரைக் கண்டடைபவர் எல்லாம் என்றென்றும் நிலைத்திருப்பர். அல்லேலூயா

ஜூலை 26 : முதல் வாசகம்நான் உங்களுக்காக வானத்திலிருந்து அப்பத்தைப் பொழியப் போகிறேன்.விடுதலைப் பயண நூலிலிருந்து வாசகம் 16: 1-5, 9-15

ஜூலை 26 :  முதல் வாசகம்

நான் உங்களுக்காக வானத்திலிருந்து அப்பத்தைப் பொழியப் போகிறேன்.

விடுதலைப் பயண நூலிலிருந்து வாசகம் 16: 1-5, 9-15
அந்நாள்களில்

இஸ்ரயேல் மக்களின் கூட்டமைப்பினர் அனைவரும் ஏலிமிலிருந்து புறப்பட்டு ஏலிம், சீனாய் இவற்றிற்கு இடையேயுள்ள சீன் பாலைநிலத்தை வந்தடைந்தனர். இவர்கள் எகிப்து நாட்டினின்று வெளியேறி வந்த இரண்டாம் மாதம் பதினைந்தாம் நாள் அது.

இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்பினர் அனைவரும் அந்தப் பாலைநிலத்தில் மோசேக்கும் ஆரோனுக்கும் எதிராக முறுமுறுத்தனர். இஸ்ரயேல் மக்கள் அவர்களை நோக்கி, “இறைச்சிப் பாத்திரத்தின் அருகில் அமர்ந்து, அப்பம் உண்டு நிறைவடைந்து, எகிப்து நாட்டிலேயே ஆண்டவர் கையால் நாங்கள் இறந்திருந்தால் எத்துணை நலமாய் இருந்திருக்கும்! ஆனால் இந்தச் சபையினர் அனைவரும் பசியால் மாண்டு போகவோ இப்பாலைநிலத்திற்குள் நீங்கள் எங்களைக் கூட்டிக்கொண்டு வந்திருக்கிறீர்கள்” என்றனர்.

அப்போது ஆண்டவர் மோசேயை நோக்கி, “இதோ பார்! நான் உங்களுக்காக வானத்திலிருந்து அப்பத்தைப் பொழியப் போகிறேன். மக்கள் வெளியே போய்த் தேவையானதை அன்றன்று சேகரித்துக் கொள்ள வேண்டும். என் கட்டளைப்படி நடப்பார்களா இல்லையா என்பதை நான் இவ்வாறு சோதித்தறியப் போகிறேன். ஆனால் ஆறாம் நாளில், நாள்தோறும் அவர்கள் சேகரித்து வந்ததைவிட இருமடங்கு சேகரித்துத் தயாரித்து வைத்துக் கொள்ள வேண்டும்” என்றார்.

மோசே ஆரோனிடம், “நீர் இஸ்ரயேல், மக்கள் கூட்டமைப்பு முழுவதையும் நோக்கி: ஆண்டவர் திருமுன் அணுகிச் செல்லுங்கள்; ஏனெனில் அவர் உங்கள் முறுமுறுப்புகளைக் கேட்டுள்ளார் என்று சொல்லும்” என்றார். அவ்வாறே ஆரோனும் இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்பு முழுவதையும் நோக்கிப் பேசிக் கொண்டிருக்கையில், அவர்கள் பாலை நிலப்பக்கமாய்த் திரும்பினார்கள். அப்போது ஆண்டவரின் மாட்சி மேகத்தில் தோன்றியது.

ஆண்டவர் மோசேயை நோக்கி, “இஸ்ரயேல் மக்களின் முறையீடுகளை நான் கேட்டுள்ளேன். நீ அவர்களிடம், ‘மாலையில் நீங்கள் இறைச்சி உண்ணலாம். காலையில் அப்பம் உண்டு நிறைவடையலாம். நானே உங்கள் கடவுளாகிய ஆண்டவர் என்பதை இதனால் நீங்கள் உணர்ந்து கொள்வீர்கள்’ என்று சொல்” என்றார்.

மாலையில் காடைகள் பறந்து வந்து கூடாரங்களை மூடிக்கொண்டன. காலையில் பனிப் படலம் கூடாரத்தைச் சுற்றிப் படிந்திருந்தது. பனிப் படலம் மறைந்தபோது பாலை நிலப்பரப்பின்மேல் மென்மையான, தட்டையான, மெல்லிய உறைபனி போன்ற சிறிய பொருள் காணப்பட்டது. இஸ்ரயேல் மக்கள் அதைப் பார்த்துவிட்டு, ஒருவரை ஒருவர் நோக்கி ‘மன்னா’ என்றனர். ஏனெனில், அது என்ன என்று அவர்களுக்குத் தெரியவில்லை.

அப்போது மோசே அவர்களை நோக்கி, “ஆண்டவர் உங்களுக்கு உணவாகத் தந்த அப்பம் இதுவே” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

July 26th : Gospel A sower went out to sowA reading from the Holy Gospel according to St.Matthew 13:1-9

July 26th :  Gospel 

A sower went out to sow

A reading from the Holy Gospel according to St.Matthew 13:1-9 
Jesus left the house and sat by the lakeside, but such large crowds gathered round him that he got into a boat and sat there. The people all stood on the beach, and he told them many things in parables.
  He said, ‘Imagine a sower going out to sow. As he sowed, some seeds fell on the edge of the path, and the birds came and ate them up. Others fell on patches of rock where they found little soil and sprang up straight away, because there was no depth of earth; but as soon as the sun came up they were scorched and, not having any roots, they withered away. Others fell among thorns, and the thorns grew up and choked them. Others fell on rich soil and produced their crop, some a hundredfold, some sixty, some thirty. Listen, anyone who has ears!’

The Word of the Lord.

July 26th : Responsorial PsalmPsalm 77(78):18-19,23-28 The Lord gave them bread from heaven.

July 26th :  Responsorial Psalm

Psalm 77(78):18-19,23-28 

The Lord gave them bread from heaven.
In their heart they put God to the test
  by demanding the food they craved.
They even spoke against God.
  They said: ‘Is it possible for God
  to prepare a table in the desert?’

The Lord gave them bread from heaven.

Yet he commanded the clouds above
  and opened the gates of heaven.
He rained down manna for their food,
  and gave them bread from heaven.

The Lord gave them bread from heaven.

Mere men ate the bread of angels.
  He sent them abundance of food;
he made the east wind blow from heaven
  and roused the south wind by his might.

The Lord gave them bread from heaven.

He rained food on them like dust,
  winged fowl like the sands of the sea.
He let it fall in the midst of their camp
  and all around their tents.

The Lord gave them bread from heaven.

Gospel Acclamation Ps118:36,29

Alleluia, alleluia!

Bend my heart to your will, O Lord,
and teach me your law.
Alleluia!

July 26th : First readingThe Lord sends quails and manna from heavenA reading from the book of Exodus 16:1-5,9-15

July 26th :  First reading

The Lord sends quails and manna from heaven

A reading from the book of Exodus 16:1-5,9-15 

 
From Elim they set out, and the whole community of the sons of Israel reached the wilderness of Sin – between Elim and Sinai – on the fifteenth day of the second month after they had left Egypt. And the whole community of the sons of Israel began to complain against Moses and Aaron in the wilderness and said to them, ‘Why did we not die at the Lord’s hand in the land of Egypt, when we were able to sit down to pans of meat and could eat bread to our heart’s content! As it is, you have brought us to this wilderness to starve this whole company to death!’
  Then the Lord said to Moses, ‘Now I will rain down bread for you from the heavens. Each day the people are to go out and gather the day’s portion; I propose to test them in this way to see whether they will follow my law or not. On the sixth day, when they prepare what they have brought in, this will be twice as much as the daily gathering.’
  Moses said to Aaron, ‘To the whole community of the sons of Israel say this, “Present yourselves before the Lord, for he has heard your complaints.”’ As Aaron was speaking to the whole community of the sons of Israel, they turned towards the wilderness, and there was the glory of the Lord appearing in the form of a cloud. Then the Lord spoke to Moses and said, ‘I have heard the complaints of the sons of Israel. Say this to them, “Between the two evenings you shall eat meat, and in the morning you shall have bread to your heart’s content. Then you will learn that I, the Lord, am your God.”’ And so it came about: quails flew up in the evening, and they covered the camp; in the morning there was a coating of dew all round the camp. When the coating of dew lifted, there on the surface of the desert was a thing delicate, powdery, as fine as hoarfrost on the ground. When they saw this, the sons of Israel said to one another, ‘What is that?’ not knowing what it was. ‘That’ said Moses to them ‘is the bread the Lord gives you to eat.’

The Word of the Lord.

திங்கள், 24 ஜூலை, 2023

ஜூலை 25 : நற்செய்தி வாசகம்என் கிண்ணத்தில் நீங்கள் குடிப்பீர்கள்.✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 20: 20-28

ஜூலை 25 :   நற்செய்தி வாசகம்

என் கிண்ணத்தில் நீங்கள் குடிப்பீர்கள்.

✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 20: 20-28
அக்காலத்தில்

செபதேயுவின் மனைவி தம் மக்களோடு ஒரு வேண்டுகோள் விடுக்குமாறு இயேசுவிடம் வந்து பணிந்து நின்றார். “உமக்கு என்ன வேண்டும்?” என்று இயேசு அவரிடம் கேட்டார்.

அவர், “நீர் ஆட்சி புரியும்போது என் மக்களாகிய இவர்கள் இருவருள் ஒருவன் உமது அரியணையின் வலப்புறமும் இன்னொருவன் இடப்புறமும் அமரச் செய்யும்” என்று வேண்டினார்.

அதற்கு இயேசு, “நீங்கள் என்ன கேட்கிறீர்கள் என உங்களுக்குத் தெரியவில்லை. நான் குடிக்கப்போகும் துன்பக் கிண்ணத்தில் உங்களால் குடிக்க இயலுமா?” என்று கேட்டார். அவர்கள், “எங்களால் இயலும்” என்றார்கள்.

அவர் அவர்களை நோக்கி, “ஆம், என் கிண்ணத்தில் நீங்கள் குடிப்பீர்கள். ஆனால் என் வலப்புறத்திலும் இடப்புறத்திலும் அமரும்படி அருளுவதோ எனது செயல் அல்ல; மாறாக அவ்விடங்களை என் தந்தை யாருக்கு ஏற்பாடு செய்திருக்கிறாரோ அவர்களுக்கே அவை அருளப்படும்” என்றார்.

இதைக் கேட்டுக் கொண்டிருந்த பத்துப்பேரும் அச்சகோதரர் இருவர் மீதும் கோபங்கொண்டனர்.

இயேசு அவர்களை வரவழைத்து, “பிற இனத்தவரின் தலைவர்கள் மக்களை அடக்கி ஆளுகின்றார்கள். உயர்குடிமக்கள் அவர்கள்மீது தங்கள் அதிகாரத்தைக் காட்டுகிறார்கள்; இதை நீங்கள் அறிவீர்கள். உங்களிடையே அப்படி இருக்கக்கூடாது. உங்களுள் பெரியவராக இருக்க விரும்புகிறவர் உங்கள் தொண்டராய் இருக்கட்டும். உங்களுள் முதன்மையானவராக இருக்க விரும்புகிறவர் உங்களுக்குப் பணியாளராக இருக்கட்டும். இவ்வாறே மானிடமகனும் தொண்டு ஏற்பதற்கு அல்ல, தொண்டு ஆற்றுவதற்கும் பலருடைய மீட்புக்கு ஈடாகத் தம் உயிரைக் கொடுப்பதற்கும் வந்தார்” என்று கூறினார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.