இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

திங்கள், 23 ஜூன், 2025

June 24th : Gospel 'His name is John' A Reading from the Holy Gospel according to St.Luke 1:57-66,80

 June 24th :  Gospel 

'His name is John'

A Reading from the Holy Gospel according to St.Luke 1:57-66,80 

The time came for Elizabeth to have her child, and she gave birth to a son; and when her neighbours and relations heard that the Lord had shown her so great a kindness, they shared her joy.

  Now on the eighth day they came to circumcise the child; they were going to call him Zechariah after his father, but his mother spoke up. ‘No,’ she said ‘he is to be called John.’ They said to her, ‘But no one in your family has that name’, and made signs to his father to find out what he wanted him called. The father asked for a writing-tablet and wrote, ‘His name is John.’ And they were all astonished. At that instant his power of speech returned and he spoke and praised God. All their neighbours were filled with awe and the whole affair was talked about throughout the hill country of Judaea. All those who heard of it treasured it in their hearts. ‘What will this child turn out to be?’ they wondered. And indeed the hand of the Lord was with him.

  Meanwhile the child grew up and his spirit matured. And he lived out in the wilderness until the day he appeared openly to Israel.

The Word of the Lord.


June 24th : Second Reading Jesus, whose coming was heralded by John A Reading from the Acts of Apostles 13: 22-26

 June 24th :  Second Reading 

Jesus, whose coming was heralded by John

A Reading from the Acts of Apostles 13: 22-26

Paul said: ‘God deposed Saul and made David their king, of whom he approved in these words, “I have selected David son of Jesse, a man after my own heart, who will carry out my whole purpose.” To keep his promise, God has raised up for Israel one of David’s descendants, Jesus, as Saviour, whose coming was heralded by John when he proclaimed a baptism of repentance for the whole people of Israel. Before John ended his career he said, “I am not the one you imagine me to be; that one is coming after me and I am not fit to undo his sandal.”

  ‘My brothers, sons of Abraham’s race, and all you who fear God, this message of salvation is meant for you.’

The Word of the Lord.

Gospel Acclamation cf.Lk1:76

Alleluia, alleluia!

As for you, little child, you shall be called

a prophet of God, the Most High.

You shall go ahead of the Lord

to prepare his ways before him.

Alleluia!

June 24th : Responsorial Psalm Psalm 138(139):1-3,13-15

 June 24th :  Responsorial Psalm

Psalm 138(139):1-3,13-15 

I thank you for the wonder of my being.

O Lord, you search me and you know me,

  you know my resting and my rising,

  you discern my purpose from afar.

You mark when I walk or lie down,

  all my ways lie open to you.

I thank you for the wonder of my being.

For it was you who created my being,

  knit me together in my mother’s womb.

I thank you for the wonder of my being,

  for the wonders of all your creation.

I thank you for the wonder of my being.

Already you knew my soul,

  my body held no secret from you

when I was being fashioned in secret

  and moulded in the depths of the earth.

I thank you for the wonder of my being.


June 24th : First Reading I will make you the light of the nations so that my salvation may reach to the ends of the earth A Reading from the Book of Isaiah 49:1-6

 June 24th :  First Reading

I will make you the light of the nations so that my salvation may reach to the ends of the earth

A Reading from the Book of Isaiah 49:1-6 

Islands, listen to me,

pay attention, remotest peoples.

The Lord called me before I was born,

from my mother’s womb he pronounced my name.

He made my mouth a sharp sword,

and hid me in the shadow of his hand.

He made me into a sharpened arrow,

and concealed me in his quiver.

He said to me, ‘You are my servant (Israel)

in whom I shall be glorified’;

while I was thinking, ‘I have toiled in vain,

I have exhausted myself for nothing’;

and all the while my cause was with the Lord,

my reward with my God.

I was honoured in the eyes of the Lord,

my God was my strength.

And now the Lord has spoken,

he who formed me in the womb to be his servant,

to bring Jacob back to him,

to gather Israel to him:

‘It is not enough for you to be my servant,

to restore the tribes of Jacob and bring back the survivors of Israel;

I will make you the light of the nations

so that my salvation may reach to the ends of the earth.’

The Word of the Lord.

ஞாயிறு, 22 ஜூன், 2025

ஜூன் 23 : நற்செய்தி வாசகம்முதலில் உங்கள் கண்ணிலிருந்து மரக் கட்டையை எடுத்தெறியுங்கள்.✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 7: 1-5

ஜூன் 23 :  நற்செய்தி வாசகம்

முதலில் உங்கள் கண்ணிலிருந்து மரக் கட்டையை எடுத்தெறியுங்கள்.

✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 7: 1-5
அக்காலத்தில்

இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: “பிறர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பு அளிக்காதீர்கள்; அப்போதுதான் நீங்களும் தீர்ப்புக்கு உள்ளாக மாட்டீர்கள். நீங்கள் அளிக்கும் தீர்ப்பையே நீங்களும் பெறுவீர்கள். நீங்கள் எந்த அளவையால் அளக்கிறீர்களோ, அதே அளவையாலே உங்களுக்கும் அளக்கப்படும்.

உங்கள் கண்ணில் இருக்கும் மரக் கட்டையைப் பார்க்காமல் உங்கள் சகோதரர் அல்லது சகோதரியின் கண்ணில் இருக்கும் துரும்பை நீங்கள் கூர்ந்து கவனிப்பதேன்? அல்லது அவரிடம், ‘உங்கள் கண்ணிலிருந்து துரும்பை எடுக்கட்டுமா?’ என்று எப்படிக் கேட்கலாம்? இதோ! உங்கள் கண்ணில்தான் மரக் கட்டை இருக்கிறதே! வெளிவேடக்காரரே, முதலில் உங்கள் கண்ணிலிருந்து மரக் கட்டையை எடுத்தெறியுங்கள். அதன்பின் உங்கள் சகோதரர் அல்லது சகோதரியின் கண்ணிலிருந்து துரும்பை எடுக்க உங்களுக்குத் தெளிவாய்க் கண் தெரியும்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

ஜூன் 23 : பதிலுரைப் பாடல்திபா 33: 12-13. 18-19. 20,22 (பல்லவி: 12b)பல்லவி: ஆண்டவர் தமது உரிமைச் சொத்தாகத் தெரிந்தெடுத்த மக்கள் பேறுபெற்றோர்.

ஜூன் 23 :  பதிலுரைப் பாடல்

திபா 33: 12-13. 18-19. 20,22 (பல்லவி: 12b)

பல்லவி: ஆண்டவர் தமது உரிமைச் சொத்தாகத் தெரிந்தெடுத்த மக்கள் பேறுபெற்றோர்.
12
ஆண்டவரைத் தன் கடவுளாகக் கொண்ட இனம் பேறுபெற்றது; அவர் தமது உரிமைச் சொத்தாகத் தெரிந்தெடுத்த மக்கள் பேறு பெற்றோர்.
13
வானினின்று ஆண்டவர் பார்க்கின்றார்; மானிடர் அனைவரையும் காண்கின்றார். - பல்லவி

18
தமக்கு அஞ்சி நடப்போரையும் தம் பேரன்புக்காகக் காத்திருப் போரையும் ஆண்டவர் கண்ணோக்குகின்றார்.
19
அவர்கள் உயிரைச் சாவினின்று காக்கின்றார்; அவர்களைப் பஞ்சத்திலும் வாழ்விக்கின்றார். - பல்லவி

20
நாம் ஆண்டவரை நம்பியிருக்கின்றோம்; அவரே நமக்குத் துணையும் கேடயமும் ஆவார்.
22
உம்மையே நாங்கள் நம்பியிருப்பதால், உமது பேரன்பு எங்கள்மீது இருப்பதாக! - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

எபி 4: 12
அல்லேலூயா, அல்லேலூயா!

 கடவுளுடைய வார்த்தை உயிருள்ளது, ஆற்றல் வாய்ந்தது; ஆன்மாவையும் ஆவியையும் பிரிக்கும் அளவுக்குக் குத்தி ஊடுருவுகிறது. அல்லேலூயா.

ஜூன் 23 : முதல் வாசகம்ஆண்டவர் ஆபிராமுக்குக் கூறியபடியே அவர் புறப்பட்டுச் சென்றார்.தொடக்க நூலிலிருந்து வாசகம் 12: 1-9

ஜூன் 23 :  முதல் வாசகம்

ஆண்டவர் ஆபிராமுக்குக் கூறியபடியே அவர் புறப்பட்டுச் சென்றார்.

தொடக்க நூலிலிருந்து வாசகம் 12: 1-9
அந்நாள்களில்

ஆண்டவர் ஆபிராமை நோக்கி, “உன் நாட்டிலிருந்தும் உன் இனத்தவரிடமிருந்தும் உன் தந்தை வீட்டிலிருந்தும் புறப்பட்டு நான் உனக்குக் காண்பிக்கும் நாட்டிற்குச் செல். உன்னை நான் பெரிய இனமாக்குவேன்; உனக்கு ஆசி வழங்குவேன். உன் பெயரை நான் சிறப்புறச் செய்வேன்; நீயே ஆசியாக விளங்குவாய். உனக்கு ஆசி கூறுவோர்க்கு நான் ஆசி வழங்குவேன்; உன்னைச் சபிப்போரை நானும் சபிப்பேன்; உன் வழியாக மண்ணுலகின் மக்களினங்கள் அனைத்தும் ஆசி பெறும்” என்றார்.

ஆண்டவர் ஆபிராமுக்குக் கூறியபடியே அவர் புறப்பட்டுச் சென்றார். அவருடன் லோத்தும் சென்றார். ஆபிராம் ஆரானை விட்டுச் சென்ற பொழுது அவருக்கு வயது எழுபத்தைந்து. ஆபிராம் தம் மனைவி சாராயையும் தம் சகோதரன் லோத்தையும் உடனழைத்துச் சென்றார். அவர்கள் ஆரானில் சேர்த்திருந்த செல்வத்துடனும், வைத்திருந்த ஆள்களுடனும் கானான் நாட்டிற்குப் புறப்பட்டுச் சென்று அந்நாட்டைச் சென்றடைந்தனர்.

ஆபிராம் அந்நாட்டில் நுழைந்து செக்கேமில் இருந்த மோரேயின் கருவாலி மரத்தை அடைந்தார். அப்பொழுது கானானியர் அந்நாட்டில் வாழ்ந்து வந்தனர்.

ஆண்டவர் ஆபிராமுக்குத் தோன்றி, “உன் வழிமரபினர்க்கு இந்நாட்டைக் கொடுப்பேன்” என்றார். ஆகவே தமக்குத் தோன்றிய ஆண்டவருக்கு அங்கே அவர் ஒரு பலி பீடத்தை எழுப்பினார்.

ஆபிராம் அங்கிருந்து புறப்பட்டு, பெத்தேலுக்குக் கிழக்கே இருந்த மலைப்பக்கம் சென்று பெத்தேலுக்கு மேற்கே ஆயிக்குக் கிழக்கே கூடாரம் அமைத்துக் குடியிருந்தார். அங்கே ஆண்டவருக்கு அவர் ஒரு பலிபீடத்தை எழுப்பி ஆண்டவரது திருப்பெயரைத் தொழுதார். இவ்வாறு ஆபிராம் படிப்படியாக நெகேபு நோக்கிப் பயணம் செய்தார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

June 23rd : Gospel Do not judge, and you will not be judgedA Reading from the Holy Gospel according to St.Matthew 7:1-5

June 23rd :  Gospel 

Do not judge, and you will not be judged

A Reading from the Holy Gospel according to St.Matthew 7:1-5 

Jesus said to his disciples: ‘Do not judge, and you will not be judged; because the judgements you give are the judgements you will get, and the amount you measure out is the amount you will be given. Why do you observe the splinter in your brother’s eye and never notice the plank in your own? How dare you say to your brother, “Let me take the splinter out of your eye,” when all the time there is a plank in your own? Hypocrite! Take the plank out of your own eye first, and then you will see clearly enough to take the splinter out of your brother’s eye.’

The Word of the Lord.

June 23rd : Responsorial PsalmPsalm 32(33):12-13,18-20,22 Happy the people the Lord has chosen as his own.

June 23rd :  Responsorial Psalm

Psalm 32(33):12-13,18-20,22 

Happy the people the Lord has chosen as his own.

They are happy, whose God is the Lord,
  the people he has chosen as his own.
From the heavens the Lord looks forth,
  he sees all the children of men.

Happy the people the Lord has chosen as his own.

The Lord looks on those who revere him,
  on those who hope in his love,
to rescue their souls from death,
  to keep them alive in famine.

Happy the people the Lord has chosen as his own.

Our soul is waiting for the Lord.
  The Lord is our help and our shield.
May your love be upon us, O Lord,
  as we place all our hope in you.

Happy the people the Lord has chosen as his own.

Gospel Acclamation Jn17:17

Alleluia, alleluia!
Your word is truth, O Lord:
consecrate us in the truth.
Alleluia!

June 23rd : First Reading 'Leave your country, your family, and your father's house'A Reading from the Book of Genesis 12: 1-9

June 23rd :  First Reading 

'Leave your country, your family, and your father's house'

A Reading from the Book of Genesis 12: 1-9 

The Lord said to Abram, ‘Leave your country, your family and your father’s house, for the land I will show you. I will make you a great nation; I will bless you and make your name so famous that it will be used as a blessing.
‘I will bless those who bless you:
I will curse those who slight you.
All the tribes of the earth
shall bless themselves by you.’
So Abram went as the Lord told him, and Lot went with him. Abram was seventy-five years old when he left Haran. Abram took his wife Sarai, his nephew Lot, all the possessions they had amassed and the people they had acquired in Haran. They set off for the land of Canaan, and arrived there.
  Abram passed through the land as far as Shechem’s holy place, the Oak of Moreh. At that time the Canaanites were in the land. The Lord appeared to Abram and said, ‘It is to your descendants that I will give this land.’ So Abram built there an altar for the Lord who had appeared to him. From there he moved on to the mountainous district east of Bethel, where he pitched his tent, with Bethel to the west and Ai to the east. There he built an altar to the Lord and invoked the name of the Lord. Then Abram made his way stage by stage to the Negeb.

The Word of the Lord.