இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

ஞாயிறு, 14 ஏப்ரல், 2024

April 15th : Gospel Do not work for food that cannot last, but for food that endures to eternal lifeA Reading from the Holy Gospel according to St.John 6:22-29

April 15th :   Gospel 

Do not work for food that cannot last, but for food that endures to eternal life

A Reading from the Holy Gospel according to St.John 6:22-29
After Jesus had fed the five thousand, his disciples saw him walking on the water. Next day, the crowd that had stayed on the other side saw that only one boat had been there, and that Jesus had not got into the boat with his disciples, but that the disciples had set off by themselves. Other boats, however, had put in from Tiberias, near the place where the bread had been eaten. When the people saw that neither Jesus nor his disciples were there, they got into those boats and crossed to Capernaum to look for Jesus. When they found him on the other side, they said to him, ‘Rabbi, when did you come here?’
  Jesus answered:
‘I tell you most solemnly,
you are not looking for me because you have seen the signs
but because you had all the bread you wanted to eat.
Do not work for food that cannot last,
but work for food that endures to eternal life,
the kind of food the Son of Man is offering you,
for on him the Father, God himself, has set his seal.’
Then they said to him, ‘What must we do if we are to do the works that God wants?’ Jesus gave them this answer, ‘This is working for God: you must believe in the one he has sent.’

The Word of the Lord.

April 15th : Responsorial PsalmPsalm 118(119):23-24,26-27,29-30 They are happy whose life is blameless.orAlleluia!

April 15th :  Responsorial Psalm

Psalm 118(119):23-24,26-27,29-30 

They are happy whose life is blameless.
or
Alleluia!
Though princes sit plotting against me
  I ponder on your statutes.
Your will is my delight;
  your statutes are my counsellors.

They are happy whose life is blameless.
or
Alleluia!

I declared my ways and you answered;
  teach me your statutes.
Make me grasp the way of your precepts
  and I will muse on your wonders.

They are happy whose life is blameless.
or
Alleluia!

Keep me from the way of error
  and teach me your law.
I have chosen the way of truth
  with your decrees before me.

They are happy whose life is blameless.
or
Alleluia!

Gospel Acclamation Jn20:29

Alleluia, alleluia!

‘You believe, Thomas, because you can see me.
Happy are those who have not seen and yet believe.
Alleluia!

April 15th : First Reading They could not get the better of Stephen because the Spirit prompted what he saidA Reading from the Acts of Apostles 6: 8-15

April 15th :  First Reading 

They could not get the better of Stephen because the Spirit prompted what he said

A Reading from the Acts of Apostles  6: 8-15 
Stephen was filled with grace and power and began to work miracles and great signs among the people. But then certain people came forward to debate with Stephen, some from Cyrene and Alexandria who were members of the synagogue called the Synagogue of Freedmen, and others from Cilicia and Asia. They found they could not get the better of him because of his wisdom, and because it was the Spirit that prompted what he said. So they procured some men to say, ‘We heard him using blasphemous language against Moses and against God.’ Having in this way turned the people against him as well as the elders and scribes, they took Stephen by surprise, and arrested him and brought him before the Sanhedrin. There they put up false witnesses to say, ‘This man is always making speeches against this Holy Place and the Law. We have heard him say that Jesus the Nazarene is going to destroy this Place and alter the traditions that Moses handed down to us.’ The members of the Sanhedrin all looked intently at Stephen, and his face appeared to them like the face of an angel.

The Word of the Lord.

சனி, 13 ஏப்ரல், 2024

ஏப்ரல் 14 : நற்செய்தி வாசகம்மெசியா துன்புற்று, இறந்து, மூன்றாம் நாள் உயிர்த்தெழ வேண்டும் என்று எழுதியுள்ளது

ஏப்ரல் 14 :  நற்செய்தி வாசகம்

மெசியா துன்புற்று, இறந்து, மூன்றாம் நாள் உயிர்த்தெழ வேண்டும் என்று எழுதியுள்ளது.

✠ லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 24: 35-48
அக்காலத்தில்

சீடர்கள் வழியில் நிகழ்ந்தவற்றையும், இயேசு அப்பத்தைப் பிட்டுக் கொடுக்கும்போது அவரைக் கண்டுணர்ந்துகொண்டதையும் அங்கு இருந்தவர்களுக்கு எடுத்துரைத்தார்கள்.

சீடர்கள் இவ்வாறு பேசிக்கொண்டிருந்தபோது இயேசு அவர்கள் நடுவில் நின்று, “உங்களுக்கு அமைதி உரித்தாகுக!” என்று அவர்களை வாழ்த்தினார். அவர்கள் திகிலுற்று, அச்சம் நிறைந்தவர்களாய், ஓர் ஆவியைக் காண்பதாய் நினைத்தார்கள். அதற்கு அவர், “நீங்கள் ஏன் கலங்குகிறீர்கள்? ஏன் இவ்வாறு உங்கள் உள்ளத்தில் ஐயம் கொள்கிறீர்கள்? என் கைகளையும் என் கால்களையும் பாருங்கள், நானேதான். என்னைத் தொட்டுப் பாருங்கள்; எனக்கு எலும்பும் சதையும் இருப்பதைக் காண்கிறீர்களே; இவை ஆவிக்குக் கிடையாதே” என்று அவர்களிடம் கூறினார்; இப்படிச் சொல்லித் தம் கைகளையும் கால்களையும் அவர்களுக்குக் காண்பித்தார்.

அவர்களோ மகிழ்ச்சி மேலிட்டு, நம்பமுடியாதவர்களாய், வியப்புக்குள்ளாகி இருந்தார்கள். அப்போது அவர் அவர்களிடம், “உண்பதற்கு இங்கே உங்களிடம் ஏதேனும் உண்டா?” என்று கேட்டார். அவர்கள் வேகவைத்த மீன் துண்டு ஒன்றை அவரிடம் கொடுத்தார்கள். அதை அவர் எடுத்து அவர்கள்முன் அமர்ந்து உண்டார்.

பின்பு அவர் அவர்களைப் பார்த்து, “மோசேயின் சட்டத்திலும் இறைவாக்கினர் நூல்களிலும் திருப்பாடல்களிலும் என்னைப்பற்றி எழுதப்பட்டுள்ள அனைத்தும் நிறைவேற வேண்டும் என்று நான் உங்களோடு இருந்தபோதே உங்களுக்குச் சொல்லியிருந்தேனே” என்றார்; அப்போது மறைநூலைப் புரிந்துகொள்ளுமாறு அவர்களுடைய மனக் கண்களைத் திறந்தார். அவர் அவர்களிடம், ‘மெசியா துன்புற்று இறந்து மூன்றாம் நாள் உயிர்த்தெழ வேண்டும் என்றும், “பாவமன்னிப்புப் பெற மனம் மாறுங்கள்’ என எருசலேம் தொடங்கி அனைத்து நாடுகளிலும் அவருடைய பெயரால் பறைசாற்றப்பட வேண்டும் என்றும் எழுதியுள்ளது. இவற்றுக்கு நீங்கள் சாட்சிகள்” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

ஏப்ரல் 14 : இரண்டாம் வாசகம்நம் பாவங்களுக்குக் கழுவாய் அவரே; அனைத்துலகின் பாவங்களுக்கும் கழுவாய் அவரே.திருத்தூதர் யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 2: 1-5

ஏப்ரல் 14 : இரண்டாம் வாசகம்

நம் பாவங்களுக்குக் கழுவாய் அவரே; அனைத்துலகின் பாவங்களுக்கும் கழுவாய் அவரே.

திருத்தூதர் யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 2: 1-5
என் பிள்ளைகளே, நீங்கள் பாவம் செய்யாதிருக்க வேண்டும் என இதை நான் உங்களுக்கு எழுதுகிறேன்; ஆயினும் ஒருவர் பாவம் செய்ய நேர்ந்தால் தந்தையிடம் பரிந்து பேசுபவர் ஒருவர் நமக்கு இருக்கிறார். அவரே மாசற்ற இயேசு கிறிஸ்து. நம் பாவங்களுக்குக் கழுவாய் அவரே; நம் பாவங்களுக்கு மட்டும் அல்ல, அனைத்துலகின் பாவங்களுக்கும் கழுவாய் அவரே.

அவருடைய கட்டளைகளை நாம் கடைப்பிடித்தால் நாம் அவரை அறிந்துகொண்டோம் என்பது உறுதியாகத் தெரியும். “அவரை எனக்குத் தெரியும்” எனச் சொல்லிக்கொண்டு அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடிக்காதோர் பொய்யர்; உண்மை அவர்களிடம் இராது. ஆனால் அவரது வார்த்தையைக் கடைப்பிடிப்போரிடம் கடவுளின் அன்பு உண்மையாகவே நிறைவடைகிறது; நாம் அவரோடு இணைந்து இருக்கிறோம் என அதனால் அறிந்துகொள்ளலாம்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

லூக் 24: 32 காண்க
அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவராகிய இயேசுவே, மறைநூலை எங்களுக்கு விளக்கியருளும். நீர் எம்மோடு பேசும்போது எம் உள்ளம் பற்றி எரியச் செய்தருளும். அல்லேலூயா.

ஏப்ரல் 14 : பதிலுரைப் பாடல்திபா 4: 1. 6. 8 (பல்லவி: 6b காண்க)பல்லவி: உமது முகத்தின் ஒளி எம்மீது வீசச் செய்யும் ஆண்டவரே.

ஏப்ரல் 14 :  பதிலுரைப் பாடல்

திபா 4: 1. 6. 8 (பல்லவி: 6b காண்க)

பல்லவி: உமது முகத்தின் ஒளி எம்மீது வீசச் செய்யும் ஆண்டவரே.
அல்லது: அல்லேலூயா.

1
எனக்கு நீதி அருள்கின்ற கடவுளே, நான் மன்றாடும்போது எனக்குப் பதிலளித்தருளும்; நான் நெருக்கடியில் இருந்தபோது, நீர் எனக்குத் துணைபுரிந்தீர்; இப்போதும் எனக்கு இரங்கி, என் வேண்டுதலுக்குச் செவிசாய்த்தருளும். - பல்லவி

6
‘நலமானதை எங்களுக்கு அருள யார் உளர்?’ எனக் கேட்பவர் பலர். ஆண்டவரே, எங்கள்மீது உமது முகத்தின் ஒளி வீசும்படிச் செய்தருளும். - பல்லவி

8
இனி, நான் மன அமைதியுடன் படுத்துறங்குவேன்; ஏனெனில், ஆண்டவரே, நான் தனிமையாய் இருந்தாலும் நீரே என்னைப் பாதுகாப்புடன் வாழச் செய்கின்றீர். - பல்லவி

ஏப்ரல் 14 : முதல் வாசகம்வாழ்வுக்கு ஊற்றானவரை நீங்கள் கொன்றுவிட்டீர்கள். ஆனால் கடவுள் அவரை உயிரோடு எழுப்பினார்.திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 3: 13-15, 17-19

ஏப்ரல் 14 :  முதல் வாசகம்

வாழ்வுக்கு ஊற்றானவரை நீங்கள் கொன்றுவிட்டீர்கள். ஆனால் கடவுள் அவரை உயிரோடு எழுப்பினார்.

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 3: 13-15, 17-19
அந்நாள்களில்

பேதுரு மக்களை நோக்கிக் கூறியது: ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு என்னும் நம் மூதாதையரின் கடவுள் தம் ஊழியர் இயேசுவைப் பெருமைப்படுத்தினார். ஆனால் நீங்கள் அவரைப் புறக்கணித்துப் பிலாத்திடம் ஒப்புவித்துவிட்டீர்கள். அவன் அவருக்கு விடுதலைத் தீர்ப்பு அளிக்க முயன்றபோதும் நீங்கள் அவரை மறுதலித்தீர்கள். நீங்கள் தூய்மையும் நேர்மையுமானவரை மறுதலித்துக் கொலையாளியை விடுதலை செய்யுமாறு வேண்டிக்கொண்டீர்கள். வாழ்வுக்கு ஊற்றானவரை நீங்கள் கொன்றுவிட்டீர்கள். ஆனால் கடவுள் இறந்த அவரை உயிரோடு எழுப்பினார். இதற்கு நாங்கள் சாட்சிகள்.

அன்பர்களே, நீங்களும் உங்கள் தலைவர்களும் அறியாமையினாலேயே இப்படிச் செய்துவிட்டீர்கள் என எனக்குத் தெரியும். ஆனால் கடவுள், தம் மெசியா துன்புற வேண்டும் என்று இறைவாக்கினர் அனைவர் வாயிலாகவும் முன்னறிவித்ததை இவ்வாறு நிறைவேற்றினார். எனவே உங்கள் பாவங்கள் போக்கப்படும்பொருட்டு மனம் மாறி அவரிடம் திரும்புங்கள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

April 14th : Gospel It is written that the Christ would suffer and on the third day rise from the deadA reading from the Holy Gospel according to St.Luke 24: 35-48

April 14th :  Gospel  

It is written that the Christ would suffer and on the third day rise from the dead

A reading from the Holy Gospel according to St.Luke 24: 35-48
The disciples told their story of what had happened on the road and how they had recognised Jesus at the breaking of bread.
  They were still talking about all this when Jesus himself stood among them and said to them, ‘Peace be with you!’ In a state of alarm and fright, they thought they were seeing a ghost. But he said, ‘Why are you so agitated, and why are these doubts rising in your hearts? Look at my hands and feet; yes, it is I indeed. Touch me and see for yourselves; a ghost has no flesh and bones as you can see I have.’ And as he said this he showed them his hands and feet. Their joy was so great that they still could not believe it, and they stood there dumbfounded; so he said to them, ‘Have you anything here to eat?’ And they offered him a piece of grilled fish, which he took and ate before their eyes.
  Then he told them, ‘This is what I meant when I said, while I was still with you, that everything written about me in the Law of Moses, in the Prophets and in the Psalms has to be fulfilled.’ He then opened their minds to understand the scriptures, and he said to them, ‘So you see how it is written that the Christ would suffer and on the third day rise from the dead, and that, in his name, repentance for the forgiveness of sins would be preached to all the nations, beginning from Jerusalem. You are witnesses to this.’

The Word of the Lord.

April 14th : Second reading Jesus Christ is the sacrifice that takes our sins away, and the world'sA reading from the first letter of St.John 2:1-5

April 14th :  Second reading 

Jesus Christ is the sacrifice that takes our sins away, and the world's

A reading from the first letter of St.John 2:1-5
I am writing this, my children,
to stop you sinning;
but if anyone should sin,
we have our advocate with the Father,
Jesus Christ, who is just;
he is the sacrifice that takes our sins away,
and not only ours,
but the whole world’s.
We can be sure that we know God
only by keeping his commandments.
Anyone who says, ‘I know him’,
and does not keep his commandments,
is a liar,
refusing to admit the truth.
But when anyone does obey what he has said,
God’s love comes to perfection in him.

The Word of the Lord.

Gospel Acclamation  cf.Lk24:32

Alleluia, alleluia!
Lord Jesus, explain the Scriptures to us.
Make our hearts burn within us as you talk to us.
Alleluia!

April 14th : Responsorial Psalm Psalm 4:2,4,7,9 Lift up the light of your face on us, O Lord.orAlleluia!

April 14th :  Responsorial Psalm 

Psalm 4:2,4,7,9 

Lift up the light of your face on us, O Lord.
or
Alleluia!
When I call, answer me, O God of justice;
  from anguish you released me, have mercy and hear me!

Lift up the light of your face on us, O Lord.
or
Alleluia!

It is the Lord who grants favours to those whom he loves;
  the Lord hears me whenever I call him.

Lift up the light of your face on us, O Lord.
or
Alleluia!

‘What can bring us happiness?’ many say.
  Lift up the light of your face on us, O Lord.

Lift up the light of your face on us, O Lord.
or
Alleluia!

I will lie down in peace and sleep comes at once
  for you alone, Lord, make me dwell in safety.

Lift up the light of your face on us, O Lord.
or
Alleluia!