இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

வெள்ளி, 11 ஆகஸ்ட், 2023

August 12th : GospelIf your faith were the size of a mustard seed, the mountain would moveA reading from the Holy Gospel according to St.Matthew 17: 14-20

August 12th :  Gospel

If your faith were the size of a mustard seed, the mountain would move

A reading from the Holy Gospel according to St.Matthew 17: 14-20 
A man came up to Jesus and went down on his knees before him. ‘Lord,’ he said ‘take pity on my son: he is a lunatic and in a wretched state; he is always falling into the fire or into the water. I took him to your disciples and they were unable to cure him.’ ‘Faithless and perverse generation!’ Jesus said in reply ‘How much longer must I be with you? How much longer must I put up with you? Bring him here to me.’ And when Jesus rebuked it the devil came out of the boy who was cured from that moment.
  Then the disciples came privately to Jesus. ‘Why were we unable to cast it out?’ they asked. He answered, ‘Because you have little faith. I tell you solemnly, if your faith were the size of a mustard seed you could say to this mountain, “Move from here to there,” and it would move; nothing would be impossible for you.’

The Word of the Lord.

August 12th : Responsorial PsalmPsalm 17(18):2-4,47,51 I love you, Lord, my strength.I love you, Lord, my strength, my rock, my fortress, my saviour.

August 12th :  Responsorial Psalm

Psalm 17(18):2-4,47,51 

I love you, Lord, my strength.

I love you, Lord, my strength,
  my rock, my fortress, my saviour.
I love you, Lord, my strength.

My God is the rock where I take refuge;
  my shield, my mighty help, my stronghold.
The Lord is worthy of all praise,
  when I call I am saved from my foes.

I love you, Lord, my strength.

Long life to the Lord, my rock!
  Praised be the God who saves me,
He has given great victories to his king
  and shown his love for his anointed.

I love you, Lord, my strength.

Gospel Acclamation cf.Ep1:17,18

Alleluia, alleluia!

May the Father of our Lord Jesus Christ
enlighten the eyes of our mind,
so that we can see what hope his call holds for us.
Alleluia!

August 12th : First readingYou shall love the Lord your God with all your heartA reading from the book of Deuteronomy 6:4-13

August 12th :  First reading

You shall love the Lord your God with all your heart

A reading from the book of Deuteronomy 6:4-13 
Moses said to the people:
  ‘Listen, Israel: the Lord our God is the one Lord. You shall love the Lord your God with all your heart, with all your soul, with all your strength. Let these words I urge on you today be written on your heart. You shall repeat them to your children and say them over to them whether at rest in your house or walking abroad, at your lying down or at your rising; you shall fasten them on your hand as a sign and on your forehead as a circlet; you shall write them on the doorposts of your house and on your gates.
  ‘When the Lord has brought you into the land which he swore to your fathers Abraham, Isaac and Jacob that he would give you, with great and prosperous cities not of your building, houses full of good things not furnished by you, wells you did not dig, vineyards and olives you did not plant, when you have eaten these and had your fill, then take care you do not forget the Lord who brought you out of the land of Egypt, out of the house of slavery. You must fear the Lord your God, you must serve him, by his name you must swear.’

The Word of the Lord.

வியாழன், 10 ஆகஸ்ட், 2023

ஆகஸ்ட் 11 : நற்செய்தி வாசகம்ஒருவர் தம் வாழ்வுக்கு ஈடாக எதைக் கொடுப்பார்?✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 16: 24-28

ஆகஸ்ட் 11 :  நற்செய்தி வாசகம்

ஒருவர் தம் வாழ்வுக்கு ஈடாக எதைக் கொடுப்பார்?

✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 16: 24-28
அக்காலத்தில்

இயேசு தம் சீடரைப் பார்த்து, “என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து, தம் சிலுவையைத் தூக்கிக்கொண்டு என்னைப் பின்பற்றட்டும். ஏனெனில் தம் உயிரைக் காத்துக்கொள்ள விரும்பும் எவரும் அதை இழந்துவிடுவர். மாறாக, என் பொருட்டுத் தம்மையே அழித்துக் கொள்கிற எவரும் வாழ்வடைவர். மனிதர் உலகம் முழுவதையும் ஆதாயமாக்கிக் கொண்டாலும் தம் வாழ்வையே இழப்பாரெனில் அவருக்குக் கிடைக்கும் பயன் என்ன? அவர் தம் வாழ்வுக்கு ஈடாக எதைக் கொடுப்பார்?

மானிட மகன் தம் தந்தையின் மாட்சியோடு தம் வானதூதர்களுடன் வரப்போகிறார்; அப்பொழுது ஒவ்வொருவருக்கும் அவரவர் செயலுக்கு ஏற்பக் கைம்மாறு அளிப்பார். நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்: இங்கே இருப்பவருள் சிலர் மானிட மகனது ஆட்சி வருவதைக் காண்பதற்கு முன் சாகமாட்டார்” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

ஆகஸ்ட் 11 : பதிலுரைப் பாடல்திபா 77: 11-12. 13-14. 15,20 (பல்லவி: 11a)பல்லவி: ஆண்டவரே, உம் செயல்களை என் நினைவுக்குக் கொண்டு வருவேன்.

ஆகஸ்ட்  11 :  பதிலுரைப் பாடல்

திபா 77: 11-12. 13-14. 15,20 (பல்லவி: 11a)

பல்லவி: ஆண்டவரே, உம் செயல்களை என் நினைவுக்குக் கொண்டு வருவேன்.
11
ஆண்டவரே, உம் செயல்களை என் நினைவுக்குக் கொண்டு வருவேன்; முற்காலத்தில் நீர் செய்த வியத்தகு செயல்களை நினைத்துப் பார்ப்பேன்.
12
உம் செயல்கள் அனைத்தையும் பற்றித் தியானிப்பேன்! உம் வலிமைமிகு செயல்களைப் பற்றிச் சிந்திப்பேன். - பல்லவி

13
கடவுளே, உமது வழி தூய்மையானது! மாபெரும் நம் கடவுளுக்கு நிகரான இறைவன் யார்!
14
அரியன செய்யும் இறைவன் நீர் ஒருவரே! மக்களினங்களிடையே உமது ஆற்றலை விளங்கச் செய்தவரும் நீரே. - பல்லவி

15
யாக்கோபு, யோசேப்பு என்போரின் புதல்வரான உம் மக்களை நீர் உமது புயத்தால் மீட்டுக்கொண்டீர்.
20
மோசே, ஆரோன் ஆகியோரைக் கொண்டு உம் மக்களை மந்தையென அழைத்துச் சென்றீர். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

மத் 5: 10
அல்லேலூயா, அல்லேலூயா! 

நீதியின் பொருட்டுத் துன்புறுத்தப்படுவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்குரியது. அல்லேலூயா.

ஆகஸ்ட் 11 : முதல் வாசகம்உங்கள் மூதாதையர்க்கு அவர் அன்பு காட்டியதால், அவர்களுடைய வழிமரபினரைத் தேர்ந்துகொண்டார்.இணைச்சட்ட நூலிலிருந்து வாசகம் 4: 32-40

ஆகஸ்ட் 11 :  முதல் வாசகம்

உங்கள் மூதாதையர்க்கு அவர் அன்பு காட்டியதால், அவர்களுடைய வழிமரபினரைத் தேர்ந்துகொண்டார்.

இணைச்சட்ட நூலிலிருந்து வாசகம் 4: 32-40
மோசே மக்களை நோக்கிக் கூறியது:

உங்களுக்கு முற்பட்ட பண்டைக் காலத்தைப் பற்றிக் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். கடவுள், உலகில் மனிதனைப் படைத்த நாள் முதல், வானத்தின் ஒருமுனை முதல் மறுமுனை வரைக்கும் எங்காவது இத்தகைய மாபெரும் செயல் நடந்ததுண்டோ? அல்லது இதுபோல் கேள்விப் பட்டதுண்டா? நெருப்பின் நடுவிலிருந்து பேசிய கடவுளின் குரலொலியைக் கேட்டும், நீங்கள் உயிர்வாழ்ந்தது போல் வேறு எந்த மக்களினமாவது வாழ்ந்ததுண்டா? அல்லது, உங்கள் கடவுளாகிய ஆண்டவர் எகிப்தில் உங்கள் கண்முன்னே உங்களுக்குச் செய்த அனைத்தையும் போல சோதனைகள், அடையாளங்கள், அருஞ்செயல்கள், போர், வலிய கரம், ஓங்கிய புயம் மற்றும் அச்சுறுத்தும் நிகழ்ச்சிகள் மூலம் ஓர் இனத்தை வேறொரு நாட்டினின்று தமக்கென உரிமையாக்கிக் கொள்ள முன்வரும் கடவுள் உண்டா?

‘ஆண்டவரே கடவுள், அவரைத் தவிர வேறு எவரும் இலர்’ என நீங்கள் அறிந்துகொள்ளும்படியாக இவை உங்கள் கண்முன் நிறைவேற்றப்பட்டன. நீங்கள் கற்றுக்கொள்ளும்படி வானினின்று வந்த அவர்தம் குரலை நீங்கள் கேட்குமாறு செய்தார். தமது பெரும் நெருப்பை மண்ணுலகில் நீங்கள் காணச் செய்தார். அந்நெருப்பினின்று வந்த அவரது வாக்கை நீங்கள் கேட்டீர்கள். உங்கள் மூதாதையர்க்கு அவர் அன்பு காட்டியதால், அவர்களுக்குப் பின், அவர்களுடைய வழிமரபினரைத் தேர்ந்துகொண்டார். எனவே அவரே முன்நின்று தமது பேராற்றலுடன் உங்களை எகிப்திலிருந்து கூட்டி வந்தார். உங்களை விட ஆற்றலும் வலிமையும் மிகுந்த வேற்றினத்தாரை உங்கள் முன்னின்று துரத்தவும், உங்களை அவர்களது நாட்டிற்குள் இட்டுச்சென்று இன்றும் உள்ளது போல், அதை உங்களது உரிமைச் சொத்தாகத் தரவுமே கூட்டி வந்தார்.

‘மேலே விண்ணிலும் கீழே மண்ணிலும் ஆண்டவரே கடவுள், அவரைத் தவிர வேறு எவரும் இலர்’ என இன்று அறிந்து, உங்கள் உள்ளத்தில் இருத்துங்கள். நான் இன்று உங்களுக்குக் கட்டளையிடும் அவரது நியமங்களையும் கட்டளைகளையும் பின்பற்றுங்கள். அப்பொழுது உங்களுக்கும், உங்களுக்குப் பின்வரும் உங்கள் பிள்ளைகளுக்கும் எல்லாம் நலமாகும். மேலும் உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்களுக்கு எக்காலத்திற்கும் கொடுக்கும் மண்ணில் நீங்கள் நெடுநாள் வாழ்வீர்கள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

August 11th : GospelAnyone who loses his life for my sake will find itA reading from the Holy Gospel according to St.Matthew 16:24-28

August 11th :   Gospel

Anyone who loses his life for my sake will find it

A reading from the Holy Gospel according to St.Matthew 16:24-28 
Jesus said to his disciples: ‘If anyone wants to be a follower of mine, let him renounce himself and take up his cross and follow me. For anyone who wants to save his life will lose it; but anyone who loses his life for my sake will find it. What, then, will a man gain if he wins the whole world and ruins his life? Or what has a man to offer in exchange for his life?
  ‘For the Son of Man is going to come in the glory of his Father with his angels, and, when he does, he will reward each one according to his behaviour. I tell you solemnly, there are some of these standing here who will not taste death before they see the Son of Man coming with his kingdom.’

The Word of the Lord.

August 11th : Responsorial PsalmPsalm 76(77):12-16,21 I remember the deeds of the Lord.I remember the deeds of the Lord, I remember your wonders of old,I muse on all your works and ponder your mighty deeds.

August 11th :  Responsorial Psalm

Psalm 76(77):12-16,21 

I remember the deeds of the Lord.

I remember the deeds of the Lord,
  I remember your wonders of old,
I muse on all your works
  and ponder your mighty deeds.
I remember the deeds of the Lord.

Your ways, O God, are holy.
  What god is great as our God?
You are the God who works wonders.
  You showed your power among the peoples.

I remember the deeds of the Lord.

Your strong arm redeemed your people,
  the sons of Jacob and Joseph.
You guided your people like a flock
  by the hand of Moses and Aaron.

I remember the deeds of the Lord.

Gospel Acclamation 1S3:9,Jn6:68

Alleluia, alleluia!

Speak, Lord, your servant is listening:
you have the message of eternal life.
Alleluia!

August 11th : First reading'Did ever a people before you hear the voice of the living God, and remain alive?'A reading from the book of Deuteronomy 4:32-40

August 11th :  First reading

'Did ever a people before you hear the voice of the living God, and remain alive?'

A reading from the book of Deuteronomy 4:32-40 
Moses said to the people: ‘Put this question to the ages that are past, that went before you, from the time God created man on earth: Was there ever a word so majestic, from one end of heaven to the other? Was anything ever heard? Did ever a people hear the voice of the living God speaking from the heart of the fire, as you heard it, and remain alive? Has any god ventured to take to himself one nation from the midst of another by ordeals, signs, wonders, war with mighty hand and outstretched arm, by fearsome terrors – all this that the Lord your God did for you before your eyes in Egypt?
  ‘This he showed you so that you might know that the Lord is God indeed and that there is no other. He let you hear his voice out of heaven for your instruction; on earth he let you see his great fire, and from the heart of the fire you heard his word. Because he loved your fathers and chose their descendants after them, he brought you out from Egypt, openly showing his presence and his great power, driving out in front of you nations greater and more powerful than yourself, and brought you into their land to give it you for your heritage, as it is still today.
  ‘Understand this today, therefore, and take it to heart: the Lord is God indeed, in heaven above as on earth beneath, he and no other. Keep his laws and commandments as I give them to you today, so that you and your children may prosper and live long in the land that the Lord your God gives you for ever.’

The Word of the Lord.

புதன், 9 ஆகஸ்ட், 2023

ஆகஸ்ட் 10 : நற்செய்தி வாசகம்கோதுமை மணி மடிந்தால்தான் மிகுந்த விளைச்சலை அளிக்கும்.✠ யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 24-26

ஆகஸ்ட் 10 :  நற்செய்தி வாசகம்

கோதுமை மணி மடிந்தால்தான் மிகுந்த விளைச்சலை அளிக்கும்.

✠ யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 24-26

அக்காலத்தில்
இயேசு தம் சீடர்களுக்குக் கூறியது: “கோதுமை மணி மண்ணில் விழுந்து மடியாவிட்டால் அது அப்படியே இருக்கும். அது மடிந்தால்தான் மிகுந்த விளைச்சலை அளிக்கும் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.

தமக்கென்றே வாழ்வோர் தம் வாழ்வை இழந்துவிடுவர். இவ்வுலகில் தம் வாழ்வைப் பொருட்டாகக் கருதாதோர் நிலைவாழ்வுக்குத் தம்மை உரியவராக்குவர்.

எனக்குத் தொண்டு செய்வோர் என்னைப் பின்பற்றட்டும். நான் இருக்கும் இடத்தில் என் தொண்டரும் இருப்பர். எனக்குத் தொண்டு செய்வோருக்குத் தந்தை மதிப்பளிக்கிறார்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.