இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

ஞாயிறு, 28 ஏப்ரல், 2024

April 29th : Responsorial PsalmPsalm 113B(115):1-4,15-16 Not to us, Lord, but to your name give the glory.orAlleluia!

April 29th :  Responsorial Psalm

Psalm 113B(115):1-4,15-16 

Not to us, Lord, but to your name give the glory.
or
Alleluia!
Not to us, Lord, not to us,
  but to your name give the glory
for the sake of your love and your truth,
  lest the heathen say: ‘Where is their God?’

Not to us, Lord, but to your name give the glory.
or
Alleluia!

But our God is in the heavens;
  he does whatever he wills.
Their idols are silver and gold,
  the work of human hands.

Not to us, Lord, but to your name give the glory.
or
Alleluia!

May you be blessed by the Lord,
  the maker of heaven and earth.
The heavens belong to the Lord
  but the earth he has given to men.

Not to us, Lord, but to your name give the glory.
or
Alleluia!

Gospel Acclamation 

Alleluia, alleluia!

Christ has risen and shone upon us
whom he redeemed with his blood.
Alleluia!
Or: Jn14:26
Alleluia, alleluia!
The Holy Spirit will teach you everything
and remind you of all I have said to you.

Alleluia!

April 29th : First reading We have come with good news to turn you to the living GodA Reading from the Acts of Apostles 14: 5-18

April 29th :  First reading 

We have come with good news to turn you to the living God

A Reading from the Acts of Apostles 14: 5-18 
Eventually with the connivance of the authorities a move was made by pagans as well as Jews to make attacks on the apostles and to stone them. When the apostles came to hear of this, they went off for safety to Lycaonia where, in the towns of Lystra and Derbe and in the surrounding country, they preached the Good News.
  A man sat there who had never walked in his life, because his feet were crippled from birth; and as he listened to Paul preaching, he managed to catch his eye. Seeing that the man had the faith to be cured, Paul said in a loud voice, ‘Get to your feet – stand up’, and the cripple jumped up and began to walk.
  When the crowd saw what Paul had done they shouted in the language of Lycaonia, ‘These people are gods who have come down to us disguised as men.’ They addressed Barnabas as Zeus, and since Paul was the principal speaker they called him Hermes. The priests of Zeus-outside-the-Gate, proposing that all the people should offer sacrifice with them, brought garlanded oxen to the gates. When the apostles Barnabas and Paul heard what was happening they tore their clothes, and rushed into the crowd, shouting, ‘Friends, what do you think you are doing? We are only human beings like you. We have come with good news to make you turn from these empty idols to the living God who made heaven and earth and the sea and all that these hold. In the past he allowed each nation to go its own way; but even then he did not leave you without evidence of himself in the good things he does for you: he sends you rain from heaven, he makes your crops grow when they should, he gives you food and makes you happy.’ Even this speech, however, was scarcely enough to stop the crowd offering them sacrifice.

The Word of the Lord.

சனி, 27 ஏப்ரல், 2024

ஏப்ரல் 28 : நற்செய்தி வாசகம்ஒருவர் என்னுடனும் நான் அவருடனும் இணைந்திருந்தால், அவர் மிகுந்த கனி தருவார்.யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 15: 1-8

ஏப்ரல் 28  :  நற்செய்தி வாசகம்

ஒருவர் என்னுடனும் நான் அவருடனும் இணைந்திருந்தால், அவர் மிகுந்த கனி தருவார்.

யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 15: 1-8
அக்காலத்தில்

இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: “உண்மையான திராட்சைக் கொடிநானே. என் தந்தையே அதை நட்டு வளர்ப்பவர். என்னிடமுள்ள கனி கொடாத கிளைகள் அனைத்தையும் அவர் தறித்துவிடுவார். கனி தரும் அனைத்துக் கிளைகளையும் மிகுந்த கனி தருமாறு கழித்துவிடுவார். நான் சொன்ன வார்த்தைகளால் நீங்கள் ஏற்கெனவே தூய்மையாய் இருக்கிறீர்கள். நான் உங்களோடு இணைந்து இருப்பது போல நீங்களும் என்னோடு இணைந்து இருங்கள். கிளைகள் திராட்சைக் கொடியோடு இணைந்து இருந்தாலன்றித் தானாகக் கனி தர இயலாது. அதுபோல நீங்களும் என்னோடு இணைந்திருந்தாலன்றிக் கனி தர இயலாது. நானே திராட்சைக் கொடி; நீங்கள் அதன் கிளைகள். ஒருவர் என்னுடனும் நான் அவருடனும் இணைந்திருந்தால் அவர் மிகுந்த கனி தருவார். என்னைவிட்டுப் பிரிந்து உங்களால் எதுவும் செய்ய இயலாது. என்னோடு இணைந்து இராதவர் கிளையைப் போலத் தறித்து எறியப்பட்டு உலர்ந்து போவார். அக்கிளைகள் கூட்டிச் சேர்க்கப்பட்டு நெருப்பிலிட்டு எரிக்கப்படும். நீங்கள் என்னுள்ளும் என் வார்த்தைகள் உங்களுள்ளும் நிலைத்திருந்தால் நீங்கள் விரும்பிக் கேட்பதெல்லாம் நடக்கும். நீங்கள் மிகுந்த கனி தந்து என் சீடராய் இருப்பதே என் தந்தைக்கு மாட்சி அளிக்கிறது.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

ஏப்ரல் 28 : இரண்டாம் வாசகம்நம்பிக்கை கொண்டு, அன்பு செலுத்த வேண்டும். இதுவே கிறிஸ்துவின் கட்டளை.திருத்தூதர் யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 3: 18-24

ஏப்ரல் 28 :  இரண்டாம் வாசகம்

நம்பிக்கை கொண்டு, அன்பு செலுத்த வேண்டும். இதுவே கிறிஸ்துவின் கட்டளை.

திருத்தூதர் யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 3: 18-24
பிள்ளைகளே, நாம் சொல்லிலும் பேச்சிலும் அல்ல, செயலில் உண்மையான அன்பை விளங்கச் செய்வோம். இதனால் நாம் உண்மையைச் சார்ந்தவர்கள் என அறிந்துகொள்வோம்; நம் மனச்சான்று நாம் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளித்தாலும், கடவுள் திருமுன் நம் உள்ளத்தை அமைதிப்படுத்த முடியும். ஏனெனில் கடவுள் நம் மனச்சான்றைவிட மேலானவர்; அனைத்தையும் அறிபவர்.

அன்பார்ந்தவர்களே, நம் மனச்சான்று நாம் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்காதிருந்தால் நாம் கடவுள் திருமுன் உறுதியான நம்பிக்கை கொண்டிருக்க முடியும். அவரிடம் நாம் எதைக் கேட்டாலும் பெற்றுக்கொள்வோம்; ஏனெனில் அவர் கட்டளைகளைக் கடைப் பிடிக்கிறோம்; அவர் திருமுன் அவருக்கு உகந்தவற்றையே செய்து வருகிறோம். கடவுள் நமக்குக் கொடுத்த கட்டளைப்படி, அவருடைய மகன் இயேசு கிறிஸ்துவிடம் நம்பிக்கை கொண்டு, ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்த வேண்டும். இதுவே அவரது கட்டளை. கடவுளுடைய கட்டளைகளைக் கடைப்பிடிப்பவர் அவரோடு இணைந்திருக்கிறார்; கடவுளும் அவரோடு இணைந்திருக்கிறார். கடவுள் நம்மோடு இணைந் திருக்கிறார் என்பதை அவர் நமக்கு அருளிய தூய ஆவியால் அறிந்து கொள்கிறோம்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

யோவா 15: 4-5b

அல்லேலூயா, அல்லேலூயா! நான் உங்களோடு இணைந்து இருப்பது போல நீங்களும் என்னோடு இணைந்து இருங்கள். ஒருவர் என்னுடன் இணைந்திருந்தால் அவர் மிகுந்த கனி தருவார், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

ஏப்ரல் 28 : பதிலுரைப் பாடல்திபா 22: 25b-26. 27,29. 30-31 (பல்லவி: 25a)பல்லவி: ஆண்டவரே, நான் செலுத்தும் புகழ் உம்மிடமிருந்து எழுவதாக!

ஏப்ரல் 28 :  பதிலுரைப் பாடல்

திபா 22: 25b-26. 27,29. 30-31 (பல்லவி: 25a)

பல்லவி: ஆண்டவரே, நான் செலுத்தும் புகழ் உம்மிடமிருந்து எழுவதாக!
அல்லது: அல்லேலூயா.

25b
உமக்கு அஞ்சுவோர் முன்னிலையில் என் பொருத்தனைகளைச் செலுத்துவேன்.
26
எளியோர் உணவு உண்டு நிறைவு பெறுவர்; ஆண்டவரை நாடுவோர் அவரைப் புகழ்வராக! அவர்கள் இதயம் என்றென்றும் வாழ்வதாக! - பல்லவி

27
பூவுலகின் கடையெல்லைவரை உள்ளோர் அனைவரும் இதை உணர்ந்து ஆண்டவர் பக்கம் திரும்புவர்; பிற இனத்துக் குடும்பத்தார் அனைவரும் அவர் முன்னிலையில் விழுந்து பணிவர்.
29
மண்ணின் செல்வர் யாவரும் அவரைப் பணிவர்; புழுதிக்குள் இறங்குவோர் யாவரும் தம் உயிரைக் காத்துக்கொள்ளாதோரும் அவரை வணங்குவர். - பல்லவி

30
வருங்காலத் தலைமுறையினர் அவரைத் தொழுவர்; இனிவரும் தலைமுறையினருக்கு ஆண்டவரைப் பற்றி அறிவிக்கப்படும்.
31
அவர்கள் வந்து, அவரது நீதியை அறிவிப்பர்; இனி பிறக்கப்போகும் மக்களுக்கு ‘இதை அவரே செய்தார்’ என்பர். - பல்லவி

ஏப்ரல் 28 : முதல் வாசகம்பவுல் ஆண்டவரை வழியில் கண்டது பற்றி பர்னபா திருத்தூதர்களுக்கு விளக்கிக் கூறினார்.திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 9: 26-31

ஏப்ரல் 28 :  முதல் வாசகம்

பவுல் ஆண்டவரை வழியில் கண்டது பற்றி பர்னபா திருத்தூதர்களுக்கு விளக்கிக் கூறினார்.

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 9: 26-31
அந்நாள்களில்

சவுல் எருசலேம் நகரத்துக்கு வந்தபோது சீடர்களுடன் சேர்ந்துகொள்ள முயன்றார். ஆனால் அவரும் ஒரு சீடர் என்பதை நம்பாமல் அனைவரும் அவரைக் கண்டு அஞ்சினர்.

பர்னபா அவருக்குத் துணை நின்று அவரைத் திருத்தூதர்களிடம் அழைத்துச் சென்றார். பவுல் ஆண்டவரை வழியில் கண்டது பற்றியும் ஆண்டவர் அவரோடு பேசியது பற்றியும் அவர் தமஸ்குவில் இயேசுவின் பெயரால் துணிவுடன் உரையாடியது பற்றியும் பர்னபா அவர்களுக்கு விளக்கிக் கூறினார். அதன்பின் சவுல் அவர்களோடு சேர்ந்து எருசலேமில் அங்கும் இங்குமாகச் சென்று ஆண்டவரின் பெயரால் துணிவுடன் பேசி வந்தார். கிரேக்க மொழி பேசும் யூதரிடம் சென்று அவர்களோடு வாதாடினார். அவர்கள் அவரைக் கொன்றுவிட முயன்றார்கள். ஆனால் அவரோடு இருந்த சகோதரர்கள் இதை அறிந்து அவரைச் செசரியாவுக்குக் கூட்டிச் சென்று அங்கிருந்து தர்சு நகருக்கு அனுப்பி வைத்தார்கள்.

யூதேயா, கலிலேயா, சமாரியா ஆகிய பகுதிகளிலெல்லாம் திருச்சபை வளர்ச்சியுற்று, ஆண்டவருக்கு அஞ்சி நடந்து, அமைதியில் திளைத்து, தூய ஆவியாரின் துணையால் பெருகிவந்தது.

ஆண்டவரின் அருள்வாக்கு.

April 28th : GospelI am the vine, you are the branches.A Reading from the Holy Gospel according to St.John 15:1-8

April 28th  :  Gospel

I am the vine, you are the branches.

A Reading from the Holy Gospel according to St.John 15:1-8 
Jesus said to his disciples:
‘I am the true vine,
and my Father is the vinedresser.
Every branch in me that bears no fruit
he cuts away,
and every branch that does bear fruit
he prunes to make it bear even more.
You are pruned already,
by means of the word that I have spoken to you.
Make your home in me, as I make mine in you.
As a branch cannot bear fruit all by itself,
but must remain part of the vine,
neither can you unless you remain in me.
I am the vine,
you are the branches.
Whoever remains in me, with me in him,
bears fruit in plenty;
for cut off from me you can do nothing.
Anyone who does not remain in me
is like a branch that has been thrown away – he withers;
these branches are collected and thrown on the fire,
and they are burnt.
If you remain in me
and my words remain in you,
you may ask what you will
and you shall get it.
It is to the glory of my Father that you should bear much fruit,
and then you will be my disciples.’

The Gospel of the Lord.

April 28th : Second readingThe commandment of faith and love.A reading from the first letter of St.John 3: 18-24.

April 28th  :  Second reading

The commandment of faith and love.

A reading from the first letter of St.John 3: 18-24.
My children,
our love is not to be just words or mere talk,
but something real and active;
only by this can we be certain
that we are children of the truth
and be able to quieten our conscience in his presence,
whatever accusations it may raise against us,
because God is greater than our conscience and he knows everything.
My dear people,
if we cannot be condemned by our own conscience,
we need not be afraid in God’s presence,
and whatever we ask him,
we shall receive,
because we keep his commandments
and live the kind of life that he wants.
His commandments are these:
that we believe in the name of his Son Jesus Christ
and that we love one another
as he told us to.
Whoever keeps his commandments
lives in God and God lives in him.
We know that he lives in us
by the Spirit that he has given us.

The Word of the Lord.

Gospel Acclamation Jn15:4,5

Alleluia, alleluia!

Make your home in me, as I make mine in you.
Whoever remains in me bears fruit in plenty.
Alleluia!

April 28th : Responsorial PsalmPsalm 21(22):26-28,30-32 You, Lord, are my praise in the great assembly.or Alleluia!

April 28th :  Responsorial Psalm

Psalm 21(22):26-28,30-32 

You, Lord, are my praise in the great assembly.
or Alleluia!
My vows I will pay before those who fear him.
  The poor shall eat and shall have their fill.
They shall praise the Lord, those who seek him.
  May their hearts live for ever and ever!

You, Lord, are my praise in the great assembly.
or Alleluia!

All the earth shall remember and return to the Lord,
  all families of the nations worship before him;
They shall worship him, all the mighty of the earth;
  before him shall bow all who go down to the dust.

You, Lord, are my praise in the great assembly.
or Alleluia!

And my soul shall live for him, my children serve him.
  They shall tell of the Lord to generations yet to come,
declare his faithfulness to peoples yet unborn:
  ‘These things the Lord has done.’

You, Lord, are my praise in the great assembly.
or
Alleluia!

April 28th : First Reading Barnabas explained how the Lord had appeared to Saul on his journey.A Reading from the Acts of Apostles 9: 26-31.

April 28th : First Reading 

Barnabas explained how the Lord had appeared to Saul on his journey.

A Reading from the Acts of Apostles  9: 26-31.
When Saul got to Jerusalem he tried to join the disciples, but they were all afraid of him: they could not believe he was really a disciple. Barnabas, however, took charge of him, introduced him to the apostles, and explained how the Lord had appeared to Saul and spoken to him on his journey, and how he had preached boldly at Damascus in the name of Jesus. Saul now started to go round with them in Jerusalem, preaching fearlessly in the name of the Lord. But after he had spoken to the Hellenists, and argued with them, they became determined to kill him. When the brothers knew, they took him to Caesarea, and sent him off from there to Tarsus.
  The churches throughout Judaea, Galilee and Samaria were now left in peace, building themselves up, living in the fear of the Lord, and filled with the consolation of the Holy Spirit.

The Word of the Lord.