இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

புதன், 24 ஏப்ரல், 2024

April 25th : Responsorial PsalmPsalm 88(89):2-3,6-7,16-17

April 25th :  Responsorial Psalm

Psalm 88(89):2-3,6-7,16-17 

I will sing for ever of your love, O Lord.
or
Alleluia!
I will sing for ever of your love, O Lord;
  through all ages my mouth will proclaim your truth.
Of this I am sure, that your love lasts for ever,
  that your truth is firmly established as the heavens.

I will sing for ever of your love, O Lord.
or
Alleluia!

The heavens proclaim your wonders, O Lord;
  the assembly of your holy ones proclaims your truth.
For who in the skies can compare with the Lord
  or who is like the Lord among the sons of God?

I will sing for ever of your love, O Lord.
or
Alleluia!

Happy the people who acclaim such a king,
  who walk, O Lord, in the light of your face,
who find their joy every day in your name,
  who make your justice the source of their bliss.

I will sing for ever of your love, O Lord.
or
Alleluia!

Gospel Acclamation 1Co1:23-24

Alleluia, alleluia!

We are preaching a crucified Christ,
who is the power and the wisdom of God.
Alleluia!

April 25th : Gospel Go out to the whole world; proclaim the Good NewsA Reading from the Holy Gospel according to St.Mark 16:15-20

April 25th :  Gospel 

Go out to the whole world; proclaim the Good News

A Reading from the Holy Gospel according to St.Mark 16:15-20 
Jesus showed himself to the Eleven and said to them:
  ‘Go out to the whole world; proclaim the Good News to all creation. He who believes and is baptised will be saved; he who does not believe will be condemned. These are the signs that will be associated with believers: in my name they will cast out devils; they will have the gift of tongues; they will pick up snakes in their hands, and be unharmed should they drink deadly poison; they will lay their hands on the sick, who will recover.’
  And so the Lord Jesus, after he had spoken to them, was taken up into heaven: there at the right hand of God he took his place, while they, going out, preached everywhere, the Lord working with them and confirming the word by the signs that accompanied it.

The Word of the Lord.

April 25th : First Reading My son, Mark, sends you greetingsA reading from the first letter of St.Peter 5:5-14

April 25th :  First Reading 

My son, Mark, sends you greetings

A reading from the first letter of St.Peter 5:5-14 
All wrap yourselves in humility to be servants of each other, because God refuses the proud and will always favour the humble. Bow down, then, before the power of God now, and he will raise you up on the appointed day; unload all your worries on to him, since he is looking after you. Be calm but vigilant, because your enemy the devil is prowling round like a roaring lion, looking for someone to eat. Stand up to him, strong in faith and in the knowledge that your brothers all over the world are suffering the same things. You will have to suffer only for a little while: the God of all grace who called you to eternal glory in Christ will see that all is well again: he will confirm, strengthen and support you. His power lasts for ever and ever. Amen.
  I write these few words to you through Silvanus, who is a brother I know I can trust, to encourage you never to let go this true grace of God to which I bear witness.
  Your sister in Babylon, who is with you among the chosen, sends you greetings; so does my son, Mark.
  Greet one another with a kiss of love.

The Word of the Lord.

செவ்வாய், 23 ஏப்ரல், 2024

ஏப்ரல் 24 : நற்செய்தி வாசகம்நான் உலகிற்கு ஒளியாக வந்தேன்.✠ யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 44-50

ஏப்ரல்  24  :  நற்செய்தி வாசகம்

நான் உலகிற்கு ஒளியாக வந்தேன்.

✠ யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 44-50
அக்காலத்தில்

இயேசு உரத்த குரலில் கூறியது: “என்னிடம் நம்பிக்கை கொள்பவர் என்னிடம் மட்டும் அல்ல, என்னை அனுப்பியவரிடமே நம்பிக்கை கொள்கிறார். என்னைக் காண்பவரும் என்னை அனுப்பியவரையே காண்கிறார்.

என்னிடம் நம்பிக்கை கொள்பவர் இருளில் இராதபடி நான் ஒளியாக உலகிற்கு வந்தேன். நான் கூறும் வார்த்தைகளைக் கேட்டும் அவற்றைக் கடைப்பிடியாதவருக்குத் தண்டனைத் தீர்ப்பு வழங்குபவன் நானல்ல. ஏனெனில் நான் உலகிற்குத் தீர்ப்பு வழங்க வரவில்லை; மாறாக அதை மீட்கவே வந்தேன்.

என்னைப் புறக்கணித்து நான் சொல்வதை ஏற்றுக்கொள்ளாதவருக்குத் தீர்ப்பளிக்கும் ஒன்று உண்டு; என் வார்த்தையே அது. இறுதி நாளில் அவர்களுக்கு அது தண்டனைத் தீர்ப்பு அளிக்கும். ஏனெனில் நானாக எதையும் பேசவில்லை; என்னை அனுப்பிய தந்தையே நான் என்ன சொல்லவேண்டும், என்ன பேசவேண்டும் என்பதுபற்றி எனக்குக் கட்டளை கொடுத்துள்ளார். அவருடைய கட்டளை நிலைவாழ்வு தருகிறது என்பது எனக்குத் தெரியும். எனவே நான் சொல்பவற்றையெல்லாம் தந்தை என்னிடம் கூறியவாறே சொல்கிறேன்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

ஏப்ரல் 24 : பதிலுரைப் பாடல்திபா 67: 1-2. 4. 5,7 (பல்லவி: 3)பல்லவி: கடவுளே! மக்களினத்தார் உம்மைப் போற்றிப் புகழ்வார்களாக!

ஏப்ரல் 24  :  பதிலுரைப் பாடல்

திபா 67: 1-2. 4. 5,7 (பல்லவி: 3)

பல்லவி: கடவுளே! மக்களினத்தார் உம்மைப் போற்றிப் புகழ்வார்களாக!
அல்லது: அல்லேலூயா.

1
கடவுளே! எம்மீது இரங்கி, எமக்கு ஆசி வழங்குவீராக! உம் திருமுக ஒளியை எம்மீது வீசுவீராக!
2
அப்பொழுது, உலகம் உமது வழியை அறிந்துகொள்ளும்; பிற இனத்தார் அனைவரும் நீர் அருளும் மீட்பை உணர்ந்துகொள்வர். - பல்லவி

4
வேற்று நாட்டினர் அக்களித்து மகிழ்ச்சியுடன் பாடிடுவராக! ஏனெனில், நீர் மக்களினங்களை நேர்மையுடன் ஆளுகின்றீர்; உலகின் நாடுகளை வழிநடத்துகின்றீர். - பல்லவி

5
கடவுளே! மக்களினத்தார் உம்மைப் புகழ்வார்களாக! மக்கள் எல்லாரும் உம்மைப் போற்றுவார்களாக!
7
கடவுள் நமக்கு ஆசி வழங்குவாராக! உலகின் கடையெல்லைவரை வாழ்வோர் அவருக்கு அஞ்சுவராக! - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

யோவா 8: 12

அல்லேலூயா, அல்லேலூயா!

 "உலகின் ஒளி நானே; என்னைப் பின்தொடர்பவர் வாழ்வுக்கு வழி காட்டும் ஒளியைக் கொண்டிருப்பார்" என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

ஏப்ரல் 24 : முதல் வாசகம்பர்னபாவையும் சவுலையும் எனது பணிக்காக ஒதுக்கி வையுங்கள்.திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 12: 24- 13: 5

ஏப்ரல் 24   :  முதல் வாசகம்

பர்னபாவையும் சவுலையும் எனது பணிக்காக ஒதுக்கி வையுங்கள்.

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 12: 24- 13: 5
அந்நாள்களில்

கடவுளின் வார்த்தை மேன்மேலும் பரவியது. பர்னபாவும் சவுலும் தங்கள் திருத்தொண்டை முடித்தபின், மாற்கு எனப்படும் யோவானைக் கூட்டிக்கொண்டு, எருசலேமிலிருந்து திரும்பிச் சென்றனர்.

அந்தியோக்கிய திருச்சபையில் பர்னபா, நீகர் எனப்படும் சிமியோன், சிரேன் ஊரானாகிய லூக்கியு, குறுநில மன்னன் ஏரோதுவுடன் வளர்ந்த மனாயீன், சவுல் ஆகியோர் இறைவாக்கினராகவும் போதகராகவும் இருந்தனர். அவர்கள் நோன்பிருந்து ஆண்டவரை வழிபடும்போது தூய ஆவியார் அவர்களிடம், “பர்னபாவையும் சவுலையும் ஒரு தனிப்பட்ட பணிக்கென நான் அழைத்திருக்கிறேன். அந்தப் பணிக்காக அவர்களை ஒதுக்கி வையுங்கள்” என்று கூறினார். அவர்கள் நோன்பிருந்து இறைவனிடம் வேண்டினார்கள்; தங்கள் கைகளை அவ்விருவர்மீது வைத்துத் திருப்பணியிலமர்த்தி அவர்களை அனுப்பி வைத்தார்கள்.

இவ்வாறு தூய ஆவியாரால் அனுப்பப்பட்டவர்கள் செலூக்கியாவுக்குச் சென்றார்கள்; அங்கிருந்து சைப்பிரசுக்குக் கப்பலேறினார்கள். அவர்கள் சாலமி நகருக்கு வந்து அங்குள்ள யூதரின் தொழுகைக் கூடங்களில் கடவுளின் வார்த்தையை அறிவித்தார்கள்; யோவானைத் தங்கள் உதவியாளராகக் கொண்டிருந்தார்கள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

April 24th : Gospel I, the light, have come into the worldA Reading from the Holy Gospel according to St.John 12: 44-50

April 24th :  Gospel 

I, the light, have come into the world

A Reading from the Holy Gospel according to St.John 12: 44-50 
Jesus declared publicly:
‘Whoever believes in me
believes not in me
but in the one who sent me,
and whoever sees me,
sees the one who sent me.
I, the light, have come into the world,
so that whoever believes in me
need not stay in the dark any more.
If anyone hears my words and does not keep them faithfully,
it is not I who shall condemn him,
since I have come not to condemn the world,
but to save the world.
He who rejects me and refuses my words has his judge already:
the word itself that I have spoken will be his judge on the last day.
For what I have spoken does not come from myself;
no, what I was to say,
what I had to speak,
was commanded by the Father who sent me,
and I know that his commands mean eternal life.
And therefore what the Father has told me
is what I speak.’

The Word of the Lord.

April 24th : Responsorial PsalmPsalm 66(67):2-3,5-6,8 Let the peoples praise you, O God; let all the peoples praise you.or Alleluia!

April 24th :  Responsorial Psalm

Psalm 66(67):2-3,5-6,8 

Let the peoples praise you, O God; let all the peoples praise you.
or Alleluia!
O God, be gracious and bless us
  and let your face shed its light upon us.
So will your ways be known upon earth
  and all nations learn your saving help.

Let the peoples praise you, O God; let all the peoples praise you.
or Alleluia!

Let the nations be glad and exult
  for you rule the world with justice.
With fairness you rule the peoples,
  you guide the nations on earth.

Let the peoples praise you, O God; let all the peoples praise you.
or Alleluia!

Let the peoples praise you, O God;
  let all the peoples praise you.
May God still give us his blessing
  till the ends of the earth revere him.

Let the peoples praise you, O God; let all the peoples praise you.
or Alleluia!

Gospel Acclamation Jn20:29

Alleluia, alleluia!

‘You believe, Thomas, because you can see me.
Happy are those who have not seen and yet believe.
Alleluia!

April 24th : First Reading 'I want Barnabas and Saul set apart'A Reading from the Acts of Apostles 12: 24-13:5

April 24th  :  First Reading 

'I want Barnabas and Saul set apart'

A Reading from the Acts of  Apostles 12: 24-13:5 
The word of God continued to spread and to gain followers. Barnabas and Saul completed their task and came back from Jerusalem, bringing John Mark with them.
  In the church at Antioch the following were prophets and teachers: Barnabas, Simeon called Niger, and Lucius of Cyrene, Manaen, who had been brought up with Herod the tetrarch, and Saul. One day while they were offering worship to the Lord and keeping a fast, the Holy Spirit said, ‘I want Barnabas and Saul set apart for the work to which I have called them.’ So it was that after fasting and prayer they laid their hands on them and sent them off.
  So these two, sent on their mission by the Holy Spirit, went down to Seleucia and from there sailed to Cyprus. They landed at Salamis and proclaimed the word of God in the synagogues of the Jews; John acted as their assistant.

The Word of the Lord.

திங்கள், 22 ஏப்ரல், 2024

ஏப்ரல் 23 : நற்செய்தி வாசகம்நானும் தந்தையும் ஒன்றாய் இருக்கிறோம்.யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 22-30

 ஏப்ரல் 23 :  நற்செய்தி வாசகம்


நானும் தந்தையும் ஒன்றாய் இருக்கிறோம்.

யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 22-30

அக்காலத்தில்

எருசலேமில் கோவில் அர்ப்பண விழா நடந்துகொண்டிருந்தது. அப்போது குளிர்காலம். கோவிலின் சாலமோன் மண்டபத்தில் இயேசு நடந்துகொண்டிருந்தார். யூதர்கள் அவரைச் சூழ்ந்துகொண்டு, “இன்னும் எவ்வளவு காலம் நாங்கள் காத்திருக்க வேண்டும்? நீர் மெசியாவானால் அதை எங்களிடம் வெளிப்படையாகச் சொல்லிவிடும்” என்று கேட்டார்கள்.

இயேசு மறுமொழியாக, “நான் உங்களிடம் சொன்னேன்; நீங்கள்தான் நம்பவில்லை. என் தந்தையின் பெயரால் நான் செய்யும் செயல்களே எனக்குச் சான்றாக அமைகின்றன. ஆனால் நீங்கள் நம்பாமல் இருக்கிறீர்கள். ஏனெனில் நீங்கள் என் மந்தையைச் சேர்ந்தவர்கள் அல்ல. என் ஆடுகள் எனது குரலுக்குச் செவிசாய்க்கின்றன. எனக்கும் அவற்றைத் தெரியும். அவையும் என்னைப் பின்தொடர்கின்றன. நான் அவற்றிற்கு நிலைவாழ்வை அளிக்கிறேன். அவை என்றுமே அழியா. அவற்றை எனது கையிலிருந்து யாரும் பறித்துக்கொள்ளமாட்டார்.

அவற்றை எனக்கு அளித்த என் தந்தை அனைவரையும்விடப் பெரியவர். அவற்றை என் தந்தையின் கையிலிருந்து யாரும் பறித்துக் கொள்ள இயலாது. நானும் தந்தையும் ஒன்றாய் இருக்கிறோம்” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.