இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

சனி, 5 ஆகஸ்ட், 2023

August 6th : Gospel His face shone like the sunA reading from the Holy Gospel according to St.Matthew 17:1-9 Jesus took with him Peter and James and his brother John and led them up a high mountain where they could be alone. There in their presence he was transfigured: his face shone like the sun and his clothes became as white as the light. Suddenly Moses and Elijah appeared to them; they were talking with him. Then Peter spoke to Jesus. ‘Lord,’ he said ‘it is wonderful for us to be here; if you wish, I will make three tents here, one for you, one for Moses and one for Elijah.’ He was still speaking when suddenly a bright cloud covered them with shadow, and from the cloud there came a voice which said, ‘This is my Son, the Beloved; he enjoys my favour. Listen to him.’ When they heard this the disciples fell on their faces, overcome with fear. But Jesus came up and touched them. ‘Stand up,’ he said ‘do not be afraid.’ And when they raised their eyes they saw no one but only Jesus. As they came down from the mountain Jesus gave them this order, ‘Tell no one about the vision until the Son of Man has risen from the dead.’The Word of the Lord.

August 6th :  Gospel 

His face shone like the sun

A reading from the Holy Gospel according to St.Matthew 17:1-9 

Jesus took with him Peter and James and his brother John and led them up a high mountain where they could be alone. There in their presence he was transfigured: his face shone like the sun and his clothes became as white as the light. Suddenly Moses and Elijah appeared to them; they were talking with him. Then Peter spoke to Jesus. ‘Lord,’ he said ‘it is wonderful for us to be here; if you wish, I will make three tents here, one for you, one for Moses and one for Elijah.’ He was still speaking when suddenly a bright cloud covered them with shadow, and from the cloud there came a voice which said, ‘This is my Son, the Beloved; he enjoys my favour. Listen to him.’ When they heard this the disciples fell on their faces, overcome with fear. But Jesus came up and touched them. ‘Stand up,’ he said ‘do not be afraid.’ And when they raised their eyes they saw no one but only Jesus.
  As they came down from the mountain Jesus gave them this order, ‘Tell no one about the vision until the Son of Man has risen from the dead.’

The Word of the Lord.
Jesus took with him Peter and James and his brother John and led them up a high mountain where they could be alone. There in their presence he was transfigured: his face shone like the sun and his clothes became as white as the light. Suddenly Moses and Elijah appeared to them; they were talking with him. Then Peter spoke to Jesus. ‘Lord,’ he said ‘it is wonderful for us to be here; if you wish, I will make three tents here, one for you, one for Moses and one for Elijah.’ He was still speaking when suddenly a bright cloud covered them with shadow, and from the cloud there came a voice which said, ‘This is my Son, the Beloved; he enjoys my favour. Listen to him.’ When they heard this the disciples fell on their faces, overcome with fear. But Jesus came up and touched them. ‘Stand up,’ he said ‘do not be afraid.’ And when they raised their eyes they saw no one but only Jesus.
  As they came down from the mountain Jesus gave them this order, ‘Tell no one about the vision until the Son of Man has risen from the dead.’

The Word of the Lord.

August 6th : Second reading We heard this ourselves, spoken from heaven2 Peter 1:16-19

August 6th :  Second reading 

We heard this ourselves, spoken from heaven

2 Peter 1:16-19 
It was not any cleverly invented myths that we were repeating when we brought you the knowledge of the power and the coming of our Lord Jesus Christ; we had seen his majesty for ourselves. He was honoured and glorified by God the Father, when the Sublime Glory itself spoke to him and said, ‘This is my Son, the Beloved; he enjoys my favour.’ We heard this ourselves, spoken from heaven, when we were with him on the holy mountain.
  So we have confirmation of what was said in prophecies; and you will be right to depend on prophecy and take it as a lamp for lighting a way through the dark until the dawn comes and the morning star rises in your minds.

The Word of the Lord.

Gospel Acclamation Mt17:5

Alleluia, alleluia!

This is my Son, the Beloved:
he enjoys my favour.
Listen to him.
Alleluia!

August 6th : Responsorial PsalmPsalm 96(97):1-2,5-6,9 The Lord is king, most high above all the earth.

August 6th :  Responsorial Psalm

Psalm 96(97):1-2,5-6,9 

The Lord is king, most high above all the earth.
The Lord is king, let earth rejoice,
  let all the coastlands be glad.
Cloud and darkness are his raiment;
  his throne, justice and right.

The Lord is king, most high above all the earth.

The mountains melt like wax
  before the Lord of all the earth.
The skies proclaim his justice;
  all peoples see his glory.

The Lord is king, most high above all the earth.

For you indeed are the Lord
  most high above all the earth,
  exalted far above all spirits.

The Lord is king, most high above all the earth.

August 6th : First readingHis robe was white as snowA reading from the book of Daniel 7:9-10,13-14

August 6th :   First reading

His robe was white as snow

A reading from the book of Daniel 7:9-10,13-14 
As I watched:
Thrones were set in place
and one of great age took his seat.
His robe was white as snow,
the hair of his head as pure as wool.
His throne was a blaze of flames,
its wheels were a burning fire.
A stream of fire poured out,
issuing from his presence.
A thousand thousand waited on him,
ten thousand times ten thousand stood before him.
A court was held
and the books were opened.
I gazed into the visions of the night.
And I saw, coming on the clouds of heaven,
one like a son of man.
He came to the one of great age
and was led into his presence.
On him was conferred sovereignty,
glory and kingship,
and men of all peoples, nations and languages became his servants.
His sovereignty is an eternal sovereignty
which shall never pass away,
nor will his empire ever be destroyed.

The Word of the Lord.

வெள்ளி, 4 ஆகஸ்ட், 2023

ஆகஸ்ட் 5 : நற்செய்தி வாசகம்ஏரோது யோவானின் தலையை வெட்டச் செய்தான். யோவானுடைய சீடர் வந்து இயேசுவிடம் அறிவித்தனர்.✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 14: 1-12

ஆகஸ்ட் 5 :  நற்செய்தி வாசகம்

ஏரோது யோவானின் தலையை வெட்டச் செய்தான். யோவானுடைய சீடர் வந்து இயேசுவிடம் அறிவித்தனர்.

✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 14: 1-12
அக்காலத்தில்

குறுநில மன்னன் ஏரோது, இயேசுவைப் பற்றிய செய்தியைக் கேள்வியுற்றான். அவன் தன் ஊழியரிடம், “இவர் திருமுழுக்கு யோவான்தான். இறந்த யோவானைக் கடவுள் உயிர்பெற்றெழச் செய்தார். இதனால்தான் இந்த வல்ல செயல்களை இவர் செய்கிறார்” என்று கூறினான்.

ஏரோது தன் சகோதரனான பிலிப்பின் மனைவியாகிய ஏரோதியாவின் பொருட்டு யோவானைப் பிடித்துக் கட்டிச் சிறையில் அடைத்திருந்தான். ஏனெனில் யோவான் அவனிடம், “நீர் அவளை வைத்திருப்பது முறையல்ல” என்று சொல்லி வந்தார். ஏரோது அவரைக் கொலை செய்ய விரும்பினான்; ஆயினும் மக்கள் கூட்டத்தினர் அவரை ஓர் இறைவாக்கினர் எனக் கருதியதால் அவர்களுக்கு அஞ்சினான்.

ஏரோதின் பிறந்த நாளில் ஏரோதியாளின் மகள் அவையினர் நடுவில் நடனம் ஆடி ஏரோதை அகமகிழச் செய்தாள். அதனால் அவள் எதைக் கேட்டாலும் அளிப்பதாக அவன் ஒரு வாக்குறுதியை ஆணையிட்டு அறிவித்தான். அவள் தன் தாய் சொல்லிக் கொடுத்தபடியே, “திருமுழுக்கு யோவானின் தலையை ஒரு தட்டில் வைத்து இங்கேயே எனக்குக் கொடும்” என்று கேட்டாள். இதைக் கேட்ட அரசன் வருந்தினான்; ஆனாலும் தான் விருந்தினர்முன் ஆணையிட்டதால் அதை அவளுக்குக் கொடுக்கக் கட்டளையிட்டான்; ஆள் அனுப்பிச் சிறையில் இருந்த யோவானின் தலையை வெட்டச் செய்தான்; அவருடைய தலையை ஒரு தட்டில் வைத்துக் கொண்டு வரச் செய்து அதைச் சிறுமியிடம் கொடுத்தான். அவளும் அதைத் தன் தாயிடம் கொண்டு சென்றாள்.

யோவானுடைய சீடர் வந்து அவருடைய உடலை எடுத்துச் சென்று அடக்கம் செய்தனர்; பின்னர் இந்நிகழ்ச்சியினை இயேசுவிடம் போய் அறிவித்தனர்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

ஆகஸ்ட் 5 : பதிலுரைப் பாடல்திபா 67: 1-2. 4. 6-7 (பல்லவி: 3)பல்லவி: கடவுளே! மக்களினத்தார் உம்மைப் புகழ்ந்து போற்றிடுவர்.

ஆகஸ்ட் 5 :  பதிலுரைப் பாடல்

திபா 67: 1-2. 4. 6-7 (பல்லவி: 3)

பல்லவி: கடவுளே! மக்களினத்தார் உம்மைப் புகழ்ந்து போற்றிடுவர்.
1
கடவுளே! எம்மீது இரங்கி, எமக்கு ஆசி வழங்குவீராக!
2
உம் திருமுக ஒளியை எம்மீது வீசுவீராக! அப்பொழுது, உலகம் உமது வழியை அறிந்துகொள்ளும்; பிற இனத்தார் அனைவரும் நீர் அருளும் மீட்பை உணர்ந்துகொள்வர். - பல்லவி

4
வேற்று நாட்டினர் அக்களித்து மகிழ்ச்சியுடன் பாடிடுவராக! ஏனெனில், நீர் மக்களினங்களை நேர்மையுடன் ஆளுகின்றீர்; உலகின் நாடுகளை வழிநடத்துகின்றீர். - பல்லவி

6
நானிலம் தன் பலனை ஈந்தது; கடவுள், நம் கடவுள் நமக்கு ஆசி வழங்கினார்.
7
கடவுள் நமக்கு ஆசி வழங்குவாராக! உலகின் கடையெல்லை வரை வாழ்வோர் அவருக்கு அஞ்சுவராக! - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

மத் 5: 10
அல்லேலூயா, அல்லேலூயா! 

நீதியின் பொருட்டுத் துன்புறுத்தப்படுவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்குரியது. அல்லேலூயா.

ஆகஸ்ட் 5 : முதல் வாசகம்யூபிலி ஆண்டில் நீங்கள் உங்கள் நிலப் பகுதிக்கும் உங்கள் இனத்தாரிடமும் திரும்ப வேண்டும்.லேவியர் நூலிலிருந்து வாசகம் 25: 1, 8-17

ஆகஸ்ட் 5 :  முதல் வாசகம்

யூபிலி ஆண்டில் நீங்கள் உங்கள் நிலப் பகுதிக்கும் உங்கள் இனத்தாரிடமும் திரும்ப வேண்டும்.

லேவியர் நூலிலிருந்து வாசகம் 25: 1, 8-17

ஆண்டவர் சீனாய் மலையில் மோசேயிடம் கூறியது:
தொடர்ந்து வரும் ஏழு ஓய்வுஆண்டுகளை - ஏழேழு ஆண்டுகளாக - ஏழுமுறை எண்ணிக்கையிட்டு அவை நாற்பத்தொன்பது ஆண்டுகள் ஆகும். ஏழாம் மாதம் பத்தாம் நாள் எக்காள ஒலி எழட்டும்; பாவக் கழுவாய் நிறைவேற்றும் அந்த நாளில் உங்கள் நாடெங்கும் எக்காளம் முழங்கச் செய்யுங்கள். ஐம்பதாம் ஆண்டைத் தூயதாக்கி, நாட்டில் வாழ்வோருக்கு எல்லாம் தன்னுரிமை அறிவியுங்கள். அது உங்கள் யூபிலி ஆண்டு - அந்த ஆண்டில் நீங்கள் உங்கள் நிலப் பகுதிக்கும் உங்கள் இனத்தாரிடமும் திரும்ப வேண்டும். ஐம்பதாம் ஆண்டு உங்களுக்கு யூபிலி ஆண்டு; அந்த ஆண்டு பயிரிட வேண்டாம்; தானாய் விளைந்ததை அறுக்க வேண்டாம். கிளை நறுக்காத திராட்சைக் கொடியினின்று கனி சேர்க்கவும் வேண்டாம்; ஏனெனில், அந்த ஆண்டு யூபிலி ஆண்டு; அது உங்களுக்குத் தூயது. நிலத்தினின்று அவ்வப்போது கிடைக்கும் பலனை உண்ணுங்கள்.

அந்த யூபிலி ஆண்டில் அவரவர் தம் காணியாட்சிக்குத் திரும்பிச் செல்ல வேண்டும். உங்களுக்குள் ஒருவனுக்கு நிலத்தை விற்கவோ அவனிடத்தில் வாங்கவோ செய்யும்பொழுது ஒருவரை ஒருவர் ஏமாற்றாதிருங்கள். யூபிலி ஆண்டிற்குப் பின், ஆண்டுகளைக் கணக்கிட்டு அவற்றின் எண்ணிக்கைக்கு ஏற்ப வாங்கலாம். பயன்படுத்தும் ஆண்டுகளுக்கு ஏற்ப அவன் அதை உனக்கு விற்கவேண்டும். பலனைப் பயன்படுத்தும் ஆண்டுகள் எண்ணிக்கை மிகுந்திருந்தால் விலையை உயர்த்த வேண்டும்; குறைந்திருந்தால் விலையைக் குறைக்க வேண்டும். ஏனெனில், பயனுள்ள ஆண்டுகளின் எண்ணிக்கைக்கு ஏற்பவே அவன் விற்கிறான். உங்களுள் எவரும் தம் இனத்தாரை ஏமாற்றலாகாது. கடவுளுக்கு அஞ்சி நடங்கள்! ஏனெனில், நானே உங்கள் கடவுளாகிய ஆண்டவர்!

ஆண்டவரின் அருள்வாக்கு.

August 5th : Gospel The beheading of John the BaptistA reading from the Holy Gospel according to St.Matthew 14:1-12

August 5th :  Gospel 

The beheading of John the Baptist

A reading from the Holy Gospel according to St.Matthew 14:1-12 
Herod the tetrarch heard about the reputation of Jesus, and said to his court, ‘This is John the Baptist himself; he has risen from the dead, and that is why miraculous powers are at work in him.’
  Now it was Herod who had arrested John, chained him up and put him in prison because of Herodias, his brother Philip’s wife. For John had told him, ‘It is against the Law for you to have her.’ He had wanted to kill him but was afraid of the people, who regarded John as a prophet. Then, during the celebrations for Herod’s birthday, the daughter of Herodias danced before the company, and so delighted Herod that he promised on oath to give her anything she asked. Prompted by her mother she said, ‘Give me John the Baptist’s head, here, on a dish.’ The king was distressed but, thinking of the oaths he had sworn and of his guests, he ordered it to be given her, and sent and had John beheaded in the prison. The head was brought in on a dish and given to the girl, who took it to her mother. John’s disciples came and took the body and buried it; then they went off to tell Jesus.

The Word of the Lord.

August 5th : Responsorial PsalmPsalm 66(67):2-3,5,7-8 ©Let the peoples praise you, O God, let all the peoples praise you.

August 5th :  Responsorial Psalm

Psalm 66(67):2-3,5,7-8 ©

Let the peoples praise you, O God, let all the peoples praise you.
O God, be gracious and bless us
  and let your face shed its light upon us.
So will your ways be known upon earth
  and all nations learn your saving help.

Let the peoples praise you, O God, let all the peoples praise you.

Let the nations be glad and exult
  for you rule the world with justice.
With fairness you rule the peoples,
  you guide the nations on earth.

Let the peoples praise you, O God, let all the peoples praise you.

The earth has yielded its fruit
  for God, our God, has blessed us.
May God still give us his blessing
  till the ends of the earth revere him.

Let the peoples praise you, O God, let all the peoples praise you.

Gospel Acclamation cf.Lk8:15

Alleluia, alleluia!

Blessed are those who,
with a noble and generous heart,
take the word of God to themselves
and yield a harvest through their perseverance.
Alleluia!

August 5th : First readingThe law of the jubilee yearLeviticus 25:1,8-17

August 5th :  First reading

The law of the jubilee year

Leviticus 25:1,8-17 
The Lord spoke to Moses on Mount Sinai. He said:
  ‘You are to count seven weeks of years – seven times seven years, that is to say a period of seven weeks of years, forty-nine years. And on the tenth day of the seventh month you shall sound the trumpet; on the Day of Atonement you shall sound the trumpet throughout the land. You will declare this fiftieth year sacred and proclaim the liberation of all the inhabitants of the land. This is to be a jubilee for you; each of you will return to his ancestral home, each to his own clan. This fiftieth year is to be a jubilee year for you: you will not sow, you will not harvest the ungathered corn, you will not gather from the untrimmed vine. The jubilee is to be a holy thing to you, you will eat what comes from the fields.
  ‘In this year of jubilee each of you is to return to his ancestral home. If you buy or sell with your neighbour, let no one wrong his brother. If you buy from your neighbour, this must take into account the number of years since the jubilee: according to the number of productive years he will fix the price. The greater the number of years, the higher shall be the price demanded; the less the number of years, the greater the reduction; for what he is selling you is a certain number of harvests. Let none of you wrong his neighbour, but fear your God; I am the Lord your God.’

The Word of the Lord.