இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

சனி, 9 மார்ச், 2024

March 10th : Gospel God sent his Son so that through him the world might be savedA reading from the Holy Gospel according to St.John 3: 14-21

March 10th :  Gospel  

God sent his Son so that through him the world might be saved

A reading from the Holy Gospel according to St.John 3: 14-21
Jesus said to Nicodemus:
‘The Son of Man must be lifted up
as Moses lifted up the serpent in the desert,
so that everyone who believes may have eternal life in him.
Yes, God loved the world so much that he gave his only Son,
so that everyone who believes in him may not be lost
but may have eternal life.
For God sent his Son into the world
not to condemn the world,
but so that through him the world might be saved.
No one who believes in him will be condemned;
but whoever refuses to believe is condemned already,
because he has refused to believe in the name of God’s only Son.
On these grounds is sentence pronounced:
that though the light has come into the world
men have shown they prefer darkness to the light
because their deeds were evil.
And indeed, everybody who does wrong
hates the light and avoids it,
for fear his actions should be exposed;
but the man who lives by the truth comes out into the light,
so that it may be plainly seen that what he does is done in God.’

The Word of the Lord.

March 10th : Second reading You have been saved through graceA reading from the letter of St.Paul to the Ephesians 2: 4-10

March 10th :  Second reading 

You have been saved through grace

A reading from the letter of St.Paul to the Ephesians 2: 4-10
God loved us with so much love that he was generous with his mercy: when we were dead through our sins, he brought us to life with Christ – it is through grace that you have been saved – and raised us up with him and gave us a place with him in heaven, in Christ Jesus.
  This was to show for all ages to come, through his goodness towards us in Christ Jesus, how infinitely rich he is in grace. Because it is by grace that you have been saved, through faith; not by anything of your own, but by a gift from God; not by anything that you have done, so that nobody can claim the credit. We are God’s work of art, created in Christ Jesus to live the good life as from the beginning he had meant us to live it.

The Word of the Lord.

Gospel Acclamation Jn3:16

Glory and praise to you, O Christ!
God loved the world so much that he gave his only Son:
everyone who believes in him has eternal life.
Glory and praise to you, O Christ!

March 10th : Responsorial PsalmPsalm 136(137):1-6 O let my tongue cleave to my mouth if I remember you not!

March 10th :  Responsorial Psalm

Psalm 136(137):1-6 

O let my tongue cleave to my mouth if I remember you not!
By the rivers of Babylon
  there we sat and wept,
  remembering Zion;
on the poplars that grew there
  we hung up our harps.

O let my tongue cleave to my mouth if I remember you not!

For it was there that they asked us,
  our captors, for songs,
  our oppressors, for joy.
‘Sing to us,’ they said,
  ‘one of Zion’s songs.’

O let my tongue cleave to my mouth if I remember you not!

O how could we sing
  the song of the Lord
  on alien soil?
If I forget you, Jerusalem,
  let my right hand wither!

O let my tongue cleave to my mouth if I remember you not!

O let my tongue
  cleave to my mouth
  if I remember you not,
if I prize not Jerusalem
  above all my joys!

O let my tongue cleave to my mouth if I remember you not!

March 10th : First reading God's wrath and mercy are revealed in the exile and release of his peopleA reading from the second book of Chronicles 36: 14-16,19-23

March 10th :  First reading 

God's wrath and mercy are revealed in the exile and release of his people

A reading from the second book of Chronicles 36: 14-16,19-23
All the heads of the priesthood, and the people too, added infidelity to infidelity, copying all the shameful practices of the nations and defiling the Temple that the Lord had consecrated for himself in Jerusalem. The Lord, the God of their ancestors, tirelessly sent them messenger after messenger, since he wished to spare his people and his house. But they ridiculed the messengers of God, they despised his words, they laughed at his prophets, until at last the wrath of the Lord rose so high against his people that there was no further remedy.
  Their enemies burned down the Temple of God, demolished the walls of Jerusalem, set fire to all its palaces, and destroyed everything of value in it. The survivors were deported by Nebuchadnezzar to Babylon; they were to serve him and his sons until the kingdom of Persia came to power. This is how the word of the Lord was fulfilled that he spoke through Jeremiah, ‘Until this land has enjoyed its sabbath rest, until seventy years have gone by, it will keep sabbath throughout the days of its desolation.’
  And in the first year of Cyrus king of Persia, to fulfil the word of the Lord that was spoken through Jeremiah, the Lord roused the spirit of Cyrus king of Persia to issue a proclamation and to have it publicly displayed throughout his kingdom: ‘Thus speaks Cyrus king of Persia, “The Lord, the God of heaven, has given me all the kingdoms of the earth; he has ordered me to build him a Temple in Jerusalem, in Judah. Whoever there is among you of all his people, may his God be with him! Let him go up.”’

The Word of the Lord.

வெள்ளி, 8 மார்ச், 2024

மார்ச் 9 : நற்செய்தி வாசகம்பரிசேயரல்ல, வரிதண்டுபவரே கடவுளுக்கு ஏற்புடையவராகி வீடு திரும்பினார்.✠ லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 18: 9-14

மார்ச் 9 :  நற்செய்தி வாசகம்

பரிசேயரல்ல, வரிதண்டுபவரே கடவுளுக்கு ஏற்புடையவராகி வீடு திரும்பினார்.

✠ லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 18: 9-14
அக்காலத்தில்

தாங்கள் நேர்மையானவர் என்று நம்பி மற்றவர்களை இகழ்ந்து ஒதுக்கும் சிலரைப் பார்த்து இயேசு இந்த உவமையைச் சொன்னார்:

“இருவர் இறைவனிடம் வேண்டக் கோவிலுக்குச் சென்றனர். ஒருவர் பரிசேயர், மற்றவர் வரிதண்டுபவர். பரிசேயர் நின்றுகொண்டு, இவ்வாறு இறைவனிடம் வேண்டினார்: ‘கடவுளே, நான் கொள்ளையர், நேர்மையற்றோர், விபசாரர் போன்ற மற்ற மக்களைப் போலவோ இந்த வரிதண்டுபவரைப் போலவோ இல்லாதது பற்றி உமக்கு நன்றி செலுத்துகிறேன்; வாரத்தில் இரு முறை நோன்பிருக்கிறேன்; என் வருவாயில் எல்லாம் பத்திலொரு பங்கைக் கொடுக்கிறேன்.’

ஆனால் வரிதண்டுபவர் தொலையில் நின்றுகொண்டு, வானத்தை அண்ணாந்து பார்க்கக்கூடத் துணியாமல் தம் மார்பில் அடித்துக் கொண்டு, ‘கடவுளே, பாவியாகிய என்மீது இரங்கியருளும்’ என்றார்.”

இயேசு, “பரிசேயரல்ல, வரிதண்டுபவரே கடவுளுக்கு ஏற்புடையவராகி வீடு திரும்பினார். ஏனெனில் தம்மைத் தாமே உயர்த்துவோர் தாழ்த்தப் பெறுவர்; தம்மைத் தாமே தாழ்த்துவோர் உயர்த்தப் பெறுவர் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

மார்ச் 9 : பதிலுரைப் பாடல்திபா 51: 1-2. 16-17. 18-19ab (பல்லவி: ஓசே 6:6)பல்லவி: பலியை அல்ல, இரக்கத்தையே நான் விரும்புகின்றேன்

மார்ச் 9 :  பதிலுரைப் பாடல்

திபா 51: 1-2. 16-17. 18-19ab (பல்லவி: ஓசே 6:6)

பல்லவி: பலியை அல்ல, இரக்கத்தையே நான் விரும்புகின்றேன்
1
கடவுளே! உமது பேரன்புக்கேற்ப எனக்கு இரங்கும்; உமது அளவற்ற இரக்கத்திற்கேற்ப என் குற்றங்களைத் துடைத்தருளும்.
2
என் தீவினை முற்றிலும் நீங்கும்படி என்னைக் கழுவியருளும்; என் பாவம் அற்றுப்போகும்படி என்னைத் தூய்மைப்படுத்தியருளும். - பல்லவி

16
ஏனெனில், பலியினால் உம்மை மகிழ்விக்க முடியாது; நான் எரிபலி செலுத்தினாலும் நீர் அதில் நாட்டங்கொள்வதில்லை.
17
கடவுளுக்கேற்ற பலி நொறுங்கிய நெஞ்சமே; கடவுளே! நொறுங்கிய, குற்றமுணர்ந்த உள்ளத்தை நீர் அவமதிப்பதில்லை. - பல்லவி

18
சீயோனுக்கு இன்முகம் காட்டி நன்மை செய்யும்; எருசலேமின் மதில்களை மீண்டும் கட்டுவீராக!
19ab
அப்பொழுது எரிபலி, முழு எரிபலியெனும் முறையான பலிகளை விரும்புவீர். - பல்லவி

நற்செய்திக்கு முன் வசனம்

திபா 95: 7b, 8b காண்க

'உங்கள் இதயத்தைக் கடினப்படுத்திக் கொள்ளாதீர்கள். மாறாக, அவரது குரலுக்குச் செவிகொடுங்கள்’ என்கிறார் ஆண்டவர்.

மார்ச் 9 : முதல் வாசகம்உண்மையாகவே நான் விரும்புவது பலியை அல்ல, இரக்கத்தையே விரும்புகின்றேன்.இறைவாக்கினர் ஓசேயா நூலிலிருந்து வாசகம் 6: 1-6

மார்ச் 9 :  முதல் வாசகம்

உண்மையாகவே நான் விரும்புவது பலியை அல்ல, இரக்கத்தையே விரும்புகின்றேன்.

இறைவாக்கினர் ஓசேயா நூலிலிருந்து வாசகம் 6: 1-6
“வாருங்கள், ஆண்டவரிடம் நாம் திரும்புவோம்; நம்மைக் காயப்படுத்தியவர் அவரே, அவரே நம்மைக் குணமாக்குவார்; நம்மை அடித்து நொறுக்கியவர் அவரே, அவரே நம் காயங்களைக் கட்டுவார். இரண்டு நாளுக்குப் பிறகு நமக்குப் புத்துயிர் அளிப்பார்; மூன்றாம் நாளில் நம்மை எழுப்பிவிடுவார்; அப்பொழுது நாம் அவர் முன்னிலையில் வாழ்ந்திடுவோம். நாம் அறிவடைவோமாக, ஆண்டவரைப் பற்றி அறிய முனைந்திடுவோமாக; அவருடைய புறப்பாடு புலரும் பொழுதுபோல் திண்ணமானது; மழை போலவும், நிலத்தை நனைக்கும் இளவேனிற்கால மாரி போலவும் அவர் நம்மிடம் வருவார்” என்கிறார்கள்.

எப்ராயிமே! உன்னை நான் என்ன செய்வேன்? யூதாவே! உன்னை நான் என்ன செய்வேன்? உங்கள் அன்பு காலைநேர மேகம் போலவும் கதிரவனைக் கண்ட பனிபோலவும் மறைந்துபோகிறதே! அதனால்தான் நான் இறைவாக்கினர் வழியாக அவர்களை வெட்டி வீழ்த்தினேன்; என் வாய்மொழிகளால் அவர்களைக் கொன்றுவிட்டேன்; எனது தண்டனைத் தீர்ப்பு ஒளிபோல வெளிப்படுகின்றது. உண்மையாகவே நான் விரும்புவது பலியை அல்ல, இரக்கத்தையே விரும்புகின்றேன்; எரிபலிகளைவிட, கடவுளை அறியும் அறிவையே நான் விரும்புகின்றேன்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

March 9th : Gospel The tax collector, not the Pharisee, went home justified.A reading from the Holy Gospel according to St.Luke 18: 9-14

March 9th :  Gospel 

The tax collector, not the Pharisee, went home justified.

A reading from the Holy Gospel according to St.Luke 18: 9-14
Jesus spoke the following parable to some people who prided themselves on being virtuous and despised everyone else: ‘Two men went up to the Temple to pray, one a Pharisee, the other a tax collector. The Pharisee stood there and said this prayer to himself, “I thank you, God, that I am not grasping, unjust, adulterous like the rest of mankind, and particularly that I am not like this tax collector here. I fast twice a week; I pay tithes on all I get.” The tax collector stood some distance away, not daring even to raise his eyes to heaven; but he beat his breast and said, “God, be merciful to me, a sinner.” This man, I tell you, went home again at rights with God; the other did not. For everyone who exalts himself will be humbled, but the man who humbles himself will be exalted.’

The Word of the Lord.

March 9th : Responsorial PsalmPsalm 50(51):3-4,18-21 What I want is love, not sacrifice.

March 9th :  Responsorial Psalm

Psalm 50(51):3-4,18-21 

What I want is love, not sacrifice.
Have mercy on me, God, in your kindness.
  In your compassion blot out my offence.
O wash me more and more from my guilt
  and cleanse me from my sin.

What I want is love, not sacrifice.

For in sacrifice you take no delight,
  burnt offering from me you would refuse,
my sacrifice, a contrite spirit.
  A humbled, contrite heart you will not spurn.

What I want is love, not sacrifice.

In your goodness, show favour to Zion:
  rebuild the walls of Jerusalem.
Then you will be pleased with lawful sacrifice,
  burnt offerings wholly consumed.

What I want is love, not sacrifice.

Gospel Acclamation Ps94:8

Glory and praise to you, O Christ!
Harden not your hearts today,
but listen to the voice of the Lord.
Glory and praise to you, O Christ!

March 9th : First reading What I want is love, not sacrifice and holocaustsA reading from the book of Hosea 5: 15-6:6

March 9th :   First reading 

What I want is love, not sacrifice and holocausts

A reading from the book of Hosea 5: 15-6:6 
The Lord says this :  
They will search for me in their misery.
‘Come, let us return to the Lord.
He has torn us to pieces, but he will heal us;
he has struck us down, but he will bandage our wounds;
after a day or two he will bring us back to life,
on the third day he will raise us
and we shall live in his presence.
Let us set ourselves to know the Lord;
that he will come is as certain as the dawn
his judgement will rise like the light,
he will come to us as showers come,
like spring rains watering the earth.’
What am I to do with you, Ephraim?
What am I to do with you, Judah?
This love of yours is like a morning cloud,
like the dew that quickly disappears.
This is why I have torn them to pieces by the prophets,
why I slaughtered them with the words from my mouth,
since what I want is love, not sacrifice;
knowledge of God, not holocausts.

The Word of the Lord.