இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

வியாழன், 11 ஏப்ரல், 2024

April 12th : Gospel The feeding of the five thousandA Reading from the Holy Gospel according to St.John 6: 1-15

April 12th :  Gospel 

The feeding of the five thousand

A Reading from the Holy Gospel according to St.John 6: 1-15
Jesus went off to the other side of the Sea of Galilee – or of Tiberias – and a large crowd followed him, impressed by the signs he gave by curing the sick. Jesus climbed the hillside, and sat down there with his disciples. It was shortly before the Jewish feast of Passover.
  Looking up, Jesus saw the crowds approaching and said to Philip, ‘Where can we buy some bread for these people to eat?’ He only said this to test Philip; he himself knew exactly what he was going to do. Philip answered, ‘Two hundred denarii would only buy enough to give them a small piece each.’ One of his disciples, Andrew, Simon Peter’s brother, said, ‘There is a small boy here with five barley loaves and two fish; but what is that between so many?’ Jesus said to them, ‘Make the people sit down.’ There was plenty of grass there, and as many as five thousand men sat down. Then Jesus took the loaves, gave thanks, and gave them out to all who were sitting ready; he then did the same with the fish, giving out as much as was wanted. When they had eaten enough he said to the disciples, ‘Pick up the pieces left over, so that nothing gets wasted.’ So they picked them up, and filled twelve hampers with scraps left over from the meal of five barley loaves. The people, seeing this sign that he had given, said, ‘This really is the prophet who is to come into the world.’ Jesus, who could see they were about to come and take him by force and make him king, escaped back to the hills by himself.

The Word of the Lord.

April 12th : Responsorial PsalmPsalm 26(27):1,4,13-14 There is one thing I ask of the Lord, to live in the house of the Lord.orAlleluia!

April 12th :  Responsorial Psalm

Psalm 26(27):1,4,13-14 

There is one thing I ask of the Lord, to live in the house of the Lord.
or
Alleluia!
The Lord is my light and my help;
  whom shall I fear?
The Lord is the stronghold of my life;
  before whom shall I shrink?

There is one thing I ask of the Lord, to live in the house of the Lord.
or
Alleluia!

There is one thing I ask of the Lord,
  for this I long,
to live in the house of the Lord,
  all the days of my life,
to savour the sweetness of the Lord,
  to behold his temple.

There is one thing I ask of the Lord, to live in the house of the Lord.
or
Alleluia!

I am sure I shall see the Lord’s goodness
  in the land of the living.
Hope in him, hold firm and take heart.
  Hope in the Lord!

There is one thing I ask of the Lord, to live in the house of the Lord.
or
Alleluia!

Gospel Acclamation 

Alleluia, alleluia!

We know that Christ is truly risen from the dead:
have mercy on us, triumphant King.
Alleluia!

April 12th : First Reading They were glad to have had the honour of suffering humiliation for the sake of the nameA Reading from the Acts of Apostles 5:34-42

April 12th :   First Reading 

They were glad to have had the honour of suffering humiliation for the sake of the name

A Reading from the Acts of Apostles  5:34-42 
One member of the Sanhedrin, a Pharisee called Gamaliel, who was a doctor of the Law and respected by the whole people, stood up and asked to have the apostles taken outside for a time. Then he addressed the Sanhedrin, ‘Men of Israel, be careful how you deal with these people. There was Theudas who became notorious not so long ago. He claimed to be someone important, and he even collected about four hundred followers; but when he was killed, all his followers scattered and that was the end of them. And then there was Judas the Galilean, at the time of the census, who attracted crowds of supporters; but he got killed too, and all his followers dispersed. What I suggest, therefore, is that you leave these men alone and let them go. If this enterprise, this movement of theirs, is of human origin it will break up of its own accord; but if it does in fact come from God you will not only be unable to destroy them, but you might find yourselves fighting against God.’
  His advice was accepted; and they had the apostles called in, gave orders for them to be flogged, warned them not to speak in the name of Jesus and released them. And so they left the presence of the Sanhedrin glad to have had the honour of suffering humiliation for the sake of the name.
  They preached every day both in the Temple and in private houses, and their proclamation of the Good News of Christ Jesus was never interrupted.

The Word of the Lord.

புதன், 10 ஏப்ரல், 2024

ஏப்ரல் 11 : நற்செய்தி வாசகம்தந்தை மகன்மேல் அன்புகூர்ந்து அனைத்தையும் அவர் கையில் ஒப்படைத்துள்ளார்.✠ யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 3: 31-36

ஏப்ரல் 11 :  நற்செய்தி வாசகம்

தந்தை மகன்மேல் அன்புகூர்ந்து அனைத்தையும் அவர் கையில் ஒப்படைத்துள்ளார்.

✠ யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 3: 31-36
அக்காலத்தில்

திருமுழுக்கு யோவான் தன் சீடர்களிடம் கூறியது: மேலிருந்து வருபவர், அனைவரையும்விட மேலானவர். மண்ணுலகிலிருந்து உண்டானவர் மண்ணுலகைச் சேர்ந்தவர். மண்ணுலகு சார்ந்தவை பற்றியே அவர் பேசுகிறார். விண்ணுலகிலிருந்து வருபவர், அனைவருக்கும் மேலானவர். தாம் கண்டதையும் கேட்டதையும் பற்றியே அவர் சான்று பகர்கிறார். எனினும் அவர் தரும் சான்றை எவரும் ஏற்றுக்கொள்வதில்லை. அவர் தரும் சான்றை ஏற்றுக்கொள்பவர் கடவுள் உண்மையானவர் என்பதை உறுதிப்படுத்துகிறார்.

கடவுளால் அனுப்பப்பெற்றவர் கடவுளின் வார்த்தைகளைப் பேசுகிறார். கடவுள் அவருக்குத் தம் ஆவிக்குரிய கொடைகளை அளவின்றிக் கொடுக்கிறார். தந்தை மகன்மேல் அன்புகூர்ந்து அனைத்தையும் அவர் கையில் ஒப்படைத்துள்ளார். மகனிடம் நம்பிக்கை கொள்வோர் நிலைவாழ்வைப் பெறுவர். நம்பிக்கை கொள்ளாதோர் வாழ்வைக் காணமாட்டார். மாறாகக் கடவுளின் சினம் அவர்கள்மேல் வந்து சேரும்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

ஏப்ரல் 11 : பதிலுரைப் பாடல்திபா 34: 1,8. 16-17. 18-19 (பல்லவி: 6a)பல்லவி: ஏழை கூவியழைத்தான்; ஆண்டவர் அவனுக்குச் செவிசாய்த்தார்.

ஏப்ரல் 11 :  பதிலுரைப் பாடல்

திபா 34: 1,8. 16-17. 18-19 (பல்லவி: 6a)

பல்லவி: ஏழை கூவியழைத்தான்; ஆண்டவர் அவனுக்குச் செவிசாய்த்தார்.
அல்லது: அல்லேலூயா.

1
ஆண்டவரை நான் எக்காலமும் போற்றுவேன்; அவரது புகழ் எப்பொழுதும் என் நாவில் ஒலிக்கும்.
8
ஆண்டவர் எத்துணை இனியவர் என்று சுவைத்துப் பாருங்கள்; அவரிடம் அடைக்கலம் புகுவோர் பேறுபெற்றோர். - பல்லவி

16
ஆண்டவரின் முகமோ தீமைசெய்வோர்க்கு எதிராக இருக்கின்றது; அவர், அவர்களின் நினைவே உலகில் அற்றுப்போகச் செய்வார்.
17
நீதிமான்கள் மன்றாடும்போது, ஆண்டவர் செவிசாய்க்கின்றார்; அவர்களை அனைத்து இடுக்கண்ணினின்றும் விடுவிக்கின்றார். - பல்லவி

18
உடைந்த உள்ளத்தார்க்கு அருகில் ஆண்டவர் இருக்கின்றார்; நைந்த நெஞ்சத்தாரை அவர் காப்பாற்றுகின்றார்.
19
நேர்மையாளருக்கு நேரிடும் தீங்குகள் பல; அவை அனைத்தினின்றும் ஆண்டவர் அவர்களை விடுவிக்கின்றார். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

யோவா 20: 29

அல்லேலூயா, அல்லேலூயா! 

“தோமா, என்னைக் கண்டதால் நம்பினாய். காணாமலே நம்புவோர் பேறுபெற்றோர்.” அல்லேலூயா.

ஏப்ரல் 11 : முதல் வாசகம்நாங்களும் தூய ஆவியும் சாட்சிகள்.திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 5: 27-33

ஏப்ரல் 11 :  முதல் வாசகம்

நாங்களும் தூய ஆவியும் சாட்சிகள்.

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 5: 27-33
அந்நாள்களில்

காவலர்கள் திருத்தூதர்களை அழைத்துக்கொண்டுவந்து யூதத் தலைமைச் சங்கத்தின்முன் நிறுத்தினார்கள். தலைமைக் குரு அவர்களை நோக்கி, “நீங்கள் இந்த இயேசு பற்றிக் கற்பிக்கக்கூடாது என்று நாங்கள் கண்டிப்பாய்க் கட்டளையிடவில்லையா? என்றாலும் எருசலேம் முழுவதும் நீங்கள் கற்பித்து வருகிறீர்கள். மேலும் இந்த மனிதருடைய இரத்தப் பழியையும் எங்கள்மீது சுமத்தப்பார்க்கிறீர்களே!” என்றார்.

அதற்குப் பேதுருவும் திருத்தூதரும் மறுமொழியாக, “மனிதர்களுக்குக் கீழ்ப்படிவதைவிடக் கடவுளுக்கு அல்லவா கீழ்ப்படிய வேண்டும்? நீங்கள் சிலுவையில் தொங்கவைத்துக் கொன்ற இயேசுவை நம் மூதாதையரின் கடவுள் உயிர்த்தெழச் செய்தார். இஸ்ரயேல் மக்களுக்கு மனமாற்றத்தையும் பாவ மன்னிப்பையும் அளிப்பதற்காகக் கடவுள் அவரைத் தலைவராகவும் மீட்பராகவும் தமது வலப்பக்கத்துக்கு உயர்த்தினார். இவற்றுக்கு நாங்களும் கடவுள் தமக்குக் கீழ்ப்படிவோருக்கு அருளும் தூய ஆவியும் சாட்சிகள்” என்றனர்.

இவற்றைக் கேட்ட தலைமைச் சங்கத்தார் கொதித்தெழுந்து, திருத் தூதர்களைக் கொல்லத் திட்டமிட்டனர்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

April 11th : Gospel The Father loves the Son and has entrusted everything to himA Reading from the Holy Gospel according to St.John 3: 31-36

April 11th :  Gospel 

The Father loves the Son and has entrusted everything to him

A Reading from the Holy Gospel according to St.John 3: 31-36 
John the Baptist said to his disciples:
‘He who comes from above is above all others;
he who is born of the earth is earthly himself
and speaks in an earthly way.
He who comes from heaven
bears witness to the things he has seen and heard,
even if his testimony is not accepted;
though all who do accept his testimony
are attesting the truthfulness of God,
since he whom God has sent
speaks God’s own words:
God gives him the Spirit without reserve.
The Father loves the Son
and has entrusted everything to him.
Anyone who believes in the Son has eternal life,
but anyone who refuses to believe in the Son will never see life:
the anger of God stays on him.’

The Word of the Lord.

April 11th : Responsorial PsalmPsalm 33(34):2,9,17-20 This poor man called and the Lord heard him.orAlleluia!

April 11th :  Responsorial Psalm

Psalm 33(34):2,9,17-20 

This poor man called and the Lord heard him.
or
Alleluia!
I will bless the Lord at all times,
  his praise always on my lips;
Taste and see that the Lord is good.
  He is happy who seeks refuge in him.

This poor man called and the Lord heard him.
or
Alleluia!

The Lord turns his eyes to the just
  and his ears to their appeal.
They call and the Lord hears
  and rescues them in all their distress.

This poor man called and the Lord heard him.
or
Alleluia!

The Lord is close to the broken-hearted;
  those whose spirit is crushed he will save.
Many are the trials of the just man
  but from them all the Lord will rescue him.

This poor man called and the Lord heard him.
or
Alleluia!

Gospel Acclamation 

Alleluia, alleluia!

Christ has risen, he who created all things,
and has granted his mercy to men.
Alleluia!

April 11th : First Reading We are witnesses to all this, we and the Holy SpiritA Reading from the Acts of Apostles 5:27-33

April 11th :  First Reading 

We are witnesses to all this, we and the Holy Spirit

A Reading from the Acts of Apostles 5:27-33
When the officials had brought the apostles in to face the Sanhedrin, the high priest demanded an explanation. ‘We gave you a formal warning’ he said ‘not to preach in this name, and what have you done? You have filled Jerusalem with your teaching, and seem determined to fix the guilt of this man’s death on us.’ In reply Peter and the apostles said, ‘Obedience to God comes before obedience to men; it was the God of our ancestors who raised up Jesus, but it was you who had him executed by hanging on a tree. By his own right hand God has now raised him up to be leader and saviour, to give repentance and forgiveness of sins through him to Israel. We are witnesses to all this, we and the Holy Spirit whom God has given to those who obey him.’
  This so infuriated them that they wanted to put them to death.

The Word of the Lord.

செவ்வாய், 9 ஏப்ரல், 2024

ஏப்ரல் 10 : நற்செய்தி வாசகம்தம் மகன் வழியாக உலகை மீட்கவே, கடவுள் அவரை உலகிற்கு அனுப்பினார்.✠ யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 3: 16-21

ஏப்ரல் 10 :  நற்செய்தி வாசகம்

தம் மகன் வழியாக உலகை மீட்கவே, கடவுள் அவரை உலகிற்கு அனுப்பினார்.

✠ யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 3: 16-21
அக்காலத்தில்

இயேசு நிக்கதேமிடம் கூறியது: தம் ஒரே மகன்மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின்மேல் அன்புகூர்ந்தார். உலகிற்குத் தண்டனைத் தீர்ப்பளிக்க அல்ல, தம் மகன் வழியாக அதை மீட்கவே கடவுள் அவரை உலகிற்கு அனுப்பினார். அவர்மீது நம்பிக்கை கொள்வோர் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவதில்லை; ஆனால் நம்பிக்கை கொள்ளாதோர் ஏற்கெனவே தீர்ப்புப் பெற்றுவிட்டனர். ஏனெனில் அவர்கள் கடவுளின் ஒரே மகனிடம் நம்பிக்கை கொள்ளவில்லை.

ஒளி உலகிற்கு வந்திருந்தும் தம் செயல்கள் தீயனவாய் இருந்ததால் மனிதர் ஒளியைவிட இருளையே விரும்பினர். இதில்தான் அவர்களுக்கு எதிரான தண்டனைத் தீர்ப்பு அடங்கியுள்ளது. தீங்கு செய்யும் அனைவரும் ஒளியை வெறுக்கின்றனர். தங்கள் தீச்செயல்கள் வெளியாகிவிடும் என அஞ்சி அவர்கள் ஒளியிடம் வருவதில்லை. உண்மைக்கேற்ப வாழ்பவர்கள் ஒளியிடம் வருகிறார்கள். இதனால் அவர்கள் செய்யும் அனைத்தையும் கடவுளோடு இணைந்தே செய்கிறார்கள் என்பது வெளியாகும்.

ஆண்டவரின் அருள்வாக்கு.
.