இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

திங்கள், 11 மார்ச், 2024

மார்ச் 12 : முதல் வாசகம்கோவிலிலிருந்து தண்ணீர் வருவதைக் கண்டேன்; அது பாயும் இடமெல்லாம் யாவும் உயிர் வாழும்.இறைவாக்கினர் எசேக்கியேல் நூலிலிருந்து வாசகம் 47: 1-9, 12

மார்ச் 12 :  முதல் வாசகம்

கோவிலிலிருந்து தண்ணீர் வருவதைக் கண்டேன்; அது பாயும் இடமெல்லாம் யாவும் உயிர் வாழும்.

இறைவாக்கினர் எசேக்கியேல் நூலிலிருந்து வாசகம் 47: 1-9, 12
அந்நாள்களில்

வானதூதர் என்னைக் கோவிலின் நுழைவாயிலுக்கு மீண்டும் அழைத்து வந்தார். அங்கு நான் கோவிலின் வாயிற்படியின் கீழிருந்து கிழக்கு நோக்கித் தண்ணீர் வருவதைக் கண்டேன். ஏனெனில், கோவில் கிழக்கு நோக்கி இருந்தது. தண்ணீர், கோவில் மற்றும் பீடத்தின் தெற்குப் பக்கத்திலிருந்து வந்தது. அவர் என்னை வடக்கு வாயில் வழியாய் அழைத்து வந்து கிழக்கு நோக்கிய வெளிவாயிலின் வெளிப்பகுதிக்கு இட்டுச் சென்றார். இதோ! தண்ணீர் தெற்குப் பகுதியிலிருந்து பாய்ந்துகொண்டிருந்தது.

அம்மனிதர் கையில் ஓர் அளவு நூலைப் பிடித்துக்கொண்டு கிழக்கு நோக்கிச் சென்று, ஆயிர முழம் அளந்தார். பின்னர் கணுக்காலளவு ஆழமுள்ள அத்தண்ணீர் வழியாய் என்னை அழைத்துச் சென்றார். அவர் மேலும் ஆயிர முழம் அளந்து என்னை முழங்காலளவு ஆழமுள்ள தண்ணீரில் அழைத்துச் சென்றார். மேலும் ஆயிர முழம் அளந்து இடுப்பளவு தண்ணீரில் என்னை நடத்திச் சென்றார். அவர் மேலும் ஆயிர முழம் அளந்தார். ஆனால் இப்போது அது ஆறாக ஓடியது. எனவே என்னால் அதைக் கடக்க இயலவில்லை. ஏனெனில் தண்ணீர் உயர்ந்து நீந்திப் போகுமளவுக்கு ஆழமுடையதாய், யாராலும் நடந்து கடக்க முடியாத ஆறாய் ஓடியது. அவர் என்னிடம், ‘மானிடா! இதைப் பார்த்தாயா?’ என்றார். பின்னர் அவர் என்னை ஆற்றின் கரைக்கு அழைத்துச் சென்றார்.

நான் அங்கே சென்றபோது ஆற்றின் இரு கரைகளிலும் எண்ணற்ற மரங்கள் நிற்கக் கண்டேன். அவர் என்னிடம் உரைத்தது: “இத்தண்ணீர் கிழக்குப் பகுதியை நோக்கிப் பாய்ந்து அராபாவில் சேர்கிறது. அங்கு அது கடலோடு கலக்கிறது. அது கடலோடு கலக்கையில் அத்தண்ணீர் அங்கு நல்ல தண்ணீராக மாறும். இந்த ஆறு பாயுமிடமெல்லாம் திரளான உயிரினங்கள் வாழும். அங்கு ஏராளமான மீன்கள் இருக்கும். ஏனெனில் இத்தண்ணீர் பாய்ந்து அங்குள்ள நீரை நல்ல நீராய் மாற்றும். எனவே அது பாயுமிடமெல்லாம் யாவும் உயிர் வாழும்.

பலவகையான பழமரங்கள் ஆற்றின் இருமருங்கிலும் வளரும்; அவற்றின் இலைகள் உதிரா; அவற்றில் கனிகள் குறையா. ஒவ்வொரு மாதமும் அவை கனி கொடுக்கும்; ஏனெனில் தூயகத்திலிருந்து தண்ணீர் அவற்றிற்குப் பாய்கின்றது. அவற்றின் கனிகள் உணவாகவும் இலைகள் மருந்தாகவும் பயன்படும்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

March 12th : Gospel The healing at the pool of BethesdaA reading from the Holy Gospel according to St.John 5:1-3,5-16

March 12th :  Gospel  

The healing at the pool of Bethesda

A reading from the Holy Gospel according to St.John 5:1-3,5-16
There was a Jewish festival, and Jesus went up to Jerusalem. Now at the Sheep Pool in Jerusalem there is a building, called Bethzatha in Hebrew, consisting of five porticos; and under these were crowds of sick people – blind, lame, paralysed – waiting for the water to move. One man there had an illness which had lasted thirty-eight years, and when Jesus saw him lying there and knew he had been in this condition for a long time, he said, ‘Do you want to be well again?’ ‘Sir,’ replied the sick man ‘I have no one to put me into the pool when the water is disturbed; and while I am still on the way, someone else gets there before me.’ Jesus said, ‘Get up, pick up your sleeping-mat and walk.’ The man was cured at once, and he picked up his mat and walked away.
  Now that day happened to be the sabbath, so the Jews said to the man who had been cured, ‘It is the sabbath; you are not allowed to carry your sleeping-mat.’ He replied, ‘But the man who cured me told me, “Pick up your mat and walk.”’ They asked, ‘Who is the man who said to you, “Pick up your mat and walk”?’ The man had no idea who it was, since Jesus had disappeared into the crowd that filled the place. After a while Jesus met him in the Temple and said, ‘Now you are well again, be sure not to sin any more, or something worse may happen to you.’ The man went back and told the Jews that it was Jesus who had cured him. It was because he did things like this on the sabbath that the Jews began to persecute Jesus.

The Word of the Lord.

March 12th : Responsorial PsalmPsalm 45(46):2-3,5-6,8-9ab The Lord of hosts is with us: the God of Jacob is our stronghold.

March 12th :  Responsorial Psalm

Psalm 45(46):2-3,5-6,8-9ab 

The Lord of hosts is with us: the God of Jacob is our stronghold.
God is for us a refuge and strength,
  a helper close at hand, in time of distress,
so we shall not fear though the earth should rock,
  though the mountains fall into the depths of the sea.

The Lord of hosts is with us: the God of Jacob is our stronghold.

The waters of a river give joy to God’s city,
  the holy place where the Most High dwells.
God is within, it cannot be shaken;
  God will help it at the dawning of the day.

The Lord of hosts is with us: the God of Jacob is our stronghold.

The Lord of hosts is with us:
  the God of Jacob is our stronghold.
Come, consider the works of the Lord,
  the redoubtable deeds he has done on the earth.

The Lord of hosts is with us: the God of Jacob is our stronghold.

Gospel Acclamation Ps50:12,14

Praise and honour to you, Lord Jesus!
A pure heart create for me, O God,
and give me again the joy of your help.
Praise and honour to you, Lord Jesus!

March 12th : First reading Wherever the water flows, it will bring life and healthA reading from the book of Ezekiel 47: 1-9,12

March 12th :  First reading 

Wherever the water flows, it will bring life and health

A reading from the book of Ezekiel 47: 1-9,12
The angel brought me to the entrance of the Temple, where a stream came out from under the Temple threshold and flowed eastwards, since the Temple faced east. The water flowed from under the right side of the Temple, south of the altar. He took me out by the north gate and led me right round outside as far as the outer east gate where the water flowed out on the right-hand side. The man went to the east holding his measuring line and measured off a thousand cubits; he then made me wade across the stream; the water reached my ankles. He measured off another thousand and made me wade across the stream again; the water reached my knees. He measured off another thousand and made me wade across again; the water reached my waist. He measured off another thousand; it was now a river which I could not cross; the stream had swollen and was now deep water, a river impossible to cross. He then said, ‘Do you see, son of man?’ He took me further, then brought me back to the bank of the river. When I got back, there were many trees on each bank of the river. He said, ‘This water flows east down to the Arabah and to the sea; and flowing into the sea it makes its waters wholesome. Wherever the river flows, all living creatures teeming in it will live. Fish will be very plentiful, for wherever the water goes it brings health, and life teems wherever the river flows. Along the river, on either bank, will grow every kind of fruit tree with leaves that never wither and fruit that never fails; they will bear new fruit every month, because this water comes from the sanctuary. And their fruit will be good to eat and the leaves medicinal.’

The Word of the Lord.

ஞாயிறு, 10 மார்ச், 2024

மார்ச் 11 : நற்செய்தி வாசகம்நீர் புறப்பட்டுப்போம். உம் மகன் பிழைத்துக்கொள்வான்.✠ யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 4: 43-54

மார்ச் 11 :  நற்செய்தி வாசகம்

நீர் புறப்பட்டுப்போம். உம் மகன் பிழைத்துக்கொள்வான்.

✠ யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 4: 43-54
அக்காலத்தில்

இயேசு சமாரியாவிலிருந்து கலிலேயாவுக்குச் சென்றார். தம் சொந்த ஊரில் இறைவாக்கினருக்கு மதிப்பு இராது என்று அவரே கூறியிருந்தார். அவர் கலிலேயா வந்தபோது கலிலேயர் அவரை வரவேற்றனர். ஏனெனில் அவர்கள் திருவிழாவுக்குச் சென்றிருந்தபோது எருசலேமில் அவர் செய்தவை அனைத்தையும் கண்டிருந்தனர்.

கலிலேயாவில் உள்ள கானாவுக்கு இயேசு மீண்டும் சென்றார். அங்கேதான் அவர் தண்ணீரைத் திராட்சை இரசம் ஆக்கியிருந்தார். கப்பர்நாகுமில் அரச அலுவலரின் மகன் ஒருவன் நோயுற்றிருந்தான். இயேசு யூதேயாவிலிருந்து கலிலேயாவுக்கு வந்திருப்பதாகக் கேள்விப்பட்ட அரச அலுவலர் அவரிடம் சென்று, சாகும் தறுவாயிலிருந்த தம் மகனை நலமாக்க வருமாறு வேண்டினார். இயேசு அவரை நோக்கி, “அடையாளங்களையும் அருஞ்செயல்களையும் கண்டாலன்றி நீங்கள் நம்பவே மாட்டீர்கள்” என்றார். அரச அலுவலர் இயேசுவிடம், “ஐயா, என் மகன் இறக்குமுன் வாரும்” என்றார். இயேசு அவரிடம், “நீர் புறப் பட்டுப்போம். உம் மகன் பிழைத்துக்கொள்வான்” என்றார். அவரும் இயேசு தம்மிடம் சொன்ன வார்த்தையை நம்பிப் புறப்பட்டுப் போனார்.

அவர் போய்க்கொண்டிருக்கும்போதே அவருடைய பணியாளர்கள் அவருக்கு எதிர்கொண்டுவந்து மகன் பிழைத்துக்கொண்டான் என்று கூறினார்கள். “எத்தனை மணிக்கு நோய் நீங்கியது?” என்று அவர் அவர்களிடம் வினவ, அவர்கள், “நேற்றுப் பிற்பகல் ஒரு மணிக்குக் காய்ச்சல் நீங்கியது” என்றார்கள். ‘உம் மகன் பிழைத்துக்கொள்வான்’ என்று இயேசு அந்நேரத்தில்தான் கூறினார் என்பதை அவன் தந்தை நினைவுகூர்ந்தார். அவரும் அவர் வீட்டார் அனைவரும் இயேசுவை நம்பினர்.

இயேசு யூதேயாவிலிருந்து கலிலேயாவுக்கு வந்தபிறகு செய்த இரண்டாவது அரும் அடையாளம் இதுவே.

ஆண்டவரின் அருள்வாக்கு.

மார்ச் 11 : பதிலுரைப் பாடல்திபா 30: 1,3. 4-5. 10-11a,12b (பல்லவி: 1a)பல்லவி: ஆண்டவரே, உம்மைப் புகழ்வேன்; ஏனெனில், என்னைக் கைதூக்கிவிட்டீர்.

மார்ச் 11 :  பதிலுரைப் பாடல்

திபா 30: 1,3. 4-5. 10-11a,12b (பல்லவி: 1a)

பல்லவி: ஆண்டவரே, உம்மைப் புகழ்வேன்; ஏனெனில், என்னைக் கைதூக்கிவிட்டீர்.
1
ஆண்டவரே, உம்மை ஏத்திப் புகழ்வேன்; ஏனெனில், நீர் என்னைக் கைதூக்கிவிட்டீர்; என்னைக் கண்டு என் பகைவர் மகிழ நீர் விடவில்லை.
3
ஆண்டவரே, நீர் என்னைப் பாதாளத்திலிருந்து ஏறிவரச் செய்தீர்; சாவுக்குழியில் இறங்கிய எனது உயிரைக் காத்தீர். - பல்லவி

4
இறையன்பரே, ஆண்டவரைப் புகழ்ந்து பாடுங்கள்; தூயவராம் அவரை நினைந்து நன்றி கூறுங்கள்.
5
அவரது சினம் ஒரு நொடிப் பொழுதுதான் இருக்கும்; அவரது கருணையோ வாழ்நாள் முழுதும் நீடிக்கும்; மாலையில் அழுகை; காலையிலோ ஆர்ப்பரிப்பு. - பல்லவி

10
ஆண்டவரே, எனக்குச் செவிசாயும்; என்மீது இரங்கும்; ஆண்டவரே, எனக்குத் துணையாய் இரும்.
11a
நீர் என் புலம்பலைக் களிநடனமாக மாற்றிவிட்டீர்;
12b
என் கடவுளாகிய ஆண்டவரே, உமக்கு என்றென்றும் நன்றி செலுத்துவேன். - பல்லவி

நற்செய்திக்கு முன் வசனம்

ஆமோ 5: 14
நன்மையை நாடுங்கள், தீமையைத் தேடாதீர்கள்; அப்பொழுது படைகளின் கடவுளாகிய ஆண்டவர் உங்களோடு இருப்பார்.

மார்ச் 11 : முதல் வாசகம்இனி அங்கே அழுகையும் கூக்குரலும் ஒருபோதும் கேட்கப்படா.இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 65: 17-21

மார்ச் 11 :  முதல் வாசகம்

இனி அங்கே அழுகையும் கூக்குரலும் ஒருபோதும் கேட்கப்படா.

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 65: 17-21
ஆண்டவர் கூறுவது:

இதோ! புதிய விண்ணுலகையும் புதிய மண்ணுலகையும் படைக்கிறேன்; முந்தியவை நினைத்துப் பார்க்கப்படுவதில்லை; மனத்தில் எழுவதும் இல்லை. நான் படைப்பனவற்றில் நீங்கள் என்றென்றும் மகிழ்ந்து களிகூருங்கள். இதோ நான் எருசலேமை மகிழ்ச்சிக்குரியதாகவும் அதன் மக்களைப் பூரிப்பவர்களாகவும் படைக்கிறேன். நானும் எருசலேமை முன்னிட்டு மகிழ்ச்சியடைவேன்; என் மக்களைக் குறித்துப் பூரிப்படைவேன்; இனி அங்கே அழுகையும் கூக்குரலும் ஒருபோதும் கேட்கப்படா.

இனி அங்கே சில நாள்களுக்குள் இறக்கும் பச்சிளங்குழந்தையே இராது; தம் வாழ்நாளை நிறைவு செய்யாத முதியவர் இரார்; ஏனெனில், நூறாண்டு வாழ்ந்து இறப்பவனும் இளைஞனாகக் கருதப்படுவான். பாவியோ நூறு ஆண்டுகள் வாழ்ந்தும் சாபத்திற்கு உட்பட்டிருப்பான். அவர்கள் வீடு கட்டி அங்குக் குடியிருப்பார்கள்; திராட்சை நட்டு அதன் கனிகளை உண்பார்கள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

March 11th : Gospel Go home: your son will liveA reading from the Holy Gospel according to St.John 4: 43-54

March 11th :  Gospel 

Go home: your son will live

A reading from the Holy Gospel according to St.John 4: 43-54 
Jesus left Samaria for Galilee. He himself had declared that there is no respect for a prophet in his own country, but on his arrival the Galileans received him well, having seen all that he had done at Jerusalem during the festival which they too had attended.
  He went again to Cana in Galilee, where he had changed the water into wine. Now there was a court official there whose son was ill at Capernaum and, hearing that Jesus had arrived in Galilee from Judaea, he went and asked him to come and cure his son as he was at the point of death. Jesus said, ‘So you will not believe unless you see signs and portents!’ ‘Sir,’ answered the official ‘come down before my child dies.’ ‘Go home,’ said Jesus ‘your son will live.’ The man believed what Jesus had said and started on his way; and while he was still on the journey back his servants met him with the news that his boy was alive. He asked them when the boy had begun to recover. ‘The fever left him yesterday’ they said ‘at the seventh hour.’ The father realised that this was exactly the time when Jesus had said, ‘Your son will live’; and he and all his household believed.
  This was the second sign given by Jesus, on his return from Judaea to Galilee.

The Word of the Lord.

March 11th : Responsorial PsalmPsalm 29(30):2,4-6,11-13 I will praise you, Lord, you have rescued me.

March 11th :  Responsorial Psalm

Psalm 29(30):2,4-6,11-13 

I will praise you, Lord, you have rescued me.
I will praise you, Lord, you have rescued me
  and have not let my enemies rejoice over me.
O Lord, you have raised my soul from the dead,
  restored me to life from those who sink into the grave.

I will praise you, Lord, you have rescued me.

Sing psalms to the Lord, you who love him,
  give thanks to his holy name.
His anger lasts a moment; his favour all through life.
  At night there are tears, but joy comes with dawn.

I will praise you, Lord, you have rescued me.

The Lord listened and had pity.
  The Lord came to my help.
For me you have changed my mourning into dancing:
  O Lord my God, I will thank you for ever.

I will praise you, Lord, you have rescued me.

Gospel Acclamation cf.Ps129:5,7

Praise and honour to you, Lord Jesus!
My soul is waiting for the Lord,
I count on his word,
because with the Lord there is mercy
and fullness of redemption.
Praise and honour to you, Lord Jesus!

March 11th : First reading Be glad and rejoice for ever at what I am creatingA reading from the book of Isaiah 65 : 17-21

March 11th :  First reading  

Be glad and rejoice for ever at what I am creating

A reading from the book of Isaiah 65 : 17-21
Thus says the Lord: Now I create new heavens and a new earth, and the past will not be remembered, and will come no more to men’s minds. Be glad and rejoice for ever and ever for what I am creating, because I now create Jerusalem ‘Joy’ and her people ‘Gladness.’ I shall rejoice over Jerusalem and exult in my people. No more will the sound of weeping or the sound of cries be heard in her; in her, no more will be found the infant living a few days only, or the old man not living to the end of his days. To die at the age of a hundred will be dying young; not to live to be a hundred will be the sign of a curse. They will build houses and inhabit them, plant vineyards and eat their fruit.

The Word of the Lord.